சுவிஸ் ஈழத் தமிழ் வணிகர்களின் பிரம்மாண்ட சங்கமம்: ஜூன் 14 இல் அரங்கேறும் “வணிகப்பாலம் 2026”

சுவிஸ் ஈழத் தமிழ் வணிகர்களுக்கிடையிலான வர்த்தகத் தொடர்புகளைப் பலப்படுத்தவும், புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கவும் "வணிகப்பாலம் 2026" என்ற மாபெரும் நெட்வொர்க்கிங் மற்றும் மெண்டர்ஷிப் மாநாடு எதிர்வரும் ஜூன் 14 அன்று மேகன்விலில்...

சட்டவிரோத சிகரெட் கடத்தல் 18 பேர் கைது!

சட்டவிரோதமான முறையில் 31,380,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்த 18 சீன மற்றும் இலங்கை பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். டுபாய் மற்றும் மலேசியாவின்...

“பச்சை கட்டல்” என்றால் என்ன? கண்ணகி அம்மன் சடங்கில் பக்தியும் பகிர்வும் கலந்த பாரம்பரியம்!

கண்ணகி அம்மன் வழிபாடு தமிழர் பாரம்பரியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக கிராமிய ஆலய மரபுகளில் இடம்பெறும் பல்வேறு சடங்குகள் சமூக ஒற்றுமையையும் பக்திப் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாக “பச்சை...

பத்து இலட்சத்தை தாண்டிய சுற்றுலா பயணிகளின் வருகை!

இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து இலட்சம் (1 மில்லியன்) எல்லையைத் தாண்டியுள்ளது. அதன்படி, கடந்த காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

உலகில் மிகக் கூடிய விலையுள்ள மாம்பழம்

உலகில் மிக அதிக விலைக்கு விற்கப்படும் பழங்களில் ஜப்பானின் 'மியாசாகி' மாம்பழம் முதலிடம் வகிக்கின்றது. ஜப்பானில் ஒரு ஜோடிமியாசாகி மாம்பழங்கள் சுமார் 600,000 ஜப்பானிய யென் (இலங்கை பெறுமதியில் 3.5 லட்சம் ரூபாய்) வரை...