அஸ்வெசும பயனாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!

குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்களுக்கான 17,500 கொடுப்பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அஸ்வெசும கொடுப்பனவு 17,500...

சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கினால் சிறை!

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் உடல் ரீதியான தண்டனைகள் தொடர்பாக இவ்வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை 11,409 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. மொத்தம் 10,455...

இன்றைய தங்க நிலவரம்!

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் இன்றைய தினம் (07) தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய சந்தை விலையுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினமும் அதே...

எரிபொருட்களின் விலை திருத்தங்கள் தொடர்பில் மக்களுக்கு நிவாரணம் அவசியமாகும்.

நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (07) எழுப்பிய கேள்வி. தற்போதைய உலகளாவிய போர்ச்சூழல் நிலைமை காரணமாக, இந்நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை (Fuel Security) உறுதிப்படுத்துவது,...

ஸ்ரீ இராமகிருஷ்ணாவில் சாதனை மாணவர்கள் 73 பேர் கௌரவிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் வலயத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (06)...