62 ஆவது நாளாக தொடரும் முத்து நகர் விவசாயிகளின் சத்தியாக்கிரக போராட்டம்!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தொடர்ச்சியாக இன்று (17) 62 ஆவது நாளாகவும் சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாரி மழையையும் பாராது திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக தங்களது அபகரிக்கப்பட்ட விவசாய...

அநுர அரசாங்கம் சிங்கள பேரினவாதிகளுக்கு எடு பிடிகளாகவே இருக்கின்றனர்_

திருகோணமலையில் நடைபெறும் அசம்பாவிதங்கள் பல தரப்புக்களால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டது என இராவண சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன் தெரிவித்தார். திருகோணமலை டச்பே கரையோரப் பகுதியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் இன்று...

இனங்களுக்கிடையில் இனவாதத்தை தூண்டும் NPPஅரசு சாணக்கியன் அதிருப்தி!

நேற்றைய தினம் திருகோணமலையில் இனங்களுக்கிடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் ஒரு துரதிஷ்டவசமான சம்பவமொன்றினை கண்களினூடாக பார்க்க முடிந்தது. முன்பதாக பேசிய அமைச்சர் தயசிறி ஜயசேகர அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றேன். நீங்கள் அரசியல் செய்வதற்காக...

கோடாலிக் கல்லு மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிகள் ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய 2025 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கான சிரமதான பணிகள் நேற்று(16) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது மாவீரர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர்...

சம்பிரதாய பூர்வமாக இடம் பெற்ற புத்தர் சிலை வைக்கும் நிகழ்வு!

திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு...