வீதி விபத்தில் நபர் ஒருவர் பலி!

இன்று காலை மருதமுனை பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்லடியை பிறப்படமாகக் கொண்ட. தியாகராசா ஜெயகிருஷ்ணா பாண்டிருப்பில் திருமணம் முடித்து வாழ்ந்து வருகின்ற நிலையில்...

நாளை அக்கரைப்பற்றில் கௌரவிப்பு விழாவும் கலைநிகழ்வும்

( வி.ரி.சகாதேவராஜா) அக்கரைப்பற்று மஹ்ழறதுல் காதிரிய்யா பள்ளிவாசல் நூறுல் இர்பான் அறபுக்கல்லூரி வளாக ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்ற மண்டபத்தில் நாளை வெள்ளிக்கிழமை (17) மாலை 03 மணிக்கு ஹல்லாஜ் இஸ்லாமிய கலை மன்றம்...

திருக்கோவில் ஆடி அமாவாசை உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஶ்ரீ சித்திரவேலாயுத சுவாமிஆலய ஆடி உற்சவம் தொடர்பான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில்...

கதிர்காம ஆலய வளாகத்தில் அநாயாசமாக ஓய்வெடுக்கும் அடியார்கள்!

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவையொட்டி வருகை தந்த அடியார்கள் அநாயாசமாக ஓய்வெடுப்பதையும், யானைகள் நீராட்டப்படுவதையும் காணலாம். படங்கள். வி.ரி.சகாதேவராஜா

ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் வரலாற்று சாதனை !!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கு மாகாண விளையாட்டு போட்டியில் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் மேசைப்பந்தாட்ட போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்து தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது. கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மேசைப்பந்தாட்டப் போட்டி மட்டக்களப்பு...