நாளை ​முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 79 ஆவது சிரார்த்ததின விழா

( வி.ரி.சகாதேவராஜா) முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 79 ஆவது சிரார்த்ததின விழா, நுவரேலியா கொத்மலை பூண்டுலோயா விவேகானந்த மகா வித்தியாலயத்தில் நாளை(19) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. ...

எல்நினோ காலத்தை உணர்ந்து மன்னார் விவசாயிகள் நெற்செய்கையை மேற்கொள்ள வேண்டும்.

( வாஸ் கூஞ்ஞ) 18.07.2026 மன்னார் விவசாயிகள் எதிர்கால காலநிலை மாற்றத்தை உணர்ந்து தங்கள் விவசாய நெற்செய்கையை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி சகிலா பானு மன்னார் மாவட்ட...

இசைக்கு உயிர் கொடுப்பவர்கள் இலங்கை ரசிகர்களே!

“இசையின்றி அமையாது இலங்கை” என்ற கருப்பொருளில், 15 மாறுபட்ட குரல்களில் பாடி ரசிகர்களை மகிழ்வித்து வரும் மிமிக்ரி மற்றும் பின்னணிப் பாடகர் ஜெய் கிரிஷ் கடந்த வாரம் கல்முனை மாநகருக்கு வருகை...

“முன்பிள்ளைப்பருவமே நாட்டின் எதிர்கால முதலீடு” – மட்டக்களப்பில் முன்பிள்ளைப் பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு முன்பிள்ளைப்பருவ பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி தேசிய வாரம் – 2026-ஐ முன்னிட்டு, குழந்தைகளின் ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் முழுமையான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் மாவட்ட மட்ட கலந்துரையாடல் நேற்று (17)...

மட்டக்களப்பு மாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடல்..!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு நடைமுறைசார் மற்றும் நீதியான தீர்வுகளை எட்டும் நோக்கில், மாவட்டச் செயலாளர் அவர்களின் அழைப்பின் பேரில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பங்கேற்றேன். இக்...