சமூகத்துக்குச் சேவையாற்றக் கூடியவாறு மாணவர்களை உருவாக்க வேண்டும் ஆளுநர் நா.வேதநாயகன்

( வாஸ் கூஞ்ஞ) 05.08.2026; சமூகத்துக்குச் சேவையாற்றக் கூடியவாறு மாணவர்களை உருவாக்குவதில்தான் ஒரு கல்லூரியின் வெற்றி தங்கியிருக்கின்றது. கல்லூரிகள் மாணவர்களிடம் தலைமைத்துவப் பண்பையும் ஆளுமையையும் வளர்த்தெடுக்க வேண்டும்' என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்...

உதவித்தவிசாளர் புவனரூபனின் சொந்தநிதியில் புலமைப் பரிசில் இலவச கருத்தரங்கு

(வி.ரி. சகாதேவராஜா) நாவிதன்வெளி பிரதேச சபையின் உதவித்தவிசாளர் கு.புவனரூபன் தனது இம்மாத கொடுப்பனவை மூன்று பாடசாலைகளில் இம்முறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற விருக்கும் மாணவர்களுக்கான இலவச பரீட்சை முன்னோடிக் கருத்தரங்கை...

“சாதாரண மக்களுக்கு ஒரு நீதி, பெரும் கடனாளிகளுக்கு வேறொரு நீதியா?” – அரச வங்கிகளின் பெருங்கடன்கள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி!

அரச வங்கிகளில் சிறு கடன்களைப் பெற்று தவணைத் தொகையைச் செலுத்தத் தவறும் சாதாரண பொதுமக்களின் சொத்துக்கள் உடனடியாகக் கைப்பற்றப்படும் நிலையில், கோடிக்கணக்கான ரூபாய்களைக் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் பெரும் கடனாளிகள்...

கோமாரியில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் !

( வி.ரி.சகாதேவராஜா) பொத்துவில் கோமாரி பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று(5) புதன்கிழமை பொத்துவில் பிரதேசசபை தவிசாளர் எம்எஸ்எம். முஷாரப் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் "டெங்கற்ற கிழக்கு மாகாணம் " என்ற...

ஆயித்தியமலை யாத்திரையினை அதிகாலையில் முன்னெடுக்க தடை

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு ஆயித்திமலை சதா சகாய அன்னை திருத்தலத்தின் 72 வது திருவிழா எதிர்வரும் 28.08.2026 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, புரட்டாதி 6.09.2026 ஆம் திகதி திருநாள் கூட்டுத் திருப்பலியுடன்...