பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் துஷானந்தன் தலைமையில் இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய வைக்கப்பட்டது.
கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற...
க.கிஷாந்தன்)
கொத்மலை இறம்பொடை பகுதியில் பஸ் விபத்து நடந்த இடத்தில் இன்று வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 19 பேர் காயம்பட்டுள்ளனர் இதில் சிறுவர்களும் அடங்குவதாக தெரிவித்தனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவிலிருந்து அனுராதபுரம் ராஜாங்கனை நோக்கி பயணித்த...
பாறுக் ஷிஹான்
முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு வழமைபோல் இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் ஏற்பாட்டில் இன்று காரைதீவு பொதுச் சந்தைக்கு முன்பாக இடம்பெற்றது.
இதன்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் வெசாக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று வெசாக் நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்கு முதுமாணி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட மேலதிக அரசாங்க...