எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான 'ஓபெக்' (OPEC) அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) வெளியேறுவதாக அறிவித்துள்ளமை, சர்வதேச எண்ணெய் சந்தையில் அந்த அமைப்பின் செல்வாக்கு மற்றும் அதன் எதிர்காலம் குறித்த பெரும்...
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் மே 4ஆம் திகதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை நோக்கி...
(சர்ஜுன் லாபீர்)
அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டமான "பிரஜா சக்தி" திட்டத்தின் கீழ், சம்மாந்துறை பிரதேசத்திற்கு அனுமதிக்கப்பட்ட 18 அபிவிருத்தித் திட்டங்களையும் துரிதப்படுத்தி, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைய சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள்...
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நாளை மறுநாள் (01) வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமியன்று காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
மகோற்சவ பிரதம...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சிறுபோக நெற்செய்கைக்கான 38,274.35 ஹெட்டயர் விளை நிலங்களுக்கான உரமானிய கொடுப்பனவு தயார் நிலையில் உள்ளதாக தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் 16 கமநல...