இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (TIN சான்றிதழ்) சமர்ப்பிக்கப்படுவது அவசியமாகும்.
அதன்படி, ஏதேனும் ஒரு...
( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு கரவெட்டி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று (1) ஞாயிறுக்கிழமை பிரதோஷ வேளையில் ஒரு பிரமாண்டமான சிவபூஜை மற்றும் யாகம் நடைபெற்றது
சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ தலைமையில்...
சமகால வளைகுடா போரின் எதிரொலியாக இலங்கையில் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் திணறுகின்றன. கல்முனை காரைதீவு பகுதியில் வரிசைகளில் மக்கள் எரிபொருள் பெறுவதற்கு முண்டியடிப்பதைக் காணலாம்.
படங்கள். வி.ரி. சகாதேவராஜா
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த மட்டுமே QR முறையைப் பயன்படுத்தப்படும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.
தற்போது போதுமான எரிபொருள் இருப்பு...