மட்டு சிறைச்சாலையில் உயிரிழந்த கைதி
கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 47 வயதுடைய ஆண் கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று (29) உத்தரவிட்டார்.
கொக்கட்டிச்சோலை...
தேசபந்து தென்னகோனுக்கு கடும் கண்டனம்
பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமைக்கு கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் தேரர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபராக திரு.தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டதை கத்தோலிக்க திருச்சபை...
மன்னார் பொது வைத்தியசாலைக்கு நிதி உதவி பெற்றுத் தரப்படும் இந்திய உயர் ஸ்தானிகர் உறுதிமொழி.
( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் பொது வைத்தியசாலைக்கு தேவையான விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளை நிறுவுவதற்கான நிதி மற்றும் சீரி ஸ்கேனரைப் பெற்றுக் கொள்வதற்கான நிதி உதவிகளை பெற்றுத் தருவதில் கவனம் செலுத்தப்படும்...
மட்டக்களப்பு – புன்னக்குடா கடலில் சிறுவனின் சடலம்.
ஏறாவூர் நிருபர் -நாஸர்)
சீரற்ற காலநிலையின்போது மட்டக்களப்பு - புன்னக்குடா கடலில் தனது...
குருநாகல் நெடுஞ்சாலையில் மகிந்தவுக்கு ஏற்பட்ட விபத்து
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் பயணித்த ஜீப் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் யக்கஹாபிட்டிய வெளியேறும் போது, சீட்டு கவுன்டரின் தடுப்பு ஜீப் மீது...
செலவைக் குறைக்கும் முயற்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ,
செலவைக் குறைக்கும் முயற்சியில், புதிதாக நியமிக்கப்பட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, விளையாட்டு இராஜாங்க அமைச்சை உலக வர்த்தக மையத்தில் இருந்து கொழும்பு – 07 இல் உள்ள விளையாட்டு அமைச்சின் கட்டிடத்திற்கு...
இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இராஜாங்க அமைச்சர் கே.மஸ்தான் சகிதம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு விஜயம்.
( வாஸ் கூஞ்ஞ)
வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சரும் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவரான கே காதர் மஸ்தான் அவர்களின் அழைப்பை ஏற்று இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்...
வவுணதீவில் கைது செய்யப்பட்ட த.தே.ம. முன்னணி அமைப்பாளர் உள்ளிட்ட 3 பேருக்கும் விளக்க மறியல்-
கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றி நினைவேந்தலில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் அவரது மகன் மற்றும் மாவீரர் நினை வேந்தலுக்காக வாகனத்தில்...
மட்டக்களப்பு மாநகரசபைக்கு தென் ஆபிரிக்க உயர்ஸ்தானிகர் விஜயம்!!
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மட்டக்களப்பு மாநகரசபைக்கு தென் ஆபிரிக்க நாட்டிற்க்கான உயர்ஸ்தானிகர் (Sandile Edwin Schalk) சாண்டிலே எட்வின் ஷால்க் விஜயம் ஒன்றினை இன்று (29) திகதி விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
மாநகரசபை ஆணையாளர் எந்திரி என்.சிவலிங்கத்தினால் வரவேற்கப்பட்ட...
சிறப்பாக இடம்பெற்ற கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் ஒளிவிழா
( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் வருடாந்த ஒளிவிழா இன்று (29) புதன்கிழமை கல்லூரி அதிபர் அருட்சகோதரர் .ச.இ.றெஜினோல்ட் FSC தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பிரதம அதிதியாக இந்தியா இலங்கை நாடுகளின்...
சம்மாந்துறையில் குறுமன்வெளியை சேர்ந்தவர் சடலமாக மீட்பு.
(எருவில் துசி) சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சம்மாந்துறை கந்தன் வெளிக் கண்டத்தில், ஓட்டையன் மடு வயல் பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று(29)காலை காணப்பட்டது.
கடந்த 03 நாட்களாக வயலுக்கு வருகை தந்தவர்...
மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலையிற்கு தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் விஜயம்.
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களது அழைப்பின் பேரில் மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலைக்கு
தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு 150 வருட...
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகபட்சமாக 118 மில்லி மீட்டர் மழை விழ்ச்சி நவகிரியில் பதிவாகியுள்ளது.
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (28) அதிகாலையுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த அதிக பட்ச மழை வீழ்ச்சியாக 118 மில்லி மீட்டர் மழை நவகிரியில் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இதேவேளை மழைவீழ்ச்சியை அளவிடும் பிரதேசங்களான...
மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு தென் ஆபிரிக்க நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் விஜயம்.
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு தென் ஆபிரிக்க நாட்டிற்க்கான உயர்ஸ்தானிகர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு சுமார் 400 வருடங்கள் பழமைவாய்ந்த ஒல்லாந்தர் கோட்டையினை பார்வையிட்டுள்ளார்.
இதன்போது தென் ஆபிரிக்க நாட்டிற்கான உயர்ஸ்தானிகர் ( Sandile...
மன்னாரில் கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது.
(வாஸ் கூஞ்ஞ) இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஒரு பெண் கேரள கஞ்சாவுடன் கைது இச்சம்பவம் செவ்வாய் கிழமை (28) பேசாலை பொலிஸ் பிரிவில் நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது
இது...
வன்னி ஹேப் நிறுவனத்தினால் 60 கண் வில்லைகள் வழங்கி வைப்பு.
(ஹஸ்பர்) அவுஸ்ரேலியாவை தலைமையகமாகக் கொண்டு இலங்கையில் பணிபுரியும் வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சை வில்லைகளின் ஒரு தொகுதிகள் இரண்டாம் கட்டமாக நேற்று (28) ...
ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல்! எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு.
(ஹஸ்பர்) "முதியோர்களுக்கான தேசிய நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் " ஓய்வுக்கு முன்னர் ஆயத்தமாதல் செயற்றிறனான முதுமைப்பருவம்"எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமானது இன்று (28) திருகோணமலை மாவட்ட செயலக...
சாய்ந்தமருது நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பு.
(ஏ.எஸ்.மெளலானா) கட்டார் நாட்டில் பணியாற்றும் சாய்ந்தமருதைச் சேர்ந்த பொறியியலாளர் எச்.எம். பர்ஸாத் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களின் நலன்கருதி சாய்ந்தமருது பொது நூலகத்திற்கு ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பு...
சம்மாந்துறை பிரதேச கலை இலக்கிய விழா.
(சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் ) சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் அனுசரணையில் "பிரதேச கலை இலக்கிய விழா - 2023" சம்மாந்துறை பிரதேச செயலாளர்...
சம்மாந்துறையில் காணி அளிப்பு மற்றும் உத்தரவுப் பத்திரங்கள் வழங்கி வைப்பு.
( சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்) சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் 97 க்கும் மேற்பட்ட காணி அளிப்பு மற்றும் அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முகம்மது ஹனீபா தலைமையில்...
தாய்லாந்து பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பங்கேற்பு.
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) சபாநாயகரின் அழைப்பின் பேரில் தாய்லாந்து பாராளுமன்றத்தில் இடம்பெற்ற Loy Krathong நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டுள்ளார்.
தாய்லாந்து பாராளுமன்றத்தின் சபாநாயகர் வன்முஹமத்னூர் மாதா அழைப்பின் பேரில், பாராளுமன்ற கட்டிடத்தில்...
அரச பங்களிப்புடன் புணர்நிர்மானம் செய்யப்பட்ட வீடுகள் காரைதீவில் கையளிப்பு.
(நூருல் ஹுதா உமர்) காரைதீவு பிரதேச செயலகப் பிரிவின் மாவடிப்பள்ளி மேற்கு பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் 2023 ம் ஆண்டிற்காக நடைமுறைப்படுத்தும் 250,000 பெறுமதியான அரச பங்களிப்புடன் புணர்நிர்மானம் செய்யப்பட்ட வீடு...
திமோர் – லெஸ்ட்டே விருதுபெற்றார் இலங்கை ஊடகவியலாளர் ப்ரெடி கமகே.
(அதிரன்) இலங்கையின் ஊடகவியலாளரும் மனித உரிமைப் செயற்பாட்டாளருமான ஃப்ரெடி கமகேவுக்கு நவம்பர் மாதம் 27ஆம் திகதி கிழக்குத் தீமோர் நாட்டின் ஜனாதிபதி ஜோஸ் ரமோஸ் ஹோர்டாவினால் திமோர் லெஸ்டே எனும் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்குத்...
மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 இலச்சம் கப்பம் கோரியவர் கைது.
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வாழைச்சேனையில் உறவினரான மச்சானிடம் மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 இலச்சம் ரூபாவை கப்பமாக தரவேண்டும் எனக் கோரிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மச்சானை நேற்று திங்கட்கிழமை (27) வாழைச்சேனை...
“கற்பனையிலிருந்து கண்டுபிடிப்பை நோக்கி”- கண்காட்சி.
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி கோட்டத்தின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களின் "கற்பனையிலிருந்து கண்டுபிடிப்பை நோக்கி" எனும் தொனிப்பொருளிலான கோட்ட மட்ட புத்தாக்க கண்காட்சி நேற்று (27) திகதி காலை...
கோறளைப்பற்று மத்தியில் உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனையும் கண்காட்சியும்.
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்த உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனையும் கண்காட்சியும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எச.முஸம்மில் தலைமையில் (27) திகதி சிறுதொழில் முயற்சி...
மழை வெள்ளம் காரணமாக மிதக்கின்றது பாடசாலை.
(பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அல் பஹ்ரியா மகா வித்தியாலயம் வெள்ள நீர் தேங்கி நிற்பதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, அக்கரைப்பற்று...
பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்தவர் கைது.
(பாறுக் ஷிஹான்) நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்தவர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த திங்கட்கிழமை(27)...
பொதிகளில் மிளகாய்ச் செய்கை! காரைதீவில் அறிமுகம்.
( வி.ரி.சகாதேவராஜா) பொதிகளில் மிளகாய்ச் செய்கை செய்யும் முறைமையை ஊக்குவிக்கும் வகையில் காரைதீவு விவசாய போதனாசிரியர் பிரிவில் கூட்டு விளம்பர நிகழ்வு நேற்று இடம் பெற்றது.
காரைதீவு விவசாய போதனாசிரியர் திருமதி சஜிகலா...
கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் போலீசின் தடையைமீறி நினைவேந்தல் நிகழ்வு.
( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் பொலிசாரின் தடைகளை மீறி அஞ்சலி நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றது.
தாண்டியடி சந்தியிலிருந்து கஞ்சிகுடிச்சாறுசெல்லும் வழியில் பொலிசார் நின்று மக்களை செல்லவிடாது தடைகளை...