அம்பிலாந்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள கிராம மக்களின் நலன் கருதி, அபயம் (ABAYAM) அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலை மற்றும் பட்டிப்பளை சுகாதார...
அஹுங்கல்ல பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று (27) மாலை பலப்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத்...
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலக்குகள் மற்றும் அந்த வான்பரப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விமானப் பயணங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமான சேவைகள் மற்றும் ஃபிட்ஸ் எயார் ஆகிய நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
மத்திய கிழக்கு...
இலங்கையின் பல பகுதிகளில் காற்று மாசுபாட்டின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் நிலவும் காற்று மாசுபாடுகள் இந்த நிலைக்கு பிரதான காரணம் என்று தேசிய...
விஜய், சங்கீதா ஆகியோர் 2021 இல் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார் சங்கீதா.
1999 ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்றது. அதிலிருந்து ஒருவர் மீது ஒருவர்...