சவால்கள் இல்லாத வாழ்க்கையும் அவற்றை அர்த்த புஷ்டியுடன் எதிர்கொள்ள முடியாத செயற்பாடும் இல்லாதுவிடின் ஒரு மனிதனுடைய அர்த்த புஷ்டி உள்ள ஆளுமை வளர்ச்சியை சிதறடித்துவிடும். எனவே மார்க்ஸ், எங்கல்ஸ் கூறுவது போல், ஒன்றுக்கு...
நாட்டின் பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் நாளை (22) வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (21) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களுடன்...
புனித ரமழான் மாதத்தின் முப்பது நாட்கள் நோன்பினை நிறைவு செய்துள்ள இலங்கை இஸ்லாமியர்கள், தமது ஈகைத் திருநாளாம் ரமழான் நோன்புப் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர்.
நேற்றையதினம் ஷவ்வால் மாதத்திற்கான பிறை தென்படாத காரணத்தினால், புனித...
நாட்டின் சமையல் எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், 3,900 மெட்ரிக் தொன் லிற்றோ எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்று இன்று (21) நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம்...
வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை மாநகர ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தில் நாளை (22) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழாவில், தெய்வீக கானங்கள் இறுவெட்டு வெளியீடு இடம்பெறவிருக்கின்றது.
ஆலயத்தலைவர் பிரபல தமிழாசான் வே.செவ்வேட்குமரன் முன்னிலையில்,...