நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை !

நூருல் ஹுதா உமர் ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானத்தை மூன்று தடவைகள் தொடர்ச்சியாக மீறி செயற்பட்ட நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளர் சட்டத்தரணி எம்.ஐ. இர்பானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்சி தயாராக...

மட்டக்களப்பு அம்பாறையில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது!

பாறுக் ஷிஹான் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான மின் விநியோகம் 10 நாட்களின் பின்னர் வழமைக்குத் திரும்பியது . மஹியங்கனை – ரந்தம்பே அதி வலு மின்கம்பி கட்டமைப்பு இடிந்து வீழ்ந்ததைத் தொடர்ந்து அம்பாறை மற்றும் மட்டக்களப்பு...

பிரபல உணவக குளிரூட்டியில் இருந்து பழுதடைந்த பொருட்கள் மீட்பு!

பாறுக் ஷிஹான் பிரபலமான உணவகத்தின் குளிரூட்டியில் இருந்து பழுதடைந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டு நேற்று (6) நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட...

விரைவில் மூதூர் வெருகல் மக்களுக்கு உதவிகள் குகதாசன் எம்.பி

ஹஸ்பர் ஏ.எச்_ சீரற்ற காலநிலை மற்றும் டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்ட மூதூர் வெருகல் பிரதேச பகுதிகளுக்கு (05)திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்கள் விஜயம் செய்தார். மூதூர் மற்றும்...

ஜெனரேட்டரில் கசிந்த விசவாயு-மரணமடைந்த குடும்ப பெண்ணின் சடலம் கையளிப்பு

பாறுக் ஷிஹான் வீடு ஒன்றினுள் இயங்கிய நிலையில் ஜெனரேட்டரில் இருந்து வெளியாகிய நச்சுவாயுவை சுவாசித்த நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் இன்று(6) ஒப்படைக்பப் அம்பாறை...