அம்பாறையின் முதல் நிகழ்வு சம்மாந்துறையில் ஆரம்பம்!

( வி.ரி. சகாதேவராஜா) ​இலங்கையில் நிலவும் பல்முக வறுமையை ஒழித்து, கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அனுசரணையுடன் "ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்"...

பிரஜாசக்தி 1000 கிராமங்களில் 1000 வேலைத்திட்டம் அங்குரார்ப்பண நிகழ்வு

( வி.ரி.சகாதேவராஜா) நாடளாவிய ரீதியில் வளமான நாடு - அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் ஆரம்பித்து வைக்கப்பட்ட" ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் " நிகழ்வின் மண்முனை...

சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக தௌபீக் பதவியுயர்வு.

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் "சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக".(MN - 7 . SUPRA GRADE) 2023.01.01 முதல் அமுலுக்கு வரும்...

“நில சக்தி” (விம் சவிய) வேலைத்திட்டம் தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் – 2026

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு "நில சக்தி" (விம் சவிய) வேலைத்திட்டம் தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் - 2026 இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. காணி, காணி அபிவிருத்தி அமைச்சின் மூலமாக அரசாங்கத்தின் ஆலோசனைக்கு அமைய இழக்கப்பட்ட...

வேலோடுமலையில் ஐந்து பாணலிங்கங்கள் பிரதிஷ்டை நிகழ்வு!

(வி.ரி.சகாதேவராஜா) உலகப் புகழ்பெற்ற காசி மாநகரிலிருந்து பக்திப்பூர்வமாகக் கொண்டுவரப்பட்ட, மிகவும் புனிதமான ஐந்து பாணலிங்கங்கள் வேலோடுமலை முருகன் ஸ்தலத்திலே புனிதமான வைகாசி விசாக நன்னாளினில், முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அடியார்கள் திரளாகக் கலந்துகொண்ட இந்த...