மட்டக்களப்பில் பிராந்திய தொழில்துறை மன்றக் கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்புமாவட்டத்தில் தொழில் நுட்ப மற்றும் தொழிற்கல்வி (TVET) துறையின் மீள்திறனை வலுப்படுத்தி, அனைவரையும் உள்ளடக்கிய தொழில்வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில், உதவி...

ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிக் காசோலைகளும் கல்வி உதவித் தொகைகளும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் வழங்கப்பட்டன

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு ஜனாதிபதி நிதியத்தின் நடவடிக்கைகளை பிரதேச மட்டம் வரை பன்முகப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஊடாக மருத்துவ சிகிச்சைக்காக தெரிவு செய்யப்பட்ட நான்காவது மற்றும் ஐந்தாவது பயனாளிகளுக்கான...

பொது விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் அடங்கிய உத்தியோகபூர்வ கால அட்டவணை, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 1971ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விடுமுறைகள் சட்டத்தின் கீழ், பொதுநிர்வாக,...

ஐரோப்பாவை உலுக்கும் காட்டுத்தீ !

ஐரோப்பிய நாடுகளில் நிலவிவரும் கடும் வெப்ப அலையைத் தொடர்ந்து, அங்குள்ள பல நாடுகளில் காட்டுத்தீ மிக உக்கிரமாகப் பரவி வருகின்றது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களுக்குச்...

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை தொடர்பில் விசேட உரையாற்றவுள்ள நீதி அமைச்சர்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பில், நாடாளுமன்றத்தில் விரிவான உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் சூரியன் செய்திப் பிரிவுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அமைச்சர் இதனைக்...