சவூதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் சிவராஜா அனோஜனுக்கு ஆதரவாக இன்று (20) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை பிரதேசத்தில் வளத்தாப்பிட்டி மக்கள் திரண்டு கையில் தீபம் ஏந்தி பிராத்தனை செய்ததோடு விடுதலைக்கான மகஜரில் கையொப்பம் திரட்டலும்...
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (20) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின்...
( வி.ரி.சகாதேவராஜா)
குறைந்த வருமானம் பெறும் குடும்பம் ஒன்றிற்காக 11வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையினரால் (11 SLNG) நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, அம்பாறை இறக்காமம் இலுக்குச்சேனையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்த வீடு...
( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை றோட்டரி கழகத்தின் 2026/2027 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவராக ரொட்டேரியன். இரா. திருநாவுக்கரசு நேற்று (19) காரைதீவு லேடி லங்கா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகபதவியேற்றார்.
இப் பதவியேற்பு...
தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து இலங்கை வந்த மூன்று தாய்லாந்து பெண்கள் குஷ் மற்றும் ஹசீஸ் போதைப்பொருள் தொகுதியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (20) அதிகாலை கட்டுநாயக்க விமான...