நெற் செய்கையில் ஒரு ஹெக்டயருக்கு 07 மெற்றிக் தொன் விளைச்சலை அதிகரிக்கும் வேலைத்திட்ட அறுவடை விழா
வி.சுகிர்தகுமார்
விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று கிழக்கு விவசாய விரிவாக்க நிலையத்தின் வழிகாட்டலில் நெற் செய்கையில் ஒரு ஹெக்டயருக்கு 07 மெற்றிக் தொன் விளைச்சலை அதிகரிக்கும் வேலைத்திட்ட அறுவடை விழா நேற்று (11)நடைபெற்றது.
கிழக்கு விவசாய...
தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் தவறி விழுந்து உயிரிழப்பு
பாறுக் ஷிஹான்
தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் ...
தம்பலகாம பிரதேசத்தில் இன நல்லிணக்க குழுவை உருவாக்கல்
சமூக நல்லிணக்கத்துக்கு வழிகோலும் நிகழ்வொன்று (11) தம்பலகாமம் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த செயற்த்திட்டமானது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் பிரிட்டிஷ் கவுன்சிலின் தலைமையில் சேர்ச் போர் கொமன்ட் (SFCG) ஆல் நாடளாவிய ரீதியில்...
திருமலை கடற்கரையில் காதலர் தின நிகழ்வு
ஹஸ்பர் ஏ.எச்
காதலர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை கடற்கரையில் மாபெரும் விடுமுறைகளை கழிக்கும் நிகழ்வொன்று இம் மாதம் 14, 15,16 ஆகிய திகதிகளில் இடம் பெறவுள்ளது. குறித்த நிகழ்வை திருகோணமலை மாவட்ட ஹோட்டல் அமைப்பினர்...
தம்பிலுவிலுவில் சிறுவர் பூங்கா மற்றும் நெல் உலர்ந்துதல் ,நெல் சுத்திகரிதல் திறந்து வைப்பு!
வி.சுகிர்தகுமார்
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபையினால் LDSP - PT2 எனும் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக உலக வங்கியின் நிதி அனுசனையுடன் சிறுவர் பூங்கா மற்றும் நெல் உலர்ந்துதல் ,நெல் சுத்திகரிதல் நிலையம்...
கல்லடி பாலத்தில் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு சிலை!
( வி.ரி.சகாதேவராஜா)
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர்
சுவாமி விபுலானந்த அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபையின் பூரண ஏற்பாட்டில் ,மட்டக்களப்பு கல்லடி பாலத்தில்...
தமிழ் ஊடகர்களுக்கான புதிய அமைப்பு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கையில் அச்சு , இலத்திரனியல் ,இணையதள மற்றும் பதிவு செய்யப்பட்ட சமூக ஊடகங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கென துணிந்து ,தனித்துவத்துடன் செயற்படக்கூடிய வகையிலான அமைப்பொன்றை உருவாக்கும் வகையில் விசேட...
அம்பாறை மாவட்ட பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பயிர் இழப்புகளுக்கு ரூ.110 மில்லியன் ஒதுக்கீடு!
வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தில் விவசாய காப்பீட்டுச் சபை இந்த ஆண்டு பயிர் இழப்புகளுக்கு ரூ.110 மில்லியன் ஒதுக்கியுள்ளது என அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம...
9ஏ பெற்ற மாணவர்களுக்கு ” நாளைய மின்னும் தாரகைகள்” சான்றிதழ்கள்!
( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாண மட்ட மூன்றாம் தவணை கபொத.சாதாரண தரப் பரீட்சையில் "09A" பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அவர்களுக்கு நாளைய மின்னும் தாரகைகள் " *Shining Stars of Tomorrow”*...
உலக தொழுநோய் மாதத்தினை முன்னிட்டு நடைபவனிப் பேரணி முன்னெடுப்பு!
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இந்த கொடிய தொழு நோயால் ஆரையம்பதி பிரதேசத்தில் ஏழு நபர்கள் பாதிக்கப்பட்டு இனம் காணப்பட்டதையடுத்து இந் நடைபவனி பொதுமக்களுக்காக விழிப்புணர்வூட்டும் வகையில் ஆரையம்பதி சுகாதாரப் பிரிவு வைத்தியசாலையிலிருந்து பாரதி வீதி, மத்திய...
புனித ரமழான் காலத்தில் இறுக்கமாக கண்காணிக்கப்பட போகும் கல்முனை மாநகர உணவகங்கள்
நூருல் ஹுதா உமர்
புனித ரமழான் காலத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட கல்முனை, சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களில் விசேட உணவு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. இது தொடர்பான...
சமுர்த்தி சமூக வலுவூட்டல் திட்டம் தொடர்பான விசேட தெளிவூட்டும் நிகழ்வு
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி சமூக வலுவூட்டல் திட்டம் தொடர்பாக மாவட்ட மட்டசமுர்த்தி உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் நிகழ்வானது மாவட்ட அராங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு...
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது தாக்குதலா?
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தாக்கியதாக கூறி, இருவர் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எமது செய்திப்பிரிவு மேற்கொண்ட விசாரணையில், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவும் தாக்கப்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
நான்கு வலம்புரிச் சங்குடன் மூவர் கைது
திருகோணமலை இறக்கக் கண்டி பகுதியில் நான்கு வலம் புரி சங்குகளுடன் இன்று (11) மூன்று சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
குறித்த சங்குகளை விற்பனை செய்வதற்காக ஈடுபட்ட வேலையில் மூவர்...
கல்விச் சேவைகளை தாமதமின்றி திறம்பட வழங்கவும்_கிழக்கு ஆளுனர்
ஹஸ்பர் ஏ.எச்_
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர நேற்று (10) கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது, மாகாண கல்வி அமைச்சு மற்றும் கல்வித்...
இன்று கொட்டும் மழையிலும் காரைதீவில் இடம்பெற்ற பாரம்பரிய தைப்பூசவிழா.!
(வி.ரி.சகாதேவராஜா)
கொட்டும் மழைக்கு மத்தியில் இந்துக்களின் பாரம்பரிய தைப்பூசவிழாவானது இன்று 11 ஆம் தேதி செவ்வாய்கிழமையன்று காரைதீவில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
காரைதீவு இந்துசமய விருத்திச்சங்கத்தின் தைப்பூசவிழா சம்பிரதாயங்கள் பண்பாடு கலாசாரவிழுமியங்கள் மற்றும் மரபுகளை பிரதிபலிக்கும்வகையில்...
அபிவிருத்திக்குழு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் அரச திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்து கொள்வது மிகவும் அவசியம்
வி.சுகிர்தகுமார்
அபிவிருத்திக்குழு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் அரச திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்து கொள்வது மிகவும் அவசியம் எனவும் அவர்கள் மக்களது கடமைகளையும் பொறுப்புக்களையும் செய்யக்கூடிய அக்கறை உடையவர்களாக மாற்றி அமைக்கப்படவேண்டும் என்பதே இந்நாட்டில் ஜனாதிபதி அனுரகுமார...
கேரளா கஞ்சாவினை கட்டிலின் கீழ் பதுக்கியவர் கைது!
பாறுக் ஷிஹான்
50 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய கேரளா கஞ்சாவினை சூட்சுமமாக கட்டிலின் கீழ் பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல...
இந்திய பணவளக்கலை நிபுணர் குபேர குருஜீ ஆனந்த் கதிர்காமம் விஜயம்
( வி.ரி.சகாதேவராஜா)
இந்திய பணவளக்கலை நிபுணர் குபேரகுருஜி ஸ்டார் ஆனந்த் கதிர்காமத்திற்கு விஜயம் செய்தார்.
சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் சிவசங்கர் ஜீயின் அழைப்பில் அவர் இலங்கை வந்துள்ளார்.
அங்கு மாணிக்ககங்கை கரையில் அற்புதமான பல...
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் பாடசாலையின் சுற்றுச்சூழல் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்து அழகு படுத்தும் வேலை...
பல்கலைக்கழக சிற்றுண்டி சாலைக்கு அபராதம்!
பாறுக் ஷிஹான்
சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க தவறிய தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் உள்ள சிற்றுண்டி சாலைக்கு 20 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக...
இன்று தைப்பூசம்
( வி.ரி.சகாதேவராஜா)
தைப்பூசம் என்பது இந்துக்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும்.
தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர்.
தைப்பூசம் ஆண்டுதோறும் தை...
ஐஸ் போதைப்பொருளுடன் பேருந்தில் ஒருவர் கைது!
(க.கிஷாந்தன்)
கொழும்பிலிருந்து பொகவந்தலாவ நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் (09) இரண்டு மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருளுடன் பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து பொகவந்தலாவை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில்...
ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் சாத்தியக்கூறு
இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி பல காலமாக நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி...
உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் மீட்பு
(க.கிஷாந்தன்)
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் நேற்று (09) மதியம் உடலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக நல்லதண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த இந்த...
ரிதத்தின் 20வது ஆண்டு நிறைவு… மரநடுகையுடன் சிறப்பு நிகழ்வுகள்…
ரிதத்தின் 20வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் கடந்த 2025.02.06ம் திகதியுடன் ரிதமானது தனது 20வது அகவையைப் பூர்த்தி செய்துள்ளது. அதனை சிறப்பிக்கும் வகையில்...
‘நான்கு விரல்களுக்குள் பேனாவின் யுத்தம்’ கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு.
மட்டக்களப்பு சங்கத் தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் புதிய கவிதையாளர் ந.குணசிவரூபன் அவர்களின் 'நான்கு விரல்களுக்குள் பேனாவின் யுத்தம்' எனும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில்...
சிறப்பாக கொட்டகலையில் நடைபெற்ற இ.கி.மிஷன் கிளை திறப்பு விழா
( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை ராமகிருஷ்ண மிஷன் மலையகத்துக்கான முதலாவது கிளையை நுவரெலியா கொட்டகலையில் இன்று (10) திங்கட்கிழமை காலை கோலாகலமாக திறந்து வைத்தது.
வரலாற்றில் முதல் தடவையாக மலையகத்தில் பகவான் ராமகிருஷ்ண ஆலயமும், சிவானந்த நலன்புரி...
மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளுக்கு மாபெரும் தொழில் சந்தை!!
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளுக்கு மாபெரும் தொழில் சந்தை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் தலைமையில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நேற்று (08) இடம்...
யாழ் பல்கலை இரு மாணவர்கள் குழுக்களிடையே மோதல்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட சிங்கள மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் காயமடைந்தார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட
புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று (09) பல்கலைக்கழகத்தில்...