திட்வா புயலால் பாதிப்படைந்த கால் நடை வளர்ப்பாளர்களுக்கான உதவி

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்ட கால்நடை மற்றும் கால்நடை வளர்ப்புக்கான முழுமையான இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகள் விநியோகம் இன்று (23) திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த...

மட்டு மண்ணில் உதயமானது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் தையல் பயிற்சி நிலையம்…

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்பட்ட எருவில் கிழக்கு கிராமத்தில் தையல் பயிற்சி நிலையம் ஒன்று இன்று திங்கட்கிழமை(23.02.2026) திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜீவ ஊற்று அன்பின் கரம் எனும்...

சுவிஸ் நாட்டிலிருந்து திருகோணமலை மாவட்ட எல்லையோர கிராமங்களில் உள்ள ஆலயங்களுக்கு உலோக விக்கிரகங்கள் அனுப்பி வைப்பு!

சுவிஸ் நாட்டில் உள்ள சூக் கூன்ன் பேர்க் சித்திவிநாயகர் ஆலய நிர்வாக சபையினர் , பல மில்லியன் ரூபா பெறுமதியான உலோக தெய்வ விக்கிரகங்களை , திருகோணமலை மாவட்டத்திற்க்கு அனுப்பி வைத்துள்ளார்கள்...

பிரேரணைகள் காரணங்கள் இன்றி எதிர்க்கப்படுவதால் ஒரு சில வாரங்களுக்குப் பிரதேச சபையின் அத்தியாவசிய சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்…

(சுமன்) கடந்த இரண்டு மூன்று மாதங்களாக சபையில் கொண்டு வரப்படும் பிரேரணைகள் எதுவித காரணங்களுமின்றி கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு உறுப்பினர்களால் எதிர்க்கப்படுவதும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களால் நடுநிலை வகிக்கப்படுவதுமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றமையால்...

மன்சரிவு எச்சரிக்கை நீக்கம்!

கடந்த 24 மணித்தியாலங்களில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் மழைவீழ்ச்சி குறைந்திருப்பதாகவும், எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளைக் கருத்திற்கொண்டு சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...