(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிராம வீதிகளைப் புனரமைக்கும் செயற்றிட்டம் (18) ஒலுவில், பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அட்டாளைச்சேனை...
நூருல் ஹுதா உமர்
கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எஸ்.ஹலால்தீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது, ஐக்கிய...
( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பில் சர்வதேச நீரிழிவு நோய்த்தடுப்பு நடைபவனி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு என்பன நேற்று (19) புதன்கிழமை
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணி் மனையின் தொற்றா நோய் பிரிவு ...
( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கிலங்கை காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட சர்வசித்தி ஞான விநாயகர் ஆலய ஆவர்த்தன அஷ்டபந்தன ஏககுண்ட பக்க்ஷ மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் முப்பதாம் தேதி (30) ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது...
ஹஸ்பர் ஏ.எச்
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் புகையிரத வண்டியில் மோதுண்ட யானை உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று (20) காலை இடம் பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரத வண்டியில்...