( வாகுரவெட்டையிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)
கதிர்காம காட்டுப்பாதையில் முதல் தரிப்பிடமான வாகுரவெட்டை அல்லது வண்ணத்திர கிணற்றடி எனும் பெரும் நிலப்பரப்பில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது .
அங்கு முதல் நாள் மாலையில் சுமார் 15,000...
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (11) குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,101.15 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, ஒரு...
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேற்று கரூர் மக்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது அவர் பேசிய விடயங்கள் மக்கள் மத்தியில் பேசுப் பொருளாக மாறியுள்ளது.
கரூர் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய...
தண்டனை விதிக்கப்பட்ட சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட, நியாயமான மற்றும் வெளிப்படையான நடைமுறையை உருவாக்குவதற்கான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜாவினால், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு...
நாட்டில் டெங்கு தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 67,174 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத்...