ஜனாதிபதியால் உத்தியேகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட மட்டக்களப்பு பொது நூலகம் !

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டார். ஜனாதிபதியின் குறித்த விஜயத்தின் போது புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பொது நூலகத்தினையும் ஜனாதிபதி...

இலங்கையில் எபோலா வைரஸ் பாதிப்பு!

ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்புகள் பதிவாகி வரும் போதிலும், இலங்கையில் உடனடியாக எபோலா பரவும் அபாயம் இல்லை என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர் சம்மேளனத்தின் தலைவர், விசேட வைத்திய...

இலங்கையில் வீழ்ச்சி கண்ட தங்கம்!

இலங்கையின் தங்கச் சந்தையில் இன்று (20) தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் (19) 393,000 ரூபாயாக விற்பனையான 24 கரட் தங்கம் ஒரு பவுண், இன்று 1,000 ரூபாயால் குறைவடைந்து...

வீதிகளுக்கான அபிவிருத்திப் பணிகள் ஆதம்பாவா எம்.பி.யினால் ஆரம்பம்!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கிராமிய வீதி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு (18) நடைபெற்றது. இந்நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சீ.அப்கர் அவர்களின் தலைமையில், அம்பாறை மாவட்ட...

கல்முனை ஆதார வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் ஸ்ரீ சங்கர் கள விஜயம்

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை ஆதார வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராக(DD) கடந்த வாரம் நியமிக்கப்பட்ட மருத்துவர் பொன்னுச்சாமி ஶ்ரீசங்கர் நேற்று, டிஜிட்டல் முறையிலான...