தனிப்பட்ட உரிமை, மனித உரிமைகள் செயலிழக்கும் நிலையினை ஏற்படுத்தி தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாது. கருத்துச் சுதந்திரம் வெளிப்பாட்டுச் சுதந்திரமற்ற நாடு மகிழ்ச்சியான நாடாக இருக்கப் போவதில்லை. எனவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை...
இரண்டு மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பைத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இற்றைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று முதல் நாளை (22) முற்பகல் 08.00 மணி வரை...
உலக தாய்மொழி தினம் இன்றைய தினத்தில் ( 21) அனுஷ்டிக்கப்படுகிறது.
மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21 ஆம் திகதி இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
1999 ஆம் ஆண்டில்...
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் இன்று காலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் மீனவ பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம்...
ஏறாவூரில் இருந்து கொண்டுவரும் கழிவு மூட்டைகளை தளவாய் பகுதியில் உள்ள ஆலயம் மற்றும் பிரதான வீதிகள், மக்கள் வாழும் பகுதிகளில் வீசிவிட்டு செல்லும் மர்ம நபர்களை அடையாளம் காண்பதற்கும், அவர்களை பிடிப்பதற்கான மேலதிக...