ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்பம் – 13.5 கோடி மக்களுக்கு 35°Cக்கு மேல் வெப்பநிலை

ஐரோப்பாவில் தீவிரமடைந்து வரும் புதிய வெப்ப அலையால், வியாழக்கிழமை 13.5 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெப்பநிலை 35°Cஐ தாண்டும் என AFP கணிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும்...

சூரிச்சில் 36,750 மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டு ஆரம்பம்

சூரிச் நகரில் சுமார் 36,750 சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 17ஆம் திகதி திங்கட்கிழமை புதிய கல்வியாண்டை ஆரம்பிக்கவுள்ளனர். இவர்களில் சுமார் 22,000 பேர் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் ஆவர். புதிய கல்வியாண்டுடன்...

நூற்றாண்டின் இறுதியில் நாளொன்றுக்கு மேலும் 4 மணி நேர கடும் வெப்பம்!

காலநிலை மாற்றம் காரணமாக, இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடும் வெப்பம் நிலவும் நாட்களில் நாளொன்றுக்கு நான்கு மணி நேரத்திற்கும் அதிகமாக தீவிர வெப்பம் நீடிக்கக்கூடும் என புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. சீனாவின் Sun Yat-sen...

மடுத்திருப்பதிக்கு வழங்கப்படும் நீர் விநியோகத்திற்கு பெரும் தொகைப் பணம் செலுத்த வேண்டிய நிலை. ஆயர் கவலை.

(வாஸ் கூஞ்ஞ) 13.08.2026 மடு திருப்பதி வளாகத்திற்குள் குளம் கிணறுகள் இருந்தும் மடுப்பதிக்கு வருகை தரும் யாத்திரிகள் தொடக்கம் மடு ஆலய அனைத்து சகல பாவனைகளுக்கும் நீருக்கு பெருமளவான கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில்...

காரைதீவு மற்றும் சம்மாந்துறை ஆயுர்வேத சிகிச்சை நிலையங்கள் திறந்து வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) தற்போதைய அரசின் "அனைவருக்கும் ஆரோக்கியம்" மற்றும் பாரம்பரிய மருத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், காரைதீவு மற்றும் சம்மாந்துறை பிரதேச மக்களுக்காக நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஆயுர்வேத சிகிச்சை நிலையங்கள் அதிகாரப்பூர்வமாக நேற்றுமுன்தினம்...