போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களைக் கொள்முதல் செய்ததாகச் சந்தேகத்தின் பேரில் 53 வயதுடைய பெண் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 14, ஃபெர்குசன்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டில் இஸ்ரேலிடமிருந்து அமெரிக்காவிற்குப் பல எச்சரிக்கைகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகளால், வௌ்ளை மாளிகைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக...
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது
அதன்படி,மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும்...
அன்னை சக்தியின் அருளும் ஆண்டாளின் பக்தியும் சங்கமிக்கும் திருநாள்
ஆன்மீகத்தையும், பெண்மையின் பெருமையையும், தமிழ்ப் பக்தி மரபின் சிறப்பையும் எடுத்துரைக்கும் ஆடிப்பூரம் இன்று(14) வெள்ளிக்கிழமை ஆகும்.
இன்று சகல அம்மன் ஆலயங்களிலும் ஆடிப்பூரத் திருவிழா விசேட...
Geneva-வில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் தூதுவரும் நிரந்தர பிரதிநிதியுமான Sumith Dassanayake, Geneva Chamber of Commerce, Industry and Services (CCIG) பணிப்பாளர் நாயகம் Vincent Subilia-வை August...