இல்மனைட் அகழ ஒருபோதும் இடமளிக்க முடியாது! பொத்துவில் பிரதேச சபை தீர்மானம்

( வி.ரி. சகாதேவராஜா) பொத்துவில் பிரதேசத்துக்கு உட்பட்ட கடற்கரை பகுதிகளில் இல்மனைட் உள்ளிட்ட கனிய வளங்கள் அகழ்வதற்கு ஒரு போதும் இடம் அளிக்க முடியாது . இவ்வாறான தீர்மானம் ஒன்று பொத்துவில் பிரதேச சபை மாதாந்த...

35 நாட்களாக யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்களோடு பயணிக்கும் சுப்ரமணியன்!

( வி.ரி.சகாதேவராஜா) கடந்த 35 நாட்களாக யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்களோடு பயணித்து வருகிறது அதிசய நாய் சுப்ரமணியன். இன்று வடக்கு கிழக்கில் பேசுபோருளாக விளங்கும் அதிசய நாயான சுப்பிரமணியனை பார்க்கும் கூட்டம் அதிகமாகின்றது. கடந்த...

யாழ்- கதிர்காம பாதயாத்திரீகர்களின் உருக்கமான வேண்டுகோள்!

( வி.ரி. சகாதேவராஜா) கதிர்காம கொடியேற்றத்துக்கு முன் ஐந்து நாட்களுக்கு முன் காட்டுப் பாதை திறப்பதாக கூறப்படுகின்றது. இது போதாது; 55 நாட்களாக 60-88 வயது வரை முதியவர்கள் வருகின்ற இலங்கையின் மிக...

மாமரச் செய்கை- சம்மாந்துறையில் விழிப்புணர்வு கருத்தரங்கு

(வி.ரி. சகாதேவராஜா) சம்மாந்துறை மேற்கு விவசாய போதனாசிரியர் பிரிவில் மா மரச் செய்கையில் ஒருங்கிணைந்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றுநேற்று முன்தினம் (23) நடைபெற்றது. கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் அம்பாரை...

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2025 ஆண்டுக்கான தேசிய விருதுகள் வழங்கி வைப்பு.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2025 ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் கிழக்கு மாகாண இலங்கை சமூக...