கட்டுநாயக்க மற்றும் துபாய்க்கு இடையிலான வானூர்தி சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 16, 17, 18, 21 மற்றும் 24 ஆகிய திகதிகளில் கொழும்பிலிருந்து துபாய்...
வீடற்றவர்களுக்கு நிரந்தர வீடுகளைப் அமைத்துக்; கொடுக்கும் அரசாங்கத்தின் செயற்றிட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீட்டுத் திட்டங்கள் அமைக்கப்பட்டு வரப்படுகின்றன.
ஒரு வீட்டிற்கு தலா 10 இலெட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது....
சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல்...
சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம அங்குரார்ப்பண வைபவம் இன்று (16) மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் அரசடித்தீவு வடக்கில் இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் இத்திட்டத்தில் "தேசத்தை கட்டி எழுப்புகின்ற வளமான கிராமம்" என்ற...
எதிர்வரும் மார்ச் 19ம் திகதி ஆரம்பமாகவுள்ள அன்னை பூபதி அம்மாவின் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் ஆரம்ப நாள் அனுஸ்டிப்பு தினைத்தை முன்னிட்டு அன்னை பூபதியின் நினைவிடம் மற்றும் அதனை அண்டிய சுற்றயல் துப்பரவு...