எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் கடமைக்காக நியமிக்கப்பட்டுள்ள உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி.ஜஸ்டினா...
( வாஸ் கூஞ்ஞ) 23.04.2025
மன்னார் பகுதிக்கு வருகை தரும் சுற்றுல்லாப் பயணிகள் மற்றும் இங்குள்ள மக்கள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் முன்வைக்கப்ட்ட வேண்டுகோளுக்கிணங்க தலைமன்னார் ராமர் பாலம் என அழைக்கப்படும் தீடைகளுக்கு...
(வாஸ் கூஞ்ஞ) 23.05.2025
தலைமன்னார் பாக்குநீர் கடல் ஊடாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் பெருந் தொகை தங்கம் கடத்தி வரப்பட்டபோது கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டள்ளனர்.
இச் சம்பவம் திங்கள் கிழமை...
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு கிழக்கு கடற்கரை பகுதி சுற்றுசூழல் சுகாதாரம் தொடர்பான கள ஆய்வு மற்றும் கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பான பரிசோதனை செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றது.
இதன் போது ...
பாறுக் ஷிஹான்
வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சடலமாக பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில்...