ஜெர்மனியின் நிடர்சாக்சன் மாநிலத்திலுள்ள ஓல்டன்பர்க் மாவட்டத்தின் காண்டர்கெசே பகுதியில், சிறிய ரக விமானம் ஒன்று தனி வீட்டின் கூரை மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.
சனிக்கிழமை காலை சுமார் 11 மணியளவில்...
பிரேசிலின் ஃபோர்டலேசா நகரில், கறுப்பினப் பெண் ஒருவர் தனது ஏழாவது வயதிலிருந்து ஒரே குடும்பத்தின் மூன்று தலைமுறையினருக்காகச் சம்பளமின்றி வீட்டு வேலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்தப் பெண்ணுக்கு பாடசாலைக் கல்வி...
பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் பரவி வரும் கடுமையான காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த உதவுவதற்காக, சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழிப் பிராந்தியத்தைச் சேர்ந்த 34 தீயணைப்பு வீரர்கள் Bordeaux நகரை நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.
பிரான்சில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக...
29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 38 வருடங்களின் பின் களுவாஞ்சிகுடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தபாலகம் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவினால் திறந்து வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடியில் 29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில்...
இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
ஒவ்வொரு கட்சியும்...