தேசிய வெசாக் வாரம் ஆரம்பம்!

தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இவ்வருடத்திற்கான கருப்பொருளாக "பொது நன்மைகளுக்காக நாம் விரைவாக அணிதிரள்வோம்" என்பதக அமைந்துள்ளது. பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜி. செனரத்ன குறிப்பிடுகையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின்...

ஊர்சுற்றுக்காவியம் பாடும் இரவுநேர சடங்கை காண ஆயிரம் பக்தர்கள்

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வைகாசி திருக்குளிர்ச்சி திருச்சடங்கின் முதலாம் நாள் ஊர்சுற்றுக்காவியம் பாடும் நிகழ்வு நேற்று (26) செவ்வாய் இரவு பக்தி பூர்வமாக நடைபெற்றது. உடுகு அடித்து...

உகந்தமலை கிணறுகளை “ஸ்பான்ட்” அமைப்பினர் சுத்திகரிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள பல கிணறுகளை “ஸ்பான்ட்” ( Spand) அமைப்பினர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் வரவிருக்கும் ஆண்டுத் திருவிழாவையும் கதிர்காமம் பாதயாத்திரையையும் முன்னிட்டு...

இந்தியாவிலும் எபோலா?

எபோலா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்தியாவின் பெங்களூரு தொழில்நுட்ப மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பெண்ணுக்கு எபோலா தொற்று இருப்பது உறுதி...

கோர விபத்தில் பலியான இளைஞர்கள்!

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ட்ராக்டர் சந்திக்கு அருகில், டிப்பர் வாகனமொன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். புத்தங்கல பகுதியிலிருந்து ஹோல்மன்கல நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனம், பாலிகா சுற்றுவட்டம்...