வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கின் மூன்றாவது நாள் இன்று (28)பகல் சடங்கு பூஜையின்போது..
படங்கள் . வி.ரி.சகாதேவராஜா
வி.ரி.சகாதேவராஜா)
கிளீன் ஸ்ரீலங்கா ( Clean Srilanka )வேலைத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்படுத்தும் இரசாயன திரவங்களின் வெற்றுக் கொள்கலன்களை அகற்றுவதற்கு புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.
காரைதீவு பிரதேச விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட...
வைகாசி பிறந்து விட்டால் கண்ணகி அம்மன் வழிபாடு களைகட்டும்.
இந்த வேளையில் பலரும் வினவுவது கண்ணகி அம்மனா? கண்ணகை அம்மனா? இருவேறு பதங்கள் பாவிக்கப் படுகின்றன.
எனவே இத் தெய்வத்தை எவ்வாறு...
( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கில் அண்மைக்காலமாக பக்தர்கள் படையெடுக்கும் ஆயிரம் விழுதுகளுடன் ஆல மரம் ஒன்று பரவலாக பேசப்பட்டுவருகிறது.
ஆயிரம் விழுதுகளுடன் ஆல மரம் இருக்கிறது. நம்புகிறீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும்.
ஆம், அதிசயம் ஆனால் உண்மை.
மட்டக்களப்பு மாவட்டத்தின்...
அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அவர்களின் அண்மைய கருத்துகளையும், அவருக்கு ஆதரவாக வடகிழக்கைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்களும் துறவிகளும் வெளியிட்டுள்ள அறிக்கையையும் நாம் முழுமனதுடன் வரவேற்கின்றோம் என கிழக்கு மாகாண சிவில் சமூக...