மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கோட்ட மட்ட அகில இலங்கை தமிழ் மொழி தினப் போட்டிகள் இன்று (10) கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கோட்டக் கல்விப் பணிப்பாளர் மூ....
'
பாராளுமன்றத்தில் இன்று நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், அரசாங்கத்தின் 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தில் நிலவும் குறைபாடுகள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...
சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக, உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (10) பாரிய அதிகரிப்பை...
சித்திரை புத்தாண்டை முன்னிட்டுத் தமது ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களின் நலன் கருதி இன்று (10) முதல் விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த விசேட தொடருந்து சேவைகள் இன்று (10)...
2025ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு, அரசாங்கத்தின் நிதி அனுசரணையில் வெளிநாடுகளில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடர்வதற்கான புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி...