ஏனையசெய்திகள்

சமூகப் பணியினுடைய இடையீட்டு மட்டங்கள்(levels of intervention in social work)

தொழில்வான்மை சமூகப் பணி என்பது கல்வியினையும், பயிற்சியினையும் அடிப்படையாகக் கொண்ட பரீட்சயமாகும். இது சமூக மாற்றம், அபிவிருத்தி, நல்லிணக்கம், சமூக வலுவூட்டல் மற்றும் சமூக விடுதலையினை ஊக்குவிக்கிறது. சமூகப் பணியினுடைய மையங்களாக சமூக...

*சமூகப்பணியில் நலன்புரி பற்றிய கண்ணோட்டம்*

*சமூகப்பணி என்பது* தொழில்வாண்மையான சமூகப்பணியானது பயிற்சியினையும்,கல்வியினையும் அடிப்படையாக கொண்ட பரீட்சயமாகும்.இது சமூக மாற்றம்,அபிவிருத்தி, சமூகநல்லிணக்கம்,சமூகவலுவூட்டல் மற்றும் சமூக விடுதலையினை உக்குவிக்கின்றது.தனிநபர்கள், குழுக்கள் அல்லது சமூகங்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ளவும், சமூக நீதிக்கான போராட்டத்தில்...

கிளீன் சிறீலங்கா என்பது குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தம் செய்வது மட்டுமல்ல

ஹஸ்பர் ஏ.எச்_ கிழக்கு மாகாண சபையின் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல் இன்று (20) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில்  கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின்...

ஸ்ரீபாத யாத்திரை சென்ற டென்மார்க் சுற்றுலா பயணி இதய நோயால் உயிரிழந்தார்

நுவரெலியா மாவட்டத்தின் நல்லதண்ணியா - ஸ்ரீபாத வீதியில் சோகமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஸ்ரீபாத யாத்திரைக்கு சென்ற டென்மார்க் சுற்றுலா பயணி ஒருவர் திடீர் இதய நோயினால் இன்று (20) உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணியா...

பிரிட்டிஷ் பெண்ணொருவரின் நிதி அட்டையைக் கொள்ளையடித்து பொருட்களை கொள்வனவு

செய்த நபர் ஹட்டனில் கைது (க.கிஷாந்தன்) பிரிட்டிஷ் பெண்ணொருவரின் நிதி அட்டையைக் கொள்ளையடித்து. ஹட்டன் நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ள சந்தேக நபர் ஹட்டன் பொலிஸாரால் நேற்றிரவு (19) கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியிலிருந்து எல்ல நோக்கி சென்ற ரயிலில் பயணித்த பிரிட்டிஷ் பெண்ணின் நிதி அட்டையைஇ ஹட்டன் மற்றும் தலவாக்கலை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட  பகுதியில் வைத்தே இவர் கொள்ளையடித்துள்ளார். பின்னர் ஹட்டன்...

அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த பொதுக் கூட்டம்

பாறுக் ஷிஹான் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த மாநாடும்  பொதுக் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை (19) தலைவர் யூ.எல்எம். பைஸர் தலைமையில் மாளிகைக்காடு வாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக...

கனமழை வெள்ளத்தால் நடமாடும் சேவை ஒத்திவைப்பு! ஜன.28 இல் நடக்கும் என்கிறார் றியாழ்.

கனமழை வெள்ளத்தால்  நடமாடும் சேவை ஒத்திவைப்பு! ஜன.28 இல் நடக்கும் என்கிறார் றியாழ். ( வி.ரி.சகாதேவராஜா) மனித அபிவிருத்தி தாபனமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நாளை 21 ஆம் தேதி நடாத்தவிருந்த நடமாடும் சேவை சமகால...

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் உள்ளூர் போக்குவரத்து பாதிப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான்  மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (19) காலை 9.30 மணியிலிருந்து கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வெள்ள நீர் அதிகரித்து வருவதனால் உள்ளூர் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக...

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் மருதமுனை -பாண்டிருப்பு     இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று  காலை உயிரிழந்த நிலையில் ஆமைகள்...

போதைப் பொருள் வியாபாரி ஆப்ப மாமா குறித்து விசாரணை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் கல்முனை விசேட அதிரடிப் படையினரால்  கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வியாபாரியான ஆப்ப மாமா குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த நிலையில்  கடந்த...

வெள்ள அனர்த்தம்- இடம்பெயர்ந்த மக்களை சந்தித்த சம்மாந்துறை பிரதேச செயலாளர் குழுவினர்

பாறுக் ஷிஹான் தொடர் அடை மழை காரணமாக  இடம்பெயர்ந்த மக்கள்  தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  மல்கம்பிட்டி கிராம சேவகர்...

அறுத்தநாக்கொட்டிஸ்வரர் ஸ்ரீ விக்னேஸ்வரர் பேராலய புனராவர்த்தன் அஷ்டபந்தன நவகுண்டபக்ஷ மகா கும்பாபிஷேகம்

வி.சுகிர்தகுமார்    கிழக்கிலங்கையின் அம்பாரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோளாவில் அருள்மிகு அறுத்தநாக்கொட்டிஸ்வரர் ஸ்ரீ விக்னேஸ்வரர் பேராலய புனராவர்த்தன் அஷ்டபந்தன நவகுண்டபக்ஷ மகா கும்பாபிஷேகம் நேற்று 19ஆம் திகதி பலத்த மழைக்கு மத்தியிலும்...

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் முப்பெரும் நிகழ்வுகள்

வி.சுகிர்தகுமார்   ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இன்று (17) பொங்கல் விழா கோமாதா பூஜை உழவர் கௌரவிப்பு என முப்பெரும் நிகழ்வுகள் இடம்பெற்றன. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர்...

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை

பாறுக் ஷிஹான் காரைதீவு பிரதேச சபைக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஓடுபவர்கள், மது போதையில் வாகனம் செலுத்துபவர்கள், போக்குவரத்து விதிமுறைகள் மீறி வாகனம் செலுத்துபவர்கள் தலைகவசம் அணியாமல்...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான்  பதிவாளர் நாயக திணைக்களத்தின் கிழ‌க்கு வலயத்திற்கு பொறுப்பான பிரதிப் பதிவாளர் நாயகமாக கடமையாற்றி வடக்கு வலயத்திற்கு பிரதிப் பதிவாளர் நாயகமாக செல்லவுள்ள பி.பிரபாகர் அவர்களுக்கான பிரியாவிடை வைபவம்  (17) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.பிரதி...

கரை ஒதுங்கிய டொல்பின் மீன் -மருதமுனையில் சம்பவம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை  கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று மாலை கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி சிறுவர்கள் பிடித்து மீண்டும் கடலில் விடுவதை காண...

மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச்சூழல் சட்ட அமுலாக்கள் குழு கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச்சூழல் சட்ட அமுலாக்கள் குழு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) திகதி இடம்...

அமெரிக்கா காட்டுத்தீ விபத்து நிதி உதவி வழங்கிய ஜப்பான்

அமெரிக்கா – லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் பரவி வரும் இரண்டு பெரிய காட்டுத்தீயும் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படாமல் இருப்பதால் குறைந்தபட்சம் 25 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரத்தில் ஏற்பட்ட...

தென்கொரிய ஜனாதிபதி கைது!

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் ஊழல் தடுப்பு நிறுவனத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த...

ஆறு பசுக்கள் வழங்கி முன்னுதாரணமாக விளங்கும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம்!

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் சமுதாயத்தில் மிகவும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக பசு மாடுகளை கட்டம் கட்டமாக வழங்கி வருகிறது. குடும்பத்திற்கு ஒரு பசு...