( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் பொழிந்து வரும் அடைமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
கல்முனை நாவிதன்வெளி பெருநிலப்பரப்பை இணைக்கின்ற கிட்டங்கி தாம்போதியில் வெள்ளம் பீறிட்டு பாய்கிறது.
இதனால்...
(ஹஸ்பர் ஏ.எச்)
திருகோணமலை தமிழ் அமுதம் கலை வட்டத்தின் ஏற்பாட்டில் உ . சதுர்த்திகா எமுதிய ஆர்கலி கம்யூனிசமும் காதலும் என்ற கவிதைநூல் வெளியீட்டு விழா 23-11-2025 ஞாயிற்றுக்கிழமை பி.ப . 3.30 மணிக்கு...
ஹஸ்பர் ஏ.எச்_
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெய கௌரி ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார, கிழக்கு மாகாண கலாசார...
கலகொடாத்தா ஞானசார தேரர் அவர்கள் நேற்றைய தினம் 19.11.2025 திருகோணமலைக்கு வருகை தந்து வடக்கு மற்றும் கிழக்கு விசேடமாக திருகோணமலை தமிழ் மக்களுக்கே சொந்தமானது எனக் கூறிக் கொண்டு பௌத்த சின்னங்களை அங்கு...