குடிநீர்ப் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்தவருக்கு அபராதம்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர்ப் போத்தல்களைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த மட்டக்களப்பு வாழைச்சேனை உணவகம் ஒன்றுக்கு 750,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில்,...

ஆலயத் திருவிழாக்கள்: பக்திக்கானதா? களியாட்டத்திற்கானதா?

ஆலயத் திருவிழா என்றாலே நமது பாரம்பரிய வாழ்வியலில் ஒரு தனித்துவமான இடம் உண்டு. அது வெறுமனே ஒரு சமய நிகழ்வல்ல. பக்தி, பண்பாடு, சமூக ஒற்றுமை, அறப்பணி, பாரம்பரியம், உறவுகளின் ஒன்றுகூடல் எனப்...

ஜேர்மனி வலதுசாரி கட்சியின் பெரு வெற்றி! டிக்டொக் புகழ் உல்ரிச் சீக்மண்ட் AfD எழுச்சி

ஐங்கரன் விக்கினேஸ்வரா (35 வயதில் ஜேர்மனியை உலுக்கிய டிக்டொக் பிரபலமான அரசியல் தலைவராக AfD தீவிர வலதுசாரி கட்சியின் உல்ரிச் சீக்மண்ட் வரலாற்று வெற்றி அமைந்துள்ளது. சாக்ஸனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD கட்சியின் வரலாற்று...

மட்டக்களப்பு தபால் சேவைப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு தேவை: பாராளுமன்றத்தில் வலியுறுத்தல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் சேவைகளில் நிலவும் கடுமையான தட்டப்பாடு காரணமாக முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுவோர், அத்தொகையைக் காட்டிலும் அதிக பணத்தைப் போக்குவரத்திற்காகச் செலவிடும் அவலநிலை காணப்படுவதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நாடாளுமன்ற...

தம்பலகாமம் மாரியம்மன் கோவில் திருவிழா – 41 இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் உடனடி கவனம் தேவை-இலங்கைத் தமிழரசுக் கட்சி – ஆயுள் கால உறுப்பினர்

குமார் ஜெயகுமரன் திருகோணமலை தம்பலகாமம் மாரியம்மன் கோவில் திருவிழாவின் தீமிதிப்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக விறகு சேகரிக்கச் சென்றதாகக் கூறப்படும் 41 இளைஞர்கள் வனவள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி...