சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம்

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே மதன் அவர்களின்...

அரசியலமைப்பை மாற்றா விட்டால் தமிழருக்கு ஒருபோதும் தீர்வு இல்லை;

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை நாட்டில் இருக்கும் தற்போதைய அரசியலமைப்பை மாற்றாவிட்டால் தமிழருக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்கப் போவதில்லை. ஒற்றையாட்சி மாற்றப்பட வேண்டும். இவ்வாறு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாகலிங்கம் குருபரன் காரைதீவில்...

*தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் தபால் மூல வாக்களிப்பு*

ஹஸ்பர் ஏ.எச்_ நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (24)இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் இடம் பெற்ற குறித்த தபால் மூல வாக்களிப்பில் உத்தியோகத்தர்கள்...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளூராட்சி சபைகளில் 150 ஆசனங்களை கைப்பற்றும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை !

நூருல் ஹுதா உமர் வடபுல மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மீது கொண்ட நம்பிக்கையும், தலைவர் றிசாட் எம் மக்கள் மீது கொண்டுள்ள பற்றையும் சகித்துக் கொள்ள முடியாத...

ஏமாற்றும் கலாச்சாரத்தில் இருந்து விடுபட்டு உண்மைக்கு உண்மையாக சமூகத்துக்கு சேவையாற்ற கூடிய ஒரு வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும்

நூருல் ஹுதா உமர், ஏ.எச்.எம். ஹாரீஸ் நாவிதன்வெளி பிரதேச சபை தேர்தலில் சுயேட்சை குழு -01 கால்பந்து சின்னத்தில் போட்டியிடும் அணியினரின் தலைமை காரியாலயம் சாளம்பைக்கேணி வடக்கு வட்டாரம் ஆலடி சந்தியில் திறந்து வைக்கப்பட்டது. நாவிதன்வெளி...