இன்று அன்னை பூபதி ஊர்திக்கு காரைதீவில் அஞ்சலி!

( வி.ரி.சகாதேவராஜி) வீரத் தமிழ்த்தாய் அன்னை பூபதியின் ஊர்திக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு கிளைத் தலைவரும் முன்னாள் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளருமான கி.ஜெயசிறில் காரைதீவில் இன்று(17) வெள்ளிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினார். தமிழ்...

இலங்கை கடற்படையினரால் 400 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட, போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிப் படகில் இருந்து 400 கோடி ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான ஹெரோயின் கையிருப்பு கண்டெடுக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. குறித்த படகிலிருந்து சுமார் 150...

காரைதீவில் கல்லடி சிவானந்தா அணி வெற்றிவாகை!

(வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு கூடைப்பந்தாட்டக்கழகத்தின் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைதீவு கூடைப்பந்தாட்ட கழகத்தின் ஏற்பாட்டில், அருளானந்தம் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, அஸ்கோ அனுசரணையில் ,காரைதீவு விபுலானந்தா மைதானத்தின் கூடைப்பந்தாட்ட திடலில் நேற்று...

நாளை காரைதீவில் சித்திரைக் குதூகலம் ;புத்தாண்டு கலாச்சார விளையாட்டு விழா

( வி.ரி.சகாதேவராஜா) பிறந்திருக்கும் பராபவ சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும், காரைதீவு விளையாட்டு கழகம் (KSC) தனது 43வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், அவுஸ்திரேலியா காரைதீவு மக்கள் ஒன்றியமான "ஒஸ்கார்" இணைஅனுசரணையில், மாபெரும் கலாச்சார...

தன்மீதான குற்றச்சாட்டை மறுக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

இலங்கை ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்க்கு 286 டொலர் செலுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நிராகரித்துள்ளது. அத்துடன், தவறான தகவல்களை வெளியிட்ட அந்த அறிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்...