டிக்வா புயலினால் பாதிக்கப்பட்ட வவுணதீவு சிறு, நடுத்தர வியாபாரிகளுக்கான நிதியுதவிகள் வழங்கி வைப்பு

டிக்வா புயலால் பாதிக்கப்பட்ட, மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள், வணிக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு...

மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்களில் டெங்கு பரிசோதனை முன்னெடுப்பு

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர் இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று வடிகான்கள் கடைத் தொகுதிகள் பூங்காக்கள் போன்ற இடங்களில் டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய...

இலங்கையில் உயர்வு கண்ட தங்கம்

இலங்கையில் கடந்த சனிக்கிழமையுடன் (13) ஒப்பிடுகையில் இன்று(15) தங்கவிலை பாரிய அதிகரிப்பை பதிவு பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு...

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 28 வது புதிய தலைவராக எந்திரி கதீஷன் பதவியேற்பு !

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 28 வது புதிய தலைவராக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் எந்திரி நடராஜா கதீஷன் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை மாலை...

காரைதீவு மக்கள் வங்கி முகாமையாராக மீண்டும் உமாசங்கரன்!

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு மக்கள் வங்கி முகாமையாராக மீண்டும் திருநா.உமாசங்கரன் இன்று(15) திங்கட்கிழமை பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்வில் கண்ணகை அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்ஷன் குருக்கள் சமய...