இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசின் முழு நிதியுதவி புலமைப்பரிசில்கள்

ஹஸ்பர் ஏ.எச்_ கொழும்பிலுள்ள High Commission of India, Colombo, 2026–2027 கல்வியாண்டிற்காக இலங்கைப் பிரஜைகளுக்கு 200 முழுமையான நிதியுதவி புலமைப்பரிசில்களை அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி...

மட்டக்களப்பில் மூன்றாம் நிலை கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவகங்களுடன் கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் மூன்றாம் நிலை கல்வி, தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவகங்களுடனான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.ராஜ்பாபு...

மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய போதைப் பொருள் தடுப்பு வார அங்குராப்பண நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் "முழு நாடும் ஒன்றாக" "ரட்டம எகட்ட " விஷபோதைப் பொருள் தடுப்பு வார அங்குராப்பண நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின்...

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஆல்தீன் அமீர் நியமனம்

நூருல் ஹுதா உமர் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி ஆல்தீன் அமீர் இன்று (03.03.2026) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மூவின இளைஞர் யுவதிகளின் கல்வி,...

நிந்தவூர் இமாம் றூமி வீதியின் காபர்ட் இடும் பணி ஆதம்பாவா எம்.பி.யினால் ஆரம்பித்து வைப்பு!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் இருந்த நிந்தவூர் இமாம் றூமி வீதி தொடர்பாக அப்பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தியதன் காரணமாக சுமார் 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில், வீதி அபிவிருத்தி அதிகார...