பட்டிருப்பு: சுரவனையடி ஊற்று விநாயகர் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைத் தொகுதி திறப்பு; கற்றல் உபகரணங்களும் வழங்கி வைப்பு!

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட, பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ள சுரவனையடி ஊற்று விநாயகர் வித்தியாலயத்தின் புதிய வகுப்பறைத் தொகுதி திறப்பு விழாவும், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் நேற்று (16) மிகச்...

காரைதீவில் திருக்குளிர்ச்சிச் சடங்குக் காலம் புனித வாரமாகும்!

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் வருடாந்த திருக்குளிர்ச்சிச் சடங்கு காலம் புனித வாரமாகும். அக் காலப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் பயபக்தியுடன் ஆசாரமாக...

நாம் இங்கு ஏற்றும் சுடர் அஞ்சலி என்பது வெறும் சடங்கு அல்ல!

( காரைதீவு சகா) நாம் செலுத்தும் இந்த சுடர் அஞ்சலி என்பது வெறும் சடங்கு அல்ல; இது நீதி வேண்டிய ஒரு அறப்போராட்டம். உலக நாடுகள் எம் மக்களின் வலியை உணர வேண்டும், ...

மழைக்கால நீர் தேக்கத்தை தடுக்க வடிகால் சுத்திகரிப்பு நடவடிக்கை

நூருல் ஹுதா உமர் மழையுடனான காலநிலை காரணமாக ஏற்பட்ட நீர் தேக்க நிலையை தடுக்கும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச சபையினால் விசேட வடிகால் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர்...

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் நிகழ்வு

தம்பலகாமம் குறூப் நிருபர்_ 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய இனப் படுகொலையில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரை நினைவேந்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடியில் இன்று (17) இடம்...