இலங்கை அதிகாரிகளுக்கான பொது தனியார் கூட்டுத்தாபனங்கள்( PPP ) மாதிரிகள் மற்றும் சட்டவடிவமைப்புகள் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி

ஹஸ்பர் ஏ.எச்_ இலங்கை அரசின் 14 உறுப்பினர்களைக் கொண்ட பிரதிநிதிகள் குழு, பொது–தனியார் கூட்டுத்தாபனங்கள் (Public–Private Partnerships – PPP) தொடர்பான சிறப்பு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 2026 பிப்ரவரி...

ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவைகளுக்கு TIN இலக்கம் அவசியம்!

தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (TIN சான்றிதழ்) சமர்ப்பிக்கப்படுவது அவசியமாகும். அதன்படி, ஏதேனும் ஒரு...

நேற்று கரவெட்டி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரமாண்டமான யாகம் சிவபூஜை

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு கரவெட்டி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று (1) ஞாயிறுக்கிழமை பிரதோஷ வேளையில் ஒரு பிரமாண்டமான சிவபூஜை மற்றும் யாகம் நடைபெற்றது சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபகர் சிவசங்கர் ஜீ தலைமையில்...

மீண்டும் எரிபொருள் வரிசை..

சமகால வளைகுடா போரின் எதிரொலியாக இலங்கையில் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் திணறுகின்றன. கல்முனை காரைதீவு பகுதியில் வரிசைகளில் மக்கள் எரிபொருள் பெறுவதற்கு முண்டியடிப்பதைக் காணலாம். படங்கள். வி.ரி. சகாதேவராஜா