கடந்த 6 ஆண்டுகளில் 709 கைதிகள் தப்பி ஓட்டம்!

கடந்த ஆறு ஆண்டுகளில் நாட்டின் சிறைச்சாலைகளில் இருந்தோ அல்லது சிறைக் காவலில் இருந்தோ மொத்தம் 1,181 கைதிகள் தப்பியோடியுள்ளதாக கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 472 பேர் மட்டுமே பின்னர் மீளக் கைது செய்யப்பட்டுள்ள...

இலங்கையில் 92,000 ஐ கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 92,000 த்தை கடந்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 6,671 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப்...

இன்று மடத்தடியில் சிறப்பாக நடைபெற்ற நாக சதுர்த்திப் பெருவிழா !

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த நாக சதுர்த்தி பெருவிழா இன்று (16) ஞாயிற்றுக்கிழமை ஆலய ...

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அத்துடன்...

வாகன விபத்தில் இருவர் பலி!

இரு வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். காலி, அம்பலன்வத்த பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் மிதிவண்டியொன்றும் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தில் காயமடைந்த மோட்டார்...