கோறளைப்பற்று பிரதேச தைப்பொங்கல் விழா!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்றுஇ வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் தைப்பொங்கல் விழா நோற்று (05) பிரதேச செயலாளர் திருமதி. ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் பிரதேச செயலக பிரிவிலுள்ள அறநெறிப்பாடசாலைகள் மற்றும்...

மூலோபாய, சமுதாய அபிவிருத்திச் சபை பிரஜா சக்தி உறுப்பினர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்ப

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு ஏறாவூர் நகர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் அனுமதிக்கமைவாக பிரதேச செயலாளரால் கையொப்பமிடப்பட்ட மூலோபாய பிரதிநிதிக் குழுவின் அங்கத்தவர்கள் 200 பேருக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. “வளமான நாடு அழகான வாழ்க்கை"...

மாகாண சபை தேர்தலை திட்டமிட்டு தாமதப்படுத்தும் அரசு..!

மாகாண சபை தேர்தலை திட்டமிட்டு தாமதப்படுத்தும் அரசு..! பலத்த இடையூறுகளுக்கு மத்தியில் இன்றைய 06.02.2026 பாராளுமன்றத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பில் இரா.சாணக்கியன் கேள்வி நிலையியற் கட்டளைகள் 100, 101 மற்றும் 102 ஆகியவற்றைச்...

ஆளுனர் தலைமையில் துறைசார் மதிப்பீடு கலந்துரையாடல்

ஹஸ்பர் ஏ.எச்_ கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் துறை சார்ந்த மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மதிப்பாய்வு கூட்டம் நேற்று (05) கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் திருகோணமலை...

கிழக்கு மாகாண “டைமண்ட் அறிவுச் சுரங்கம்” போட்டியில் கல்முனை ஸாஹிரா கல்லூரி முதலிடம்

நூருல் ஹுதா உமர் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற “டைமண்ட் அறிவுச் சுரங்கம்” அறிவுப் போட்டியில், கல்முனை ஸாஹிரா கல்லூரி அணி சிறப்பான திறமை வெளிப்படுத்தி முதலாம் இடத்தை...