அம்பாறையில் பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம் பழங்கள் கையளிப்பு

அம்பாறையில் பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம் பழங்கள் கையளிப்பு (எம்.எஸ்.எம்.ஸாகிர்) அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்களைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (28) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது...

மட்டக்களப்பில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிதி உதவி வழங்கும் திட்டம்

மட்டக்களப்பில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிதி உதவி வழங்கும் திட்டம் (எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட , சிரேஷ்ட பிரஜைகளுக்கான உபகாரக் கொடுப்பனவிற்கு விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ள சிரேஷ்ட...

கல்முனை தெற்கில்  ஹோட்டல்கள் விசேட பரிசோதனை

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் ஊடாக பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ. ஆர் .எம் .அஸ்மி...

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பிரிவு பீடமாக தரமுயர்வு.

(நூருல் ஹுதா உமர்) இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் தற்போது காணப்படுகின்ற சித்த மருத்துவ பிரிவை பீடமாக தரமுயர்த்துதல் பற்றி 2023.02.06 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அதற்காக போதியளவு...

சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய மாணவர் சமுதாயத்தை  உருவாக்க வேண்டும்… (பா.உறுப்பினர் – த.கலையரசன்)

(சுமன்) எமது மாணவ சமூகத்தில் மனவலிமை குறைந்தமையினாலேயே இன்று மாணவர் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இந்தச் சமூகத்திலே ஏற்படுகின்ற சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய மாணவர் சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும். கல்வியென்பதுடன்...

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு பணம் வழங்கி வைப்பு!

(அபுஅலா)கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போஷணை மட்டத்தை உயர்த்தி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் அரசாக்கத்தினால் சமுர்த்தி வங்கிகள் ஊடாக ரூபா 10,000 ரூபா வீதம் நிதி வழங்கி வைக்கும் நிகழ்வுகள் தேசிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன. இத்திட்டத்திற்கமைய இறக்காமம் பிரதே செயலகத்திற்குட்பட்ட 382 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவுகள் (28) இறக்காமம் சமுர்த்தி வங்கியில் வழங்கி வைக்கப்பட்டது. சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.எம்.தஸ்லீம், கருத்திட்ட முகாமையாளர் திருமதி பிரியந்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.முகம்மட் இம்தாத் உள்ளிட்ட அதிதிகள் கலந்து பயனாளிகளுக்கான பணத்தினை வழங்கி வைத்தனர்.

பல்சமய மக்களும் ஒற்றுமையை கட்டிக்காத்தால் தீய சக்தி நெருங்க அச்சம் கொள்ளும்.

(வாஸ் கூஞ்ஞ)  மட்டக்களப்பு பல் சமய ஒன்றியம் ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டது. இதன்போது மட்டக்ளப்பு மாலட்ட பல் சமய ஒன்றியத்தின் தலைவர். சிவஸ்ரீ விக்ணேஸ்வரன் குருக்கள் கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் சார்பாக...

சுவாமி விபுலானந்தர் ஒரு சிறந்த தலைமைத்துவ வழிகாட்டி!  காரைதீவில் கிழக்கு பல்கலை உபவேந்தர் கனகசிங்கம் உரை

( வி.ரி. சகாதேவராஜா)  முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் இனமத பேதமற்ற பல் பரிமாண ஆளுமை கொண்ட ஒரு பெருமகான். இவர் நமக்கெல்லாம் ஒரு சிறந்த தலைமைத்துவ வழிகாட்டி.  இவ்வாறு காரைதீவில் இடம்பெற்ற...

யாழ் மாணவர்களுக்கும் இணைந்தகரங்களின் உதவி!

( வி.ரி.சகாதேவராஜா)   யாழ்ப்பாணத்தில் உள்ள 09 பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பு நேற்று  கற்றல் உபகரணங்களை  வழங்கி வைத்தது.  09 பாடசாலைகளைச் சேர்ந்த  202 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு  யாழ்ப்பாணம்...

ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் – 7 நிறுவனங்கள் ஆர்வம்

ஹம்பாந்தோட்டையில் உத்தேச எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ஏழு நிறுவனங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று(28) தெரிவித்தார். தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் பிற கொள்முதல் குழுக்கள் இந்த...

டயர்களின் விலையை குறைக்க தீர்மானம்

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வலுவாக இருந்தாலும், இறக்குமதி செய்யப்படும் டயர்களின் விலையை 05% குறைக்க முடியும் என டயர் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய கையிருப்புகளைப் பெற்ற பின்னர், அடுத்த மூன்று...

ரணில் சீக்கிரமே கரும வினைகளுக்கான பலனை சந்திப்பார்: எஸ் சிறிதரன்

கோட்டபாயவின் காலத்து கரும வினைகள் வெளிப்பட்டது போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...

திறைசேரி செயலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பீரிஸ் வலியுறுத்து

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் பொது திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஜீ.எல்.பீரிஸ்...

எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா இணக்கம்

இரு நாடுகளுக்கும் இடையே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்திய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இதன்படி, எரிசக்தி துறை ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை...

வறிய குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் நுவரெலியாவில் ஆரம்பம்

வறிய குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் நுவரெலியா சாந்திபுரம் மற்றும் கலாபுரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட ஆரம்பித்து வைத்தார். நுவரெலியா சாந்திபுரம் மற்றும் கலாபுரம் கிராமத்தில் வாழும் தெரிவு...

ஆளுநர் என்ற எழும்புத் துண்டுக்காக தமிழினத்தை விற்காதே: த.தே.ம.மு போராட்டம்

நாவலர் கலாசார மண்டபம் வடமாகாண ஆளுரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்றலில் இன்று காலை 10...

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் – சுமந்திரன்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக நிராகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது ஐரோப்பிய சங்கத்திற்கு வாக்குறுதி வழங்கியதில் பிரகாரம் பயங்கரவாத தடுப்பு...

போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று – சர்வதேச மன்னிப்புச் சபை

மக்களின் போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று என சர்வதேச மன்னிப்புச் சபையின் மனித உரிமைகள் தாக்கத்திற்கான சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரஸ் முச்சென் தெரிவித்தார். இன்று கொழும்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின்...

சம்பூரில் சூரிய சக்தி மின் நிலையத்தை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

திருகோணமலை சம்பூரில் இலங்கை மின்சார சபை மற்றும் இந்திய தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் இணைந்து சூரிய மின்சக்தி நிலையத்தை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சம்பூர் அனல் நிலையம் நிர்மாணிக்கப்படவிருந்த அதே இடத்தில்...

நிதி அமைச்சின் பதிலுக்காக காத்திருக்கிறது தேர்தல்கள் ஆணைக்குழு !!

2023 உள்ளூராட்சி தேர்தலுக்கு நிதியளிப்பது தொடர்பாக நிதி அமைச்சிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சகத்திடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாகவும் இந்த விடயம் தொடர்பாக...

சுபீட்சம் EPaper 28.03.2023

சுபீட்சம் இன்றைய supeedsam_Tuesday_28_03_2023பத்திரிக்கை

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அழிப்பு:ஆலய நிர்வாகம் எடுத்த நடவடிக்கை

வெடுக்குநாறி மலை பகுதியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர்  ஆலயத்தில் காணப்பட்ட விக்கிரகங்கள் அகற்றப்பட்டு பற்றைககளுக்குள் வீசப்பட்டதுடன் ஆலய வளாகங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதி சிவன் மற்றும் ஆலய விக்கிரகங்கள்  சேதமாக்கப்பட்டமை  தொடர்பில் ஆலய...

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் உடைப்பு: மனோ கண்டனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேரினவாத நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிலைகள் உடைக்கப்பட்டு, வீசப்பட்டுள்ள நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில்...

ஆபத்தான நிலையில் கிளிநொச்சி பசுமைப்பூங்கா

ஆபத்தான நிலைக்குள் கிளிநொச்சி பசுமைப்பூங்கா தள்ளப்படுவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள குறித்த பசுமை பூங்காவில் சிறுவர்கள் தமது பொழுதை கழிக்க அதிகமாக பயன்படுத்தி வந்தனர். கிளிநொச்சி மாவட்டத்தின் மையப்பகுதியில்...

கட்டுநாயக்கவிற்கு முதன்முறையாக வந்த சிறப்புமிக்க புதிய விமானம்!

உலகின் புதிய பயணிகள் விமானம் இன்று காலை முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் போயிங் 787-10 ரக விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது இதுவே முதல் முறையாகும். அமெரிக்க...

ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் வட்டமான பர்வத விகாரையாக மாற்றம்…

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம், வட்டமான பர்வத விகாரை என பௌத்த ஆலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் அங்கிருந்த மக்கள் வெளியேறியதால் அவ் ஆலயத்திற்குச் சென்று வழிபட முடியாத...

வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைப்பு: யாழில் ஆர்ப்பாட்டம்!

வவுனியா – வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் சைவ அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில் ஒன்று கூடிய சைவ அமைப்பின் பிரதிநிதிகள்...

செட்டிபாளையம் பாடசாலை  மாணவர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சிப் பட்டறை!!

LIFT நிறுவனத்தின் ஏற்பாட்டில் HELVETAS நிறுவனத்தின் நிதி அனுசரணையில் "கருத்து வெளிப்பாட்டு உரிமையும், நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப் பாவனையும்" எனும் தலைப்பில் இரண்டு நாட்களை கொண்டமைந்த விழிப்புணர்வுச்   நடைபெற்றன. இதன் வளவாளர்களாக ஊடகவியலாளர்களும் சமூக...

பிரபா கணேசனின் கட்சியான ஜனநாயக கூட்டணி முன்னியில் பல்வேறு சிவில் அமைப்புக்கள் கைச்சாத்திட்டனர்

(அஷ்ரப் ஏ சமத்) தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசியல் கட்சியுடன் இலங்கையில் உள்ள பல்வேறு சிவில் அமைப்புக்கள், ஒன்றினைந்து கூட்டணியாக செயற்படுவதற்காக அக் கட்சிகளின் தலைவர்களுடன் ஓப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு...

பொத்துவில் பிரதேசத்தில் அரசாங்கத்தின் இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம்

(எம்.ஏ.றமீஸ்) நாட்டில் உள்ள குறைந்த வருமானம் பெறும் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத் திட்டம் அரசாங்கத்தின் மூலம் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத் திட்டத்திற்கமைவாக பொத்துவில் பிரதேச...