மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜாசத்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பிரஜாசக்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ்...

காத்தான்குடி பிரதேச செயலக இப்தார் நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்தார் நிகழ்வு (09) திங்கட்கிழமை ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜுட் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது காத்தான்குடி அல்...

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை எனும் தொனிப்பொருளிலான சர்வதேச மகளிர் தின நிகழ்வு (08) ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா மௌஜுத் தலைமையில் பிரதேச...

Onegov System தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் மாவட்டச் செயலகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட OneGov system தொடர்பான உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்வு, மண்முனைப்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை (05) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச...

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபம மங்கள விக்ரமாராச்சி நியமனம்!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இலங்கை நிருவாக சேவையின் அதிசிறப்பு அதிகாரியான அனுபம மங்கள விக்ரமாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த சிந்தக அபேவர்த்தன இடமாற்றம் பெற்றுச்...