துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட மன்னிப்பை இடை நிறுத்தியமை 19 வது திருத்தத்தின் மூலம் கிடைத்த ஓர் நன்மை : வை எல் எஸ் ஹமீட்

(நூருல் ஹுதா உமர்) துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட மன்னிப்பை இடை நிறுத்தியமை 19 வது திருத்தத்தின் மூலம் கிடைத்த ஓர் நன்மையாகும். 20 வது திருத்தம் 19 இன் பல விடயங்களை மாற்றியிருந்தாலும்...

கொழும்பை சேர்ந்த மூவர் தமிழகத்தில் தஞ்சம்!

கொழும்பை சேர்ந்த ஜெசிந்தா மேரி , அவரது 10 வயதுடைய மகன் மற்றும் மன்னார் சிலாவத்துறையை சேர்ந்த அனிஸ்டன் உள்ளிட்ட மூவரே தஞ்சமடைந்துள்ளனர். குறித்த மூவரும் மன்னர் பேசாலை கடற்கரையில் இருந்து நேற்றைய தினம்...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவியை துன்புறுத்திய சம்பவம் – முழுமையான விசாரணைக்கு உத்தரவு!

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவரை துன்புறுத்திய சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பரீட்சைகள் ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அநுராதபுரம் ஹிடோகம பாடசாலை பரீட்சை...

21 ஆவது திருத்தத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் பசில் தரப்பு!

21 ஆவது திருத்தத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாக, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நாடாளுமன்றில் வலியுறுத்த பசில் ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் தீர்மானித்துள்ளனர். பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி...

போராட்டங்கள் மீதான தாக்குதல் – மஹிந்த குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று (புதன்கிழமை) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ‘கோட்டா கோ கம’ மற்றும் ‘மைனா கோ கம’ அமைதிப் போராட்டங்களின் மீது கடந்த 09ஆம் திகதி...