அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் மங்கள விக்ரமாராச்சி கடமையினைப் பொறுப்பேற்றார்!

சர்ஜுன் லாபீர்) அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி இன்று(12) காலை 09.21 மணிக்கு தனது கடமையினைப் பொறுப்பேற்றார். கண்டி மத்துகமவைச் சேர்ந்த இவர் இலங்கை நிர்வாக சேவையின்...

மட்டக்களப்பு நகர் தேசிய அழகுபடுத்தல் செயற்திட்டத்தில் தெரிவு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய ரீதியில் 10 நகரங்களை அழகுபடுத்தும் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நகர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத்திட்டத்தை முன்னெடுக்கும் நோக்கில், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி...

கார்மேல் பத்திமா கல்லூரியில் மாணவர் தலைவர்களுக்கு கௌரவிப்பு மற்றும் சின்னம் சூட்டும் நிகழ்வு

நூருல் ஹுதா உமர் கிழக்கிலங்கையின் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியில் பாடசாலையின் சிரேஷ்ட பழைய மாணவர் தலைவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும், சிரேஷ்ட புதிய மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வும்...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட "புற்றுநோய் ஆரம்பநிலை கண்டறிதல் மற்றும் தடுப்பு" (Cancer Early Detection & Prevention...

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்!

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப....