இன பாகுபாடுகள் இன்றி மக்களுக்கு சேவைகள் மேற்கொள்வோம்- வேட்பாளர் காலீதீன் மனாசீர்

பாறுக் ஷிஹான் நாவிதன்வெளி பிரதேச சபைக்கு இனிவரும் காலங்களில் இன பாகுபாடுகள் இன்றி மக்களுக்கு சேவைகள் மேற்கொள்வோம் என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.இதனூடாக எமது சமுதாயத்துக்கு தேவையான சேவைகளை பூர்த்தி செய்வோம் ...

திருக்கேதீச்சர நாதர் திருக்கோயில் பரிவார வைரவரின் உற்சவ மூர்த்தி ஸ்தாபன கும்பாபிஷேகம்

( வாஸ் கூஞ்ஞ) 25.04.2025 மன்னார் பாடல் தலமான திருக்கேதீச்சரம் அருள் மிகு கௌரி உடனமர் திருக்கேதீச்சர நாதர் திருக்கோயில் பரிவார வைரவரின் உற்சவ மூர்த்தி ஸ்தாபன கும்பாபிஷேகம் நிகழும் மங்கலகரமான விசுவாவசு...

இடமாற்றங்கள் வழங்கினால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

( வாஸ் கூஞ்ஞ) 24.04.2025 ஊழல் இடம்பெறக் கூடாது என்பதற்காகத்தான் குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தடவை இடமாற்றங்கள் வழங்கப்படுகின்றன அவ்வாறான இடமாற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டால் அதைப் பின்பற்ற வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ...

ஆலையடிவேம்பு திருக்கோவில் காரைதீவு பிரதேச சபைகளில் அதிகமான இடங்களை நாம் கைப்பற்றுவோம்

வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு திருக்கோவில் காரைதீவு பிரதேச சபைகளில் அதிகமான இடங்களை நாம் கைப்பற்றுவோம் என ஜக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில்...

வத்திக்கானின் பாப்பரசர் பிரன்ஸிஸ் அவர்களின் மறைவு, உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பாரிய இழப்பு இலங்கை சர்வமத தலைவர்கள் இரங்கல்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சமய சகவாழ்வு மற்றும் சர்வதேச ஒற்றுமையை மதிக்கும் சமயத் தலைவராக உலகில் சமயங்களின் மற்றும் சர்வதேச ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதில் ஆற்றிய சேவைகளைப் பாராட்டும் அதே வேளை, பாப்பரசர் பிரன்ஸிஸ் அமைதியை வலுப்படுத்த பல்வேறு...