​​மருதமுனையில் மத்ரஸா மாணவர்களுக்கு அல்குர்ஆன் பிரதிகள் வழங்கி வைப்பு

(மருதமுனை நிருபர் ) அம்பாறை மாவட்டதில் அல்குர்ஆன் பிரதிகளை வழங்கும் மனிதாபிமான திட்டத்தின் கீழ் JJ பவுண்டேஷன் அமைப்பின் அனுசரணையில், கிழக்கு இளைஞர்கள் அமைப்பு (Eastern Youth Organization - EYO) மற்றும் TM...

மாவடியில்சித்திரத்தேர் வெள்ளோட்டம்

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் இன்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற போது... படங்கள்.வி.ரி சகாதேவராஜா

நாளை ​முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 79 ஆவது சிரார்த்ததின விழா

( வி.ரி.சகாதேவராஜா) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 79 ஆவது சிரார்த்ததின விழா, நுவரேலியா கொத்மலை பூண்டுலோயா விவேகானந்த மகா வித்தியாலயத்தில் நாளை(19) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. ...

எல்நினோ காலத்தை உணர்ந்து மன்னார் விவசாயிகள் நெற்செய்கையை மேற்கொள்ள வேண்டும்.

( வாஸ் கூஞ்ஞ) 18.07.2026 மன்னார் விவசாயிகள் எதிர்கால காலநிலை மாற்றத்தை உணர்ந்து தங்கள் விவசாய நெற்செய்கையை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி சகிலா பானு மன்னார் மாவட்ட...

இசைக்கு உயிர் கொடுப்பவர்கள் இலங்கை ரசிகர்களே!

“இசையின்றி அமையாது இலங்கை” என்ற கருப்பொருளில், 15 மாறுபட்ட குரல்களில் பாடி ரசிகர்களை மகிழ்வித்து வரும் மிமிக்ரி மற்றும் பின்னணிப் பாடகர் ஜெய் கிரிஷ் கடந்த வாரம் கல்முனை மாநகருக்கு வருகை...