ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சமன்லால் பெர்னாண்டோ ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும்...
காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்த வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் கொழும்பில் உள்ள பெய்ரா ஏரியில் பாய்ந்துள்ளனர், மற்றவர்கள் பிரதான வீதியில் உள்ள மின்கம்பங்களில்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளதாக ராஜபக்ச குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இன்று காலை அலரிமாளிகையில்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் அவர் தனது பதவியை...
காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த வந்தவர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அடங்குவதாககொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியட்டுள்ளது..
அமைச்சர் சனத் நிஷாந்த கம்புகளை ஏந்தியபடி...