பிரித்தானிய உயர்மட்ட இராஜதந்திர அதிகாரியுடன் ITAK பிரதிநிதிகள் சந்திப்பு

அதிகாரப் பகிர்வு, மாகாண சபைத் தேர்தல், மனித உரிமைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் (FCDO) தெற்காசியப்...

தேசிய சுற்றாடல் தினம் மற்றும் டெங்கு ஒழிப்பு

தேசிய சுற்றாடல் தினம் மற்றும் டெங்குஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிரமதான நிகழ்வு! எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய சுற்றாடல் தினம், தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் என்பவற்றை முன்னிட்டு மட்டக்களப்பு...

கோறளைப்பற்று மத்தியில் சமுர்த்தி திணைக்களத்தின் நலத்திட்டங்கள் பயனாளிகளிடம் கையளிப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது, பிறைந்துறைச்சேனை...

புதிய மாவட்ட செயலக வளாகத்தில் மட்டக்களப்பு உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனைக்கண்காட்சி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனைக்கண்காட்சி புதிய மாவட்ட செயலக வளாகத்தில் இடம் பெற்றன. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச மட்ட சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி...

முதலைக்குடா கிராமம் முதன்மையானது! மட்டு.மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி புகழாரம்!

( வி.ரி.சகாதேவராஜா) இந்த பிராந்தியத்திலே சிறந்த விளையாட்டு வீரர்களையும், ரசிகர்களையும் உருவாக்குவதில் முதலைக்குடா கிராமம் முதன்மையானது. இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார். முதலைக்குடா விநாயகர் விளையாட்டு...