இலங்கையில் மின்சார ரயில் சேவை அடுத்த ஆண்டு ஆரம்பம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

கொழும்பு: இலங்கையில் மின்சார ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு முன்னெடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ‘கனவு இலக்கு’ (Dream Destination)...

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: ரூ.10 கோடிக்கு மேல் சொத்து சேதம் –

நீர்கொழும்பு: நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை கலவரத்தால் ரூ.10 கோடிக்கும் அதிகமான அரசுச் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கலவரத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று கைது.

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டில் கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினரால் இன்று கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.  இந்தநிலையில் அவர் வெளிநாடு...

கபில சந்திரசேன மரணம்: கைப்பற்றப்பட்ட மர்ம மருந்துகள் குறித்த அறிக்கை சமர்ப்பிக்க அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு நீதிமன்றம் நினைவூட்டல்

கொழும்பு: முன்னாள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணையில், சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட அடையாளம் காணப்படாத மருந்துப் பொருட்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை...

போலி ஆவணங்கள் மூலம் காணி மோசடி: பெண் காணிப் பதிவாளர் சிஐடியால் கைது

கொழும்பு: போலி ஆவணங்கள் தயாரித்து காணிகளை சட்டவிரோதமாக மாற்றியமைத்ததாகக் கூறப்படும் விசாரணை தொடர்பில், கொழும்பு பிராந்திய காணிப் பதிவாளர் அலுவலகமொன்றில் பணியாற்றிய பெண் காணிப் பதிவாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID)...