பிரான்சின் காட்டுத்தீயை அணைக்க 34 சுவிஸ் தீயணைப்பு வீரர்கள் விரைவு

பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் பரவி வரும் கடுமையான காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த உதவுவதற்காக, சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழிப் பிராந்தியத்தைச் சேர்ந்த 34 தீயணைப்பு வீரர்கள் Bordeaux நகரை நோக்கிப் புறப்பட்டுள்ளனர். பிரான்சில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக...

38 வருடங்களின் பின் களுவாஞ்சிகுடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தபாலகம்

29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 38 வருடங்களின் பின் களுவாஞ்சிகுடியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தபாலகம் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவினால் திறந்து வைப்பு. மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடியில் 29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில்...

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஜனாதிபதியைச் சந்திக்க கோரிக்கை

இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன. ஒவ்வொரு கட்சியும்...

ஆடகசவுந்தரி ஆண்ட தாந்தாமலையில் சிறப்பாக நடைபெற்றுவரும் திருவிழாக்கள்

( தாந்தாமலையிலிருந்து வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற அரசி ஆண்டசவுந்தரி ஆட்சி செய்த மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவகால பிரதம குரு சிவஸ்ரீ ந.பத்மநிலோஜ...

ஜனாதிபதியைச் சந்திக்க தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் கோரிக்கை

தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை வழங்குமாறு கட்சிகளின் பிரதிநிதிகள் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். அகில...