கொழும்பில் அலரிமாளிகைக்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த கண்ணீர் புகைத் தாக்குதலை மேற்கொண்ட உப பொலிஸ் பரிசோதகர் உயிரிழந்துள்ளார்.
கண்ணீர்ப்புகைத் தாக்குதலின்போது ஏற்பட்ட வெடிப்பின் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
இத்தனை நிலைக்கு காரணமான ஜனாதிபதியே முதலில் பதவி விலகியிருக்க வேண்டும் எனவும் சமகால நிலை தொடர்பில் தமிழ் இளைஞர்கள் அமைதி காக்கவேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழரசு...
அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீதான தாக்குதலை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்த அரசியல் தலைவர்களுக்கு மக்களின் இறையாண்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க தார்மீக உரிமை இல்லை என மாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி,...
அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீதான தாக்குதலை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்த அரசியல் தலைவர்களுக்கு மக்களின் இறையாண்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க தார்மீக உரிமை இல்லை என மாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி,...