4வது வெப்ப அலையின் முடிவில் சுவிட்சர்லாந்தை தாக்கும் கடும் இடியுடன் கூடிய மழை

 டிசினோ, ஷ்விட்ஸ் உள்ளிட்ட கான்டன்களுக்கு அதிக அபாயம் இந்த ஆண்டின் நான்காவது கடும் வெப்ப அலையின் முடிவில், அடுத்த சில நாட்களில் சுவிட்சர்லாந்தின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று மற்றும்...

மத்திய கிழக்கு போர் தாக்கம்: சூரிச் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி

சூரிச் | 04.08.2026 மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் காரணமாக, 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சூரிச் பிராந்தியத்தின் சுற்றுலாத்துறை பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக தொலைதூர நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள்...

சுவிட்சர்லாந்தில் Zwetschgen (பிளம்) அறுவடை தொடக்கம் – இந்த ஆண்டு உயர்தர மகசூல் எதிர்பார்ப்பு

சூரிச் | 04 ஆகஸ்ட் 2026 சுவிட்சர்லாந்தில் Zwetschgen (ஐரோப்பிய பிளம்) பழங்களின் அறுவடை இந்த ஆண்டு வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாக தொடங்கியுள்ளது. சாதகமான வானிலை மற்றும் அதிகமான சூரிய ஒளி...

தேசிய நேர்மை வாரத்தினை முன்னிட்டு நேர்மையின் வகிபாகம் தொடர்பான கருத்தரங்கு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு தேசிய நேர்மை வாரத்தினை முன்னிட்டு மண்முனைபற்று பிரதேச செயலகத்தில் அரச சேவையின் நேர்மையின் வகிபாகம் தொடர்பான கருத்தரங்கு சமுர்த்தி மகா சங்க கட்டடத் தொகுதியில் உதவி பிரதேச செயலாளர் ...

டெங்கு நுளம்புகளை ட்ரோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் நிகழ்வு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு சின்டல் கோப் அமைப்பு மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து நடாத்திய "டெங்கு நுளம்புகளை ட்ரோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் ஒழிப்போம்"...