ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களுடனான கலந்துரையாடல்..! இன்று காலை 11.02.2026 இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுத் தலைவரும், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் ஆகியோருடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி...
நூருல் ஹுதா உமர்
கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் 125ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பெண்கள் பகுதிக்கான புதிய நுழைவாயில் திறப்பு விழா பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு 2000 ஆம் ஆண்டு சாதாரண...
( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய பட்டிருப்பு தேசியபாடசாலைக்கு
புதிய வகுப்பறை கட்டிடம் அமைப்பதற்காக 21.17 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார்.
மட்டக்களப்பு...
( வி.ரி.சகாதேவராஜா)
சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை ஆண்டியர் சுற்றுச் சந்தியின் புனரமைப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியால் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமப்பட்டு பயணிக்க வேண்டிய அவலநிலை தோன்றியுள்ளது.
குறித்த வீரமுனை ஆண்டியர் சந்தி அம்பாறை...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தித்வா புயலின் பாதிப்பு மற்றும் மட்டக்களப்பு வாவி தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் அவர்களின்...