பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்ணுக்கு விளக்கமறியல்!

பாறுக் ஷிஹான் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக கணவரிடம் தப்பிப்பதற்கு பொலிஸாரை ஏமாற்றி நாடகமாடிய பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 27 ஆந் திகதி அன்று அம்பாறை...

கிழக்கின் சிறகுகள் மூன்று நாள் நிகழ்வு

கிழக்கு மாகாண கலாச்சார திணைக்களத்தினால் இலக்கிய மாதத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட “கிழக்கின் சிறகுகள் 2025” (Wings of East) மூன்று நாள் இலக்கிய நிகழ்ச்சியின் முதல் நாளின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில்,...

கடல் அரிப்பு அதிகரிப்பால் மீனவர்கள் பாதிப்பு!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு அதிகரித்துவருகின்றமை தடுக்க இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மீனவர்கள் விசனம் தெரிவித்தனர். நிந்தவூர் பிரதேசத்தில் ...

நலிவுற்ற குடும்பங்களிலுள்ள மாணவர்களிற்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாண நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தினால் சம்மாந்துறை கல்வி வலயத்தில் தெரிவுசெய்யப்பட்ட நலிவுற்ற குடும்பங்களிலுள்ள மாணவர்களின் வீட்டிலிருந்து பாடசாலை கல்வியை தொடர்வதற்கான துவிச்சக்கரவண்டி வழங்கும் வேலைத்திட்டம்...

திருகோணமலையில் ஊழல் தடுப்பு எதிரிப்பு சட்டம் தொடர்பான செயலமர்வு

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சிமன்ற தவிசாளர்கள் ,உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கான ஊழல் எதிர்ப்பு சட்டம் மற்றும் நேர்மை குறித்த தேசிய நிகழ்ச்சித் தொடர் இன்று (08) திருகோணமலையில் உள்ள கிழக்கு...