(வி.ரி.சகாதேவராஜா)
நாவிதன்வெளி விவசாயிகளின் நெல் கொள்முதல் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்வு எட்டப்பட்டுள்ளது.
நாவிதன்வெளி பிரதேச சபைத்தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் கூட்டத்தில் மேற்படி பிரச்சினைகள் தொடர்பாக சுட்டிக்காட்டினார்.
அதனைத் தொடர்ந்து சுமுகமான...
மட்டக்களப்பு கல்லடி இராமகிருஷ்ண மிஷனில் இன்று(29) புதன்கிழமை குரு பூர்ணிமா தினம் பொது முகாமையாளர் சிறிமத் சுவாமி நீலமாதவனானந்தா ஜீ மகராஜ் தலைமையில் நடைபேற்றபோது...
படங்கள் : வி.ரி.சகாதேவராஜா
கட்டைபறிச்சான் பாலத்துக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதனால் இந்த இடத்தினூடாகப் பிரயாணம் செய்யும் பொது மக்கள் சுகாதார ரீதியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகின்றது என...
கிண்ணியா நிருபர்
தம்பலகாமம் பிரதேசத்திற்குட்பட்ட தாயிப் நகரிலிருந்து கோவிலடிக்குச் செல்லும் பிரதான வீதியான வெட்டாத்துப்பாலம் வீதியின் புனரமைப்புப் பணிகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டன.
எனினும், இன்று வரை (29.07.2026) அப்பணிகள் முழுமையாக...
- ஐங்கரன் விக்கினேஸ்வரா
(ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களின் புலம்பெயர் வரலாற்றுடன் உமா குமரனின் குடும்ப வரலாறு இணைந்திருக்கிறது. 1980களின் தொடக்கத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக அதிகரித்த வன்முறைகள், அரசியல் பதற்றம் மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகள்...