ஈஸ்டர் குண்டுவெடிப்பை தொடர்ந்து Channel 4 இல் வெளியாகிய ஈழப்போர் மீறல்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

கொழும்பு, ஏப்ரல் 09, 2026 – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள், புலனாய்வுப் பிரிவினரின் கைது நடவடிக்கைகள் மற்றும் இராணுவப் புலனாய்வுத் துறையினருடன் தொடர்புடைய மர்மமான மரணங்கள் குறித்து நாடாளுமன்றத்தில்...

மட்டக்களப்பில் நிலைபெறுதகு விவசாய நிகழ்ச்சி திட்டம் நடைமுறை

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு விவசாய அமைச்சினால் 2026 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் நிலைபெறுதகு விவசாய நிகழ்ச்சி திட்டம் - விவசாய கடன் திட்டம் தொடர்பாக விளக்கங்கள் மாவட்ட விவசாய பணிப்பாளர் ஏன்.ஏப்.ஏ.சனீர் தலைமையில் பழைய மாவட்ட...

2027 ஆண்டுக்கான வரவு செலவு திட்டங்களுக்கான முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல்!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 2027 ஆண்டு செயற்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டத்தில்...

கல்முனை ஆதாரவைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை குழுவினர் பதவியேற்பு

( வி.ரி. சகாதேவராஜா) சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜெயதிஸ்ஸவினால் நியமிக்கப்பட்ட கல்முனை ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்தியசாலை குழுவினர், நேற்று (8) புதன்கிழமை, வைத்தியசாலையின் பணிப்பாளர் பணிமனையில் பதவியேற்றனர். சுகாதாரம்...

களுதாவளை பிரதேச சபைக்கு புதிய செயலாளர் நியமனம்.

களுதாவளை பிரதேச சபைக்கு பழைய செயலாளருக்கு பதிலாக புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த காலமாக செயலாளராக பணியாற்றிய சு.சுபாறாஜன் என்பவருக்கு பதிலாக பிரதேச சபையில் கடமையாற்றிய கிரான்குளத்தை சேர்ந்த ச.யோகநாதன் என்பவரை பிரதிப்பிரதம செயலாளர்...