சம்மாந்துறையில் “பிரஜா சக்தி” திட்டங்களை துரிதப்படுத்த நடவடிக்கை

(சர்ஜுன் லாபீர்) அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டமான "பிரஜா சக்தி" திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேசத்திற்கு அனுமதிக்கப்பட்ட 18 அபிவிருத்தித் திட்டங்களையும் துரிதப்படுத்தி, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைய சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள்...

நாளை மறுநாள் சித்ரா பௌர்ணமியில் மடத்தடி மீனாட்சி அம்மாளின் தீர்த்தோற்சவம்

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நாளை மறுநாள் (01) வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமியன்று காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. மகோற்சவ பிரதம...

சிறுபோக நெற்செய்கைக்கான உரமானிய கொடுப்பனவு தயார் நிலையில்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சிறுபோக நெற்செய்கைக்கான 38,274.35 ஹெட்டயர் விளை நிலங்களுக்கான உரமானிய கொடுப்பனவு தயார் நிலையில் உள்ளதாக தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் 16 கமநல...

இராமநாதன் அர்ச்சுனா இன்று நீதிமன்றில் முன்னிலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி இளவாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர், மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில்...

விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி...