கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை!

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60...

சமூக வலைத்தளப் பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

இலங்கையர்களை இலக்குவைத்து சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அளவிலான இணையப் பணப்பறிப்பு மோசடி குறித்து இலங்கை கணனி அவசரநிலை ஆயத்தக் குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த...

ஐரோப்பாவில் தொடரும் அகதிகள் நெருக்கடியால் அரசியல் சர்ச்சை

கடந்த இரு தசாப்தமாக ஐரோப்பிய அரசியலில் மிக அதிகமாக விவாதிக்கப்படும் பிரச்சினைகளில் ஒன்று குடியேற்றமும் அகதிகள் நெருக்கடியும் ஆகும். குறிப்பாக 2015ஆம் ஆண்டு சிரியா உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருமளவிலான அகதிகள்...

தற்காலிக மலசல கூட தொகுதிகள் கோறளைபற்று வாழைச்சேனை பிரதேச சபையிடம் கையளிப்பு!

ந.குகதர்சன் தற்காலிக மலசல கூட தொகுதிகள் அனர்த்தங்களின் போதான இடைத்தங்கல் முகாம்களுக்கும் பயன்படுத்தவும் அவற்றை பாதுகாப்பாக பராமரிக்கும் பணிக்களுக்காகவும் கோறளைபற்று வாழைச்சேனை பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது. கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்திற்கு...

காணி உரிமைப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான விழிப்புணர்வு அமர்வு தம்பலகாமத்தில்

ஹஸ்பர் ஏ.எச்- ​ திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தின் (PSC) அனுசரணையில், தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காணி உறுதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பான பொதுமக்கள் விழிப்புணர்வு அமர்வு நேற்று...