கிழக்கின் ஊடக முதிசொம் ஏ.எல்.எம். சலீம் அவர்களை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி, நூல்வெளியீடு

கிழக்கின் ஊடக முதிசொம் ஏ.எல்.எம். சலீம் அவர்களை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி, நூல்வெளியீடு, நினைவுபேருரை நிகழ்வு எதிர்வரும் 16ஆம் திகதி ( 16.05.2026 ) சனிக்கிழமை பிற்பகல் 04.45 மணியளவில் கொழும்பு வெள்ளவத்தை தமிழ்...

மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட சகவாழ்வு சங்கங்களுக்கான பதிவுச் சான்றுகள் வழங்கும் நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனைபற்று ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிக்குட்பட்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சில் பதிவு செய்யப்பட்ட கிராமிய சகவாழ்வு சங்கங்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைக்கும் நிகழ்வு மண்முனை பற்று பிரதேச...

மட்டக்களப்பு மாவட்ட வறட்சி முன்னாயத்த கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட வறட்சி முன்னாயத்த கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம் சியாத் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக...

மட்டக்களப்பில் கைப்பணிப் பயிற்சி நிலையத்தினை திறந்து வைத்த பெருத்தோட்டப் பிரதி அமைச்சர்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கல்லடி வேலூரில் கைப்பணிப் பயிற்சி நிலையத்தினை இன்று (28) திறத்து வைத்தார். பனை அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன்...

நாட்டில் பாரிய விதை தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் அபாயம்!

இலங்கை தனது தேவைகளுக்காக இறக்குமதி விதைகளில் தங்கியிருப்பதாலும், உலகளாவிய அரசியல் ஸ்திரமற்ற தன்மையாலும் எதிர்காலத்தில் பாரிய விதை தட்டுப்பாட்டை எதிர்நோக்க நேரிடும் என தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகூன் எச்சரித்துள்ளார். ஆங்கில...