கதிர்காம யாத்திரையைப் புனித யாத்திரையாக மாற்றுவதற்கான திட்டம்

"கதிர்காம பாதயாத்திரிகர்களுக்குத் தேவையான சுகாதார, மருத்துவ வசதிகளை வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கதிர்காம யாத்திரையைப் புனித யாத்திரையாக மாற்றுவதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன" என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு...

விபத்துக்களைத் தடுப்பதற்கான தேசிய விழிப்புணர்வு பிரதான நிகழ்வு மட்டக்களப்பில் முன்னெடுப்பு!

சுகாதார அமைச்சினால் விபத்துக்களினால் பறிபோகும் இலங்கையர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கான தேசிய விழிப்புணர்வு பிரதான நிகழ்வு மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில், மாவட்ட தொற்றா நோய்...

டெங்கு ஒழிப்பு : மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாரிய பரிசோதனை

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதை முன்னிட்டு, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்,...

சிறைச்சாலை நிர்வாகத்தின் தோல்வியே உயிரிழப்புகளுக்குக் காரணம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மோதல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தற்போதைய அரசாங்கமே முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசேட இன்று...

நீர்கொழும்பு சிறைக் கோரம்13 பேரின் நிலை கவலைக்கிடம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) காலை ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 25 பேரில், 5 சிறைச்சாலை அதிகாரிகளும் 20 கைதிகளும் அடங்குவதாக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் புஷ்பா...