முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி காலமானார்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகவியலாளருமான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (வயது 61) இன்று (21/06/2026) பிற்பகல் காலமானார். சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த இரண்டு...

உலக சந்தையில் எண்ணெய் விலை குறையும் போது இலங்கையில் ஏன் உயர்கிறது!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் குறைந்து வரும் நிலையில், உள்நாட்டு எரிபொருள் விலைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன என்பது குறித்த முழுமையான விவரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

​கிழக்கு மாகாண மட்ட அகில இலங்கை தமிழ் மொழித் தின போட்டி மட்டக்களப்பில் ஆரம்பம்

ஏ.எல்.எம்.ஷினாஸ் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழித் தினம் -2026, மாகாணமட்ட போட்டி நிகழ்வுகள் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் நேற்று (20) காலை ஆரம்பித்து...

மறைந்த தோழர்களின் ஞாபகார்த்த நிகழ்வில் லண்டன் பிரான்ஸ் தோழர்கள்!

(வி.ரி.சகாதேவராஜா) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் ( ஈபிஆர்எல்எவ்) இருந்து , மண்ணுக்காக உயிர் நீத்த காரைதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற மோகன் - கணேஷ் ஆகியோரின் ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட மென்பந்து ...

விளிம்பு நிலை மக்களின் நலன் கருதி”பகிர்ந்து உண்” மனிதநேய நிகழ்வு.

புரோரின் நிறுவனம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சமூக சேவகர் தியாகி தியாகேந்திரன் ஆகியோரின் பேருதவில் முன்னெடுக்கப்பட்ட இவ் உதவித்திட்ட நிகழ்வில் தேவைப்பாடுடைய சென்னை மக்களுக்கான உணவுப் பொருட்கள்,பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்,முதியோருக்கான உதவிப்...