பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரிப்பு!

பெண்களின் புகைப்படங்களைத் தவறாகப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் சைபர் குற்றங்களைக் கண்டறியவும், அவற்றைத் தடுக்கவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு ஆகியன சர்வதேச தொழில்நுட்ப உதவியை நாடியுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்...

வாகன இலக்கக் தகடுகள் தொடர்பில் வெளியான செய்தி !

நாட்டில் நீண்டகாலமாகத் தாமதமடைந்துள்ள வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இன்று (07)...

உள்ளுர் மீன்பிடிக்கிராம மக்களை வலுவூட்டும் நன்னீர் மீன்வளர்ப்பு செயற்திட்டம்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு வாகரையில் பெண்கள் உட்பட உள்ளுர் மீன்பிடிக்கிராம மக்களை வலுவூட்டும் நன்னீர் மீன் வளர்ப்பு செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக வேர்ள்ட்விஷன் நிறுவனத்தின் மீன்மதி செயற்திட்ட நீர்வாழ் உயிரின வளர்ப்பின் தொழில்நுட்ப நிபுணர்...

மட்டக்களப்பில் மனோஹரி மோடியூல் பயிற்சி நெறி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களை வலுப்படுத்துவதற்கு மனோஹரி மோடியூல் (Manohari module) பயிற்சி நெறி உதவி மாவட்ட செயலாளர் ...

மட்டக்களப்பு மாவட்டவிவசாய முன்னேற்ற அறிக்கை தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டவிவசாய முன்னேற்ற அறிக்கை தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட விவசாயப்பணிப்பார் எம்.ஏப்.ஏ.சனீர் அவர்களின் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (06) இடம் பெற்றது. 14 பிரதேச...