ஐந்து பாடசாலைகளின் உள்ள 680 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்வு 11.06.2026 அன்று நடை பெற்றது.
இந்த நிகழ்வில்,
மு/சண்முகரத்தினம் வித்தியாலயம் - மாங்குளம்
மு/பணிக்கன்குளம்...
(ஷினா)
புலம்பெயர் கொள்கை அபிவிருத்திக்கான சர்வதேச நிறுவனம்,வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியாகம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர் தகவல் நிலையம் (Migration Information...
ஐந்து வயதுடைய முன்பள்ளி மாணவியிடம் அத்துமீறியதாகக் கூறப்படும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனை மாதம்பே காவல்துறையினர், சூரியன் செய்தி பிரிவுக்கு உறுதிப்படுத்தினர்.
கைது செய்யப்பட்டவர் மாதம்பே, கருகுவட்டவ...
ந.குகதர்சன்
கிழக்கிலங்கையில் பழமை வாய்ந்த ஆலயமான வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் தேவஸ்தான ஆனி உத்தர மஹோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றம் சனிக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது வசந்த மண்டப பூசைகள் என்பன இடம்பெற்று...
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும்...