மட்டக்களப்பில் தொழில் கல்வியை நிறைவு செய்த நான்காம் கட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கீழ் இயங்கி வரும் தொழில் வழிகாட்டல் நிலையத்தினால் நடாத்தப்பட்டு வரும் கணனி பயிற்சி மற்றும் மென் திறன் பயிற்சிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு...

உலகளாவிய தொழில் முனைவோர் வாரம் 2025 மட்டக்களப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு உலகளாவிய தொழில் முனைவோர் வாரம் 2025 இன் பிரதான நிகழ்வு இன்று காலை நாடு பூராகவும் பிரதமரின் தலைமையில் ஒரே தடவையில் நேரடி ஒளிபரப்பாக ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு பழைய...

மலையக கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வீடமைப்பு போன்ற துறைகளில் நிலையான அபிவிருத்தி முன்னெடுக்கப்பட வேண்டும்!

நூருல் ஹுதா உமர் நலனுதவித் தொகைகளின் உயர்வு மட்டுமின்றி, மலையகப் பகுதியின் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வீடமைப்பு போன்ற துறைகளில் நீண்டகால மற்றும் நிலையான அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயக...

மாவீரர் மாதத்தினை சிறப்பிக்கும் முகமாக மறத்தமிழர் கட்சியினால் பனை விதை நடுகை…

மாவீரர் தின அனுஸ்டிப்பினை முன்னிட்டு மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் 5000 பனை விதைகள் நடும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. எதிர்வரும் கார்த்திகை 27ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கும் முகமாக பல்வேறு...

மாகாணசபை முறைமை திருத்தத்தை பத்து நிமிடத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடிய பலத்தில் அரசாங்கம்!

மாகாணசபை முறைமை தொடர்பில் சிறியதொரு திருத்தத்தினை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது தற்போதைய அரசாங்கத்திற்குச் சின்னதொரு விடயம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இருக்கின்றது. பத்து நிமிடத்தில் பாராளுமன்றத்தில் தீர்மானத்தை எடுத்து நடைமுறைப்படுத்த முடியும். மாகாணசபைத் தேர்தலை...