கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று நண்பகல் வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை இரவு 11.00...

இந்த ஆண்டு டித்வா சூறாவளிக்குப் பிறகு நாடு அதிகபட்ச பலத்துடன் மீண்டும் கட்டியெழுப்பப்படும்

ஹஸ்பர் ஏ.எச்_ 78வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, கிழக்கு மாகாண சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்று (04) திருகோணமலை கடற்கரையில் கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில்...

சம்மாந்துறையில் தொழுநோய் விழிப்புணர்வு நாடகம்!

நூருல் ஹுதா உமர் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிற்குட்பட்ட ஹிஜ்ரா சந்தை பகுதியில், பொதுமக்களிடையே தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விசேட வீதி நாடகம் ஒன்று (03) அரங்கேற்றப்பட்டது சம்மாந்துறை...

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற சுதந்திரதின கொண்டாட்டம்!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று (04.02.2026) பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற 78 வது சுதந்திர தின நிகழ்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை ஜனநாயக சோசலீச குடியரசின் 78 வது சுதந்திர தின நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக முன்றலில் இன்று (04) திகதி வெகு சிறப்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு...