இளைஞர் இணைப்பு இலங்கை இன்று (05) மட்டக்களப்பில் ஆரம்பம்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட Youth Link Sri Lanka நிகழ்வு இன்று (05) பிற்பகல் 1.30 மணிக்கு மட்டக்களப்பில் ஆரம்பாகவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள்...

கோறளைப்பற்று மத்தி பிரதேசத்தில் எரிபொருள் விநியோகம் தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எரிபொருள் விநியோகம் தொடர்பாக மாவட்ட செயலாளரின் அறிவுறுத்தலின்பேரில் பிரதேச செயலகத்தில் விசேட கலந்துரையாடல் (03) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. வாழைச்சேனை கோறளைப்பற்று...

30 நாட்களுள் 37 மரணங்களா? களுதாவளையில் பரபரப்பு

( வி.ரி.சகாதேவராஜா) 30 நாட்களுள் 37 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்ட களுதாவளை எனும் கிராமத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதனால் அங்கு ஒருவித பரபரப்பு நிலவுகிறது . இதனையடுத்து அங்குள்ள பிரதேச சபை மற்றும் சுகாதார...

மாவடிப்பள்ளியில் அனைத்து வீடுகளுக்கும் நோன்பு பேரீச்சம் பழங்கள்!

( வி.ரி. சகாதேவராஜா) புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். ஹில்மி, தான் பிறந்த மாவடிப்பள்ளி கிராமத்தில் உள்ள சகல வீடுகளுக்கும்...

போராளிகளை இராணுவத்திடம் காட்டி கொடுத்த தமிழ் துரோக அரசியல்வாதி யார்?

இன்றைய தினம் 05.03.2026 பாராளுமன்றத்தில் பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்வி நிலையான ஆணை 27(2)ன் கீழ் நீதியும் பொறுப்புக்கூறும் தன்மையும் தொடர்பான கேள்வி பதிலின் போது. இலங்கையில் நடந்த போரும்...