(க.கிஷாந்தன்)
2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் பொலிஸார், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் 24.04.2025 அன்றும், 25.04.2025 அன்றும் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
அந்தவகையில்,...
பாறுக் ஷிஹான்
கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் புதன்கிழமை (23) இரவு
கல்முனை ஆசாத் பிளாஷா வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டம் கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தகர் சங்கத்தின்...
தலைக்கவசம் அணிந்து நடமாடுவோரை விசாரணைக்குட்படுத்த அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் வேளையில் மாத்திரம் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும் என்பதுடன் அதைவிடுத்து ஏனைய நேரங்களில் தலைக்கவசம்...
டொன் பிரியசாத் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் இதுவரை 7 பேரை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர், டொன் பிரியசாத் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு...
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள புத்த பகவானின் புனித தந்த தாதுவை நேரடியாக தரிசிக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக...