நாளை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்

(வி.ரி.சகாதேவராஜா) மகாபாரத இதிகாச வரலாற்றைக் கூறும் இலங்கையின் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை (08) செவ்வாய்க்கிழமை மாலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகிறது. 10 ஆம் திகதி...

விவசாய நடவடிக்கைகள் தொடர்பான பொருளாதாரத் தொகை மதிப்பீட்டுக்கான TAB பயிற்சி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு 2025/2026 ஆண்டுக்கான விவசாய நடவடிக்கைகள் தொடர்பான பொருளாதாரத் தொகை மதிப்பீட்டுக்கான TAB தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிப் பாசறை, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் மாவட்ட தொகை மதிப்பு ஆணையாளருமான ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின்...

செங்கலடி ராஜபுரம் கிராமத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விஜயம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு செங்கலடி (ஏறாவூர் பற்று) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ராஜபுரம் கிராமத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் நேரில் விஜயம் செய்து, கிராம மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு குறைபாடுகள்...

பாலையடியில் களைகட்டும் இரவுநேரத் திருவிழா

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழாவின் இரண்டாம் நாள் இரவு பூஜை நேற்று சிறப்பாக நடைபெற்றது. திருவிழாக்கள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ...

மட்டக்களப்பு மாநகர சபையில் பொதுமக்களுக்கான சேவைகளை துரிதப்படுத்த Token முறை அறிமுகம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாநகர சபைக்கு பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் பொதுமக்களுக்கு துரிதமானதும், வினைத்திறனானதுமான சேவைகளை ஒரே கூரையின் கீழ் உடனுக்குடன் வழங்கும் நோக்கில், புதிய Token (வரிசைச் சீட்டு) முறை...