புதுக்குடியிருப்பில் வெகனார் வாகனத்தில் மாட்டு இறைச்சியுடன் மூவர் கைது!

சண்முகம் தவசீலன் 2026.02.03 புதுக்குடியிருப்பில் வெகனார் வாகனத்தில் மாட்டு இறைச்சியுடன் மூவர் கைது! மூவரும் 10.02.2026 வரை விளக்கமறியலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பகுதியிலேயே மக்களது வாழ்வாதாரத்துக்காக வளர்க்கப்படுகின்ற கால்நடைகள்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் இஞ்சி மற்றும் மஞ்சள் அறுவடை விழா

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் இஞ்சி மற்றும் மஞ்சள் அறுவடை விழா அம்பாறை, மட்டக்களப்பு, பதுளை மாவட்டத்திற்கான ஏற்றுமதி விவசாய திணைக்கள பிரதி பணிப்பாளர் செவ்வந்தி குணவர்த்தன தலைமையில் வாகரை மாங்கேணியில் இன்று (03) திகதி...

இந்தியா செல்லும் சர்வதேச யோகா போட்டியாளர்கள் மட்டு. அரசாங்க அதிபரை சந்திப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சர்வதேச நீதியிலான யோகா போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் பங்குபற்றுவதற்காக மட்டக்களப்பில் இருந்து செல்லவுள்ள குழு வென்று நேற்று (02) பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ்...

நாடாளுமன்றில் உரையாற்றிய மாண்புமிகு கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள்

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் 2026/02/ 03 ஆம் நாளான இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை. மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, 1991...

கிவுல் ஓயாவுக்கு குடிநீர்..! ஆனால் மட்டக்களப்பு மக்களுக்கு இல்லை..! அரசின் நோக்கம்தான் என்ன.

கிவுல் ஓயாவுக்கு குடிநீர் வழங்க நிதி ஒதுக்கிய இவ் அரசாங்கத்திற்கு ஏன் மட்டக்களப்பில் இருக்கும் மக்களுக்கு அடிப்படைத் தேவையான குடிநீரை வழங்க நிதியினை ஒதுக்க முடியாதுள்ளது? இன்றைய தினம் பாராளுமன்ற கேள்வி...