வறுமை கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிவாரண உதவிள் வழங்கி வைப்பு!

ந.குகதர்சன் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்றது. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை...

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் மாகாண மட்டத்தில் மீண்டும் முதலிடம்

அண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டும் மாகாண மட்டத்தில் முதலிடத்தைப்...

பாலையடி வட்டை இராணுவ முகாம் விடுவிப்பு!

பாலையடி வட்டை இராணுவ முகாம் விடுவிப்பு. பாலையடி வட்டையில் அமைந்துள்ள இராணுவ முகாம் கடந்த பல ஆண்டுகளாக இராணுவ முகாமாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இயங்கி வந்தது.குறித்த முகாமானது கடந்த காலங்களில் குறித்த பிராந்தியத்தின்...

பிரியாணி துண்டுக்காக இடம்பெற்ற மோதல்!

இந்தியாவின் லக்னோவில் உள்ள ஒரு உணவகத்தில் பிரியாணி துண்டு தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறு வன்முறையாக மாறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சண்டையில் வாடிக்கையாளர் ஒருவரும், அவருக்கு உதவ முயன்ற சட்டத்தரணி ஒருவரும்...

விடுமுறை நாட்களிலும் கமநல சேவை நிலையங்கள் திறப்பு!

சிறு போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உரங்களை விநியோகிப்பதற்காக, கமநல சேவை நிலையங்கள் விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்தத் திணைக்களத்தின்...