நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.ஐக்கிய நாடுகள் சபை

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பதவி விலகலை அடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இராஜினாமாவை ஐ.நா...

இராணுவ ஆட்சி எச்சரிக்கும் சந்திரிக்கா

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்படும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்களின் வாகனங்கள் மற்றும் வீடுகளை...

இலங்கை நிலமை உலக வங்கியும் கவலை

அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள்  அமைதியாக  போராட்டம் நடத்தியவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மை குறித்து ஆழ்ந்த கவலையளிப்பதாக உலக வங்கி நேற்று (09) தெரிவித்துள்ளது. உலக வங்கியின் மாலத்தீவுகள், நேபாளம் மற்றும்...

மக்களின் அறவழிப் போராட்டங்களை குண்டர் படை கொண்டு அடக்க முற்படுவது காட்டுமிராண்டித்தனமான ஈனச்செயலாகும்

(அஸ்லம் எஸ்.மௌலானா) விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஜனாதிபதியை பதவி விலகக் கோரியும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற பொது மக்கள் மீது அரசாங்கம் தமது குண்டர்களை ஏவிவிட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவமானது மிகவும் காட்டுமிராண்டித்தனமான...

மக்களின் அறவழிப் போராட்டங்களை குண்டர் படை கொண்டு அடக்க முற்படுவது காட்டுமிராண்டித்தனமான ஈனச்செயலாகும்

(அஸ்லம் எஸ்.மௌலானா) விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஜனாதிபதியை பதவி விலகக் கோரியும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற பொது மக்கள் மீது அரசாங்கம் தமது குண்டர்களை ஏவிவிட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவமானது மிகவும் காட்டுமிராண்டித்தனமான...