ஊடகவியலாளர் சக்திவேலின் உருவாக்கத்தில் களுமுந்தன்வெளி முத்துமாரியம்மன் பக்தி கீர்த்தனை இறுவெட்டு வெளியீட்டு விழா
மட்டக்களப்பு - களுமுந்தன்வெளி விநாயகர் கலைக் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவை முன்னிட்டு களுமுந்தன்வெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் மீது பாடலாசிரியரும், ஊடகவியலாளருமான வ. சக்திவேலின் உருவாக்கத்தில் பாடப்பட்ட இறுவெட்டு வெளியீட்டு விழாவானது ஏதிர்வரும்...
பிரதமரின் திட்டமும் சாத்தியமற்றது என்கின்றார் ஹர்ஷ
பிரதமர் உறுதியளித்த போதிலும் ஓகஸ்ட் மாதத்திற்குள் நாட்டின் கடன்களை மறுசீரமைக்க முடியாது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமர்...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கமல் குணரத்ன ஆஜர் !
பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (செவ்வாய்க்கிழமை) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
அண்மையில் இராணுவ அதிகாரி ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களை தாக்கிய சம்பவம் தொடர்பாக...
எனது வாயை மூட வர வேண்டாம் – பிரதமரின் அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டும்: சபாநாயகரிடம் சஜித்!
நாட்டு மக்கள் வாழ்விற்காக போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்> தமது பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை எதிர்பார்க்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் விசேட அறிக்கையொன்றை...
ஒரு சைக்கிள் 77,000 ரூபாய்: அதிக கேள்வியால் கையிருப்பும் தீர்ந்தது !
சந்தைகளில் கையிருப்பு தீர்ந்து போனதால், இருசக்கர வாகன விற்பனையாளர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்க விரும்புவோர் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
எரிபொருள் நெருக்கடியால், சந்தையில் சைக்கிள்களுக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதால், இருப்பு தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வியாபாரிகள் வெவ்வேறு...
மன்னாரில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் எரிபொருள் கோரி போராட்டம்!
மன்னார் தனியார் பேருந்து சங்கத்தினர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் தனித்தனியாக எரிபொருள் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரச போக்குவரத்து சேவையை முன்னெடுக்க முடியாத வகையில் தனியார்...
‘காலால் உதைத்தது உண்மையே: ஆனால் அவர் மீது படவில்லை’ – இராணுவ அதிகாரி
குருணாகல் – யக்கஹபிட்டிய ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தான் நபர் ஒருவர் மீது காலால் உதைத்து தாக்கிய போதும் அது அந்த நபர் மீது படவில்லை என குருணாகல் நகர பகுதியின்...
இலங்கை இந்த வருட இறுதிக்குள் 3,489 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டும் – ரணில்
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த வருட இறுதிக்குள் 3,489 மில்லியன் டொலர் கடனையும் 2023ல் 5,862 மில்லியன் டொலர் கடனையும் 2024ல்...
இலங்கை இந்த வருட இறுதிக்குள் 3,489 மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டும் – ரணில்
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட உரையாற்றியபோதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த வருட இறுதிக்குள் 3,489 மில்லியன் டொலர் கடனையும் 2023ல் 5,862 மில்லியன் டொலர் கடனையும் 2024ல்...
பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார் – நாடாளுமன்றில் ரணில்!
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்படும் 6 மாத வேலைத்திட்டம் வெற்றியடையும் பட்சத்தில் தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சர்வதேச நாணய...
நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றியது தற்போதைய ஆட்சியாளர்களே – யாழ். ஆயர்
நமது நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானபிரகாசம் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதாரநெருக்கடி நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
”கோ ஹோம் கோட்டா” என கோஷமிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம்
நாடாளுமன்றத்திற்கு வந்த கோட்டாவை வெளியேறக்கோரி சபையில் போராட்டம் !
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர்.
பிரதமரின் உரை உள்ளிட்ட சபை அமர்வுகளை அவதானிப்பதற்காக முன்னறிவிப்பு இல்லாமல் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு...
ஜனாதிபதி தலைமையில் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழு !
வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவை ஜனாதிபதி தலைமையில் நியமிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நேற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு !
நெற்பயிர் செய்கையை மேற்கொள்ள விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
உரப் பிரச்சினை மற்றும்...
ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
இன்று (05) காலை 10 மணியளவில் சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற பணிகள் ஆரம்பமானது.
இந்த நிலையில், முன்னறிவிப்பு இல்லாமல் ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை...
துருக்கி சரக்கு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விபத்து!
துருக்கி விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு விபத்துக்குள்ளானது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குப் புறப்படவிருந்த விமானத்தில் ஏற்றிக்கொண்டிருந்த கொள்கலன் ஒன்று 2ஆம்...
இலங்கையின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியிடம் உறுதி!
இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே...
நெருக்கடிக்கு தீர்வு காண முடியாவிட்டால் இராஜினாமா செய்யவும் – ரணிலின் வீட்டிற்கு முன்பாக போராட்டம்!
நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாவிட்டால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக பதவி விலகுமாறு கோரி அவரின் இல்லத்திற்கு முன்பாக நேற்று (திங்கட்கிழமை) இரவு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
இரவு 7.30 மணியளவில் பிரதமரின் இல்லத்திற்கு...
தீவிரவாத தாக்குதலின் உளவுத்துறை தகவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் – பாதுகாப்பு அமைச்சு
சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் தீவிரவாத தாக்குதலின் உளவுத்துறை தகவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
2022 ஜுன் 27 ஆம் திகதி, பாதுகாப்புச் செயலாளரான கமால்...
IMF உடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து பிரதமர் இன்று அறிவிப்பு!
சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான...