திருப்பழுகாமம் அருள்மிகு கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரர் சிவ ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற திருவிழா 

  கிழக்கு இலங்கையில் பிரசித்தி பெற்ற சிவன் ஆலயங்களில் ஒன்றான திருப்பழுகாமம் கேதீஸ்வரர் சிவன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று நண்பகள் அடியார்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் பக்திபூர்வமாக இடம் பெற்றது   கிழக்கு...

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தினால் அதிகரிப்பு!

இன்று (23) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை 12.19 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்படி, தற்போது 27 ரூபாவாகக் காணப்படும் ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 3...

பால்மா, மற்றும் கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகள் எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்பட மாட்டாது என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை...

அம்பாறை மத்திய பேருந்து நிலையத்தில் பதற்றம்!

பயணக் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக அம்பாறை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று சிறு பதற்றமான சூழல் நிலவியது. பேருந்து கட்டணங்களை உயர்த்த கோரி அம்பாறை...

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற “தெய்வீக கானங்கள்” இறுவெட்டு வெளியீடு

( காரையூர் வேதசகா) கல்முனை மாநகர ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தில் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழாவில், "தெய்வீக கானங்கள்" இறுவெட்டு வெளியீடு சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தலைவர் பிரபல...