மன்னாரில் உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை!

மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள உணவகங்கள், தொடர்ச்சியாக பல்வேறு சுகாதாரக் குறைபாடுகளுடன் இயங்கி வருவதாகப் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அடையாளப்படுத்தப்பட்ட சில உணவகங்கள் மீது சுகாதாரத் துறையினர் சட்ட நடவடிக்கை...

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க அரசு முன்வர வேண்டும்

நூருல் ஹுதா உமர் இயற்கைச் சீற்றங்கள் மற்றும் காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தினால் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாகியுள்ள விவசாயிகளுக்கு அரசாங்கம் உடனடியாக நட்டஈடு வழங்க முன்வர வேண்டுமென நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர்...

வசந்தம் தொலைக்காட்சி, வானொலியின் செய்திப் பிரிவு பிரதி முகாமையாளராக எம்.எஸ்.எம். இர்பான் நியமனம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) சுயாதீன தொலைக்காட்சி ( ITN) நிறுவனத்தின் தமிழ் ஒளி, ஒலிபரப்புச் சேவைகளான வசந்தம் தொலைக்காட்சி, வசந்தம் வானொலி ஆகியவற்றின் செய்திப் பிரிவு பிரதி முகாமையாளராக எம்.எஸ்.எம்.இர்பான் உத்தியோகபூர்வமாக நியமனம்...

கிவுல்ஓயாத் திட்டத்தில் குடியேற்றம் ஒருபோதும் இடம்பெறாது!

வி.ரி.சகாதேவராஜா) இன்று பேசுபொருளாக இருக்கக் கூடிய கிவுலோயா திட்டத்தின் பிரதான நோக்கம் மகாவலியினூடான நீர்ப்பாசனமே. மாறாக அங்கு எந்த குடியேற்றமும் ஒருபோதும் இடம்பெறாது . இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட...

நாடாளுமன்றில் உரையாற்றிய மாண்புமிகு கதிரவேலு சண்முகம் குகதாசன் எம்பி அவர்கள்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கதிரவேலு சண்முகம் குகதாசன் அவர்கள் 2026/02/ 18 ஆம் நாளான அன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை. மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, 2025 ஆம்...