முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீட்டில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீட்டுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்ரமசிங்கவின் மனைவி, பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே அவர்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனை பொது சந்தையில் கட்டாக்காலி கால் நடைகளின் தொல்லை தொடர்பில் பொது மக்கள் விசனம்!

கட்டாக்காலி கால்நடைகளை கல்முனை பொதுச் சந்தையில் இருந்து கட்டுப்படுத்த கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுப்பதில் மந்த நிலையில் உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தினமும் கல்முனை மாநகர பொதுச்சந்தைப்பகுதியில் பொதுப் போக்குவரத்துக்குப் பாதிப்பை...

மட்டக்களப்பில் வில்லுப்பாட்டுப்போட்டி

மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் “ஔவை அவை ” நடத்திய வில்லுப்பாட்டுப்போட்டி மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையில் கதிரவன் த.இன்பராசா தலைமையில் கடந்த (19) ஞாயிற்றுக்கிழமை...

அனுமதியின்றி கல்குவாரியா? நேருபுர மக்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம் !

( வி.ரி.சகாதேவராஜா) அனுமதியின்றி அமைக்கப்பட்ட கல்குவாரி தொடர்பில் அப்பகுதி பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேசசெயலக எல்லைக்குட்பட்ட நேருபுரம் பகுதியில் இடம்பெற்றது. திருக்கோவில்...

மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகள் இடைநிறுத்தம்!

கொழும்பு புற்றுநோய் தொடக்கநிலை கண்டறியும் மையம் (Cancer Early Detection Centre) அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போதிய இடவசதி இல்லாத...