அக்டற் (Acted ) நிறுவனத்தின் மீள்திறன் கொண்ட சூழலை உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட கரையோர சூழலை மீள் உருவாக்கம் செய்தல் தொடர்பான கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் Acted நிறுவனத்தின் நாட்டுக்கான...

ஆளுமையான ஔவையாள்” வடமோடி கூத்தின் சதங்கையணி விழா .

(வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலையும் அன்புநெறிக்கலை மன்றமும் இணைந்து நடாத்திய “ஆளுமையான ஔவையாள்” வடமோடி கூத்தின் சதங்கையணி விழா நேற்று ( திங்கள் )மாலை நடைபெற்றது. வடமோடி நாட்டுக்கூத்து தமிழர் மரபுரிமைக்...

அம்பாறையில் அதிக உஷ்ணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்ணம் மற்றும் கொளுத்தும் வெயில் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது. புத்தாண்டு வியாபாரமும் மந்தகதியில் நகருகிறது. அம்பாறை...

அஸ்வெசும பயனாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்களுக்கான 17,500 கொடுப்பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அஸ்வெசும கொடுப்பனவு 17,500...

சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கினால் சிறை!

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் உடல் ரீதியான தண்டனைகள் தொடர்பாக இவ்வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை 11,409 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. மொத்தம் 10,455...