( பூண்டுலோயாவிலிருந்து சகா)
உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் மற்றும் உலகின் முதல் தமிழ் பேராசிரியர், முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் ஆகியோரது திருவுருவச்சிலைகள் அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள்...
வட மாகாணத்தில் சாதனைபடைத்த தாராபுரம் ஜின்னா விளையாட்டு கழகத்திற்கு வரவேற்பு: ரிஷாட் பதியுதீனால் கெளரவம்
மன்னார், தாராபுரம் அல்-ஜின்னா விளையாட்டுக்கழகத்தின் சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்றது.
வட மாகாண கழகங்களுக்கு...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலையில் பாரம்பரிய தைப்பொங்கல் விழா இன்று (08.02.2026) திருகோணமலையில் இடம் பெற்றது.
திருகோணமலை அகரம் மக்கள் கலைக் கூடம் ஏற்பாடு செய்த குறித்த பாரம்பரிய தைப்பொங்கல் நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை...
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட போட்டி கடந்த வாரம் அனுராதபுரத்தில் நடைபெற்றது. இதில் 20 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட போட்டியில் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலய கால்பந்தாட்ட அணி...
நூருல் ஹுதா உமர்
மாணவர்களின் மனநிலை மாற்றம், மன உறுதி மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் ஒழுக்கம் மற்றும் வழிகாட்டல் ஆலோசனைக்கு பொறுப்பான...