கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் திருவிழா, இன்று (11) காலை 6.50 மணியளவில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட...
பகமூண, தமன பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் மோட்டார்...
(வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை விவசாயத் திணைக்களத்தின் இலங்கை தொழில்நுட்ப சேவையின் தரம் III பதவிகளுக்கு திறந்த போட்டிப் பரீட்சை மூலம் 329 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது.
விவசாய திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களாவன:
விவசாய போதனாசிரியர் (Agriculture...
( வி.ரி.சகாதேவராஜா)
அரசாங்க ஊழியர்கள் கட்டாயம் அரசாங்க சட்டத்தை, சுற்றுநிருப நடைமுறையை மதித்து, அதன்படி பின்பற்ற வேண்டும்.
இதில் சாதி இனம் மதம் மொழி பேதம் கிடையாது.
இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலை குழுத் ...
அபு அலா
முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் ஊழியர்களின்...