பிரபா கணேசனின் கட்சியான ஜனநாயக கூட்டணி முன்னியில் பல்வேறு சிவில் அமைப்புக்கள் கைச்சாத்திட்டனர்
(அஷ்ரப் ஏ சமத்)
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசியல் கட்சியுடன் இலங்கையில் உள்ள பல்வேறு சிவில் அமைப்புக்கள், ஒன்றினைந்து கூட்டணியாக செயற்படுவதற்காக அக் கட்சிகளின் தலைவர்களுடன் ஓப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு...
பொத்துவில் பிரதேசத்தில் அரசாங்கத்தின் இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம்
(எம்.ஏ.றமீஸ்)
நாட்டில் உள்ள குறைந்த வருமானம் பெறும் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத் திட்டம் அரசாங்கத்தின் மூலம் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத் திட்டத்திற்கமைவாக பொத்துவில் பிரதேச...
சமூர்த்தி சௌபாக்கியா ரன் விமன திட்டத்தின் கீழ் வீடு கையளித்தல் நிகழ்வு
.ருத்திரன்
சமூர்த்தி சௌபாக்கியா ரன் விமன திட்டத்தின் கீழ் வீடு கையளித்தல் நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செம்மன் ஓடை மற்றும் வாழைச்சேனை கிராம அலுவலர் பிரிவிலுள்ள இரு பயணாளிகளுக்கு வைபவ...
வறியமாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள்
க.ருத்திரன்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் வறிய மாணவர்களின் கல்வியை மேம் படுத்தும் முகமாக சமூர்த்தி சிசு பல -2023 ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சி திட்டமாக வறியமாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று...
ஏறாவூரில் யுவதிகளுக்கு விருதுகள்
(ஏறாவூர் நிருபர் நாஸர்)
மட்டக்களப்பு - ஏறாவூர் முன்னா பியூட்டி அகடமியில் பல்வேறு துறைகளில்; பயிற்சியினைப் பூர்த்தி செய்த...
நாவிதன்வெளியில் கலாசார உணவு பண்பாட்டு பாரம்பரிய விழா
( ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அரச கரும மொழிகள் திணைக்களத்தின் வழிகாட்டலுக்கு அமைய நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இடம் பெற்று வரும் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியை தொடரும் பயிலுனர்கள் ஏற்பாடு செய்த பல் சமூக,...
அரசியல் வியாபாரமல்ல. அது மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்காக மக்களை வழிநடுத்துவதற்கான ஒரு சிறந்த சாதனமாகும்.
மௌலவி எஸ்.ஏ.அஸீம்
வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்டத்தில் எமக்கு தெரிந்தும் தெரியாமலும் பாரிய அழிவு ஒன்று எற்படுத்தப்பட்டு வருகின்றது என்ற கசப்பான உண்மையை நாம் உணர வேண்டும். அரசியல் என்பது அது வியாபாரமல்ல. அது மக்களின்...
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் களுவாஞ்சிகுடியில்.
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனமும், மண்முனைதென் எருவில் பற்று பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனமும் இணைந்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர் சேவை...
சிறு துள்ளி பெரும் வெள்ளமாக கிடைப்பதால் சங்கத்தின் குறை நீக்கப்படுகின்றது.
ஓய்வூதிய சங்கத் தலைவர் சூசைதாசன்.
( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்டத்தின் ஓய்வூதியம் பெறுவோர் தானாகவே முன்வந்து சங்கத்தில் இணைந்து மாதாந்தம் வழங்கும் நூறு ரூபாயைக் கொண்டு எமக்கென ஒரு அலுவலகத்தை கட்டியெழுப்புகின்றோம் என்றால் அது...
அரசியலுக்குள் எக்காரணம் கொண்டும் மதவாதத்தை புகுத்துக் கொள்ளாது இருப்பதே சிறந்தது.
இலங்கை தேசிய சமாதான பேரவையின் எம்.உவைஸ்
(வாஸ் கூஞ்ஞ)
சமாதானத்தை நிலைநாட்டுவது ஒரு இலேசான காரியமல்ல. மிகவும் கடினமான பணியாகும். அரசியல் ஊடகங்கள் அத்துடன் இனவாத அமைப்புக்கள் மதவாத அமைப்புக்கள் எமக்கு ஒரு சவாலாகவும் அமைந்திருக்கின்றன...
ஓட்டுனர்கள் நீர் இறைக்கும் பம்பி மூலம் நீரை இறைத்ததன் பின்பே பாதையை நகர்த்த வேண்டியுள்ளது
(ந.குகதர்சன்)
கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட சந்திவெளி திகிலிவெட்டை பாதை தற்போது பாவனைக்கு உகந்ததாக காணப்படவில்லை என கிழக்குமாகாண இயந்திரப் பொறியியலாளர் நேரடியாக பார்வையிட்டு வாய்மொழியாக கூறியுள்ளார். விரைவில் அறிக்கையிடுவதாகவும் கூறினார்.
கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட வாகனங்களை...
மன்னார் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சினர்களுக்கான பரிந்துரைக்கான அமர்வை தமிழசுக் கட்சி புறக்கணித்தது.
( வாஸ் கூஞ்ஞ)
சர்வ மதத் தலைவர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட குழுக்கள் கொண்ட குழு மட்டுமல்ல இன்றைய சூழலில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இணைந்துள்ள அரசியல்வாதிகளுடன் பரிந்துரை மேற்கொள்ளும் திட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு...
காதலிப்பதற்கும் பகிரங்கமாக கட்டிப்பிடிப்பதற்கும் தடையில்லை
ஐக்கிய காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.
காதலிப்பதற்கும் பகிரங்கமாக கட்டிப்பிடிப்பதற்கும் தடையில்லை என்ற பேராதனை பல்கலைக்கழக உப வேந்தரின் அறிக்கையை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கொள்கை...
75 இளைஞர்கள், யுவதிகளுக்கு தலைமைத்துவம் மற்றும் தொழில் ஆற்றல் அபிவிருத்தி என்ற தலைப்பில் பயிற்சிப் பட்டறை
(அஷ்ரப் ஏ சமத்)
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணியினால் தெஹிவளையில் சம் சம் பவுண்டேசனின் கூட்ட மண்டபத்தில் களுத்துறை மாவட்த்தினைச் சேர்ந்த 75 இளைஞர்கள்,...
விவசாய நெல் அறுவடை நிர்ணய விலை இல்லை,விவசாயிகள் ஆதங்கம்
ஹஸ்பர்_
திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட,வன்னிச்சா திடல்,கரைச்சைத்திடல், கூட்டாண்வெளி முதலான பகுதிகளில் பெரும்போக நெல் அறுவடை இடம் பெற்றுவருகின்றன.
சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பெரும் போக வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் அவை சரியாக...
புளியந்தீவு 05ம், 06ம் வட்டார இறைமக்களால் மேற்கொள்ளப்பட்ட திருச்சிலுவைப்பாதை விசேட ஆராதனை
(சுமன்)
புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் 05ம் 06ம் வட்டார இறைமக்களால் தவக்கால விசேட நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்ட திருச்சிலுவைப்பாதை வழிபாடு மற்றும் விசேட திருப்பலி நிகழ்வு புளியந்தீவு ரிதம் இளைஞர் கழக வளாகத்தில்...
குழந்தைகள் இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. இவர்களை தகுந்த முறையில் பராமரிக்க வேண்டும்.
அருட்பணி மாக்கஸ் அடிகளார்.
( வாஸ் கூஞ்ஞ)
ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள குழந்தைகள் இறைவன் எமக்கு கொடுக்கப்பட்ட கொடைகளாகும். ஆகவே எம்மிடம் வழங்கப்பட்டுள்ள இவ்குழந்தைகளை நல்ல முறையில் இறைவனிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தலைமன்னார் பங்குத் தந்தை...
தலைமன்னார் பியரில் குர்ஆன் மனனம் மற்றும் இஸ்லாமியக் கல்வி பாடத்திட்டத்திற்கான மத்ரஸதுல் இக்ராம் ஆரம்பம்.
வாஸ் கூஞ்ஞ
தலைமன்னார் பியர் றிசாட் சிட்டி சின்னப் பள்ளவாயல் மத்ரஸா வளாகத்தில் ஹிப்ழு (குர்ஆன் மனனம்) மற்றும் இஸ்லாமியக் கல்வி பாடத்திட்டத்திற்கான மத்ரஸதுல் இக்ராம் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
இவ்நிகழ்வானது மத்ரஸதுல் இக்ராம் அதிபர்...
அக்கரைப்பற்று, ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய அறுவடை பொங்கல் விழா
(ம.கிரிசாந்)
அக்கரைப்பற்று, ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய அறுவடை பொங்கல் விழா நிகழ்வு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பரிபாலனசபையினர் தலையில் இன்று (17) காலை 10.00 மணியளவில் புளியம்பத்தை விளாவடி வயல் பகுதியில்...
இறுதிப் போட்டி நாளை கல்முனை ஆதார வைத்தியசாலை கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனை 'மாஸ்' சமூக அமைப்பு ஏற்பாடு செய்த அம்பாறை மாவட்டத்தில் உள்ள அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர் களுடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு கல்முனை வடக்கு ஆதார...