வலிகாமம் வடக்கு பகுதியில் இலங்கை பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து முன்னெடுத்து வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலிச் சந்தி ஆகிய...
அனுராதபுரம், பழைய மிகிந்தலை வீதி, கங்கபட மாவத்தை பகுதியில் நபர் ஒருவர் குளவித் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
நேற்று (22) காலை பனை நுங்கு தேடுவதற்காக அனுராதபுரம் ஜேத்தவனாராமயவிற்கு அருகில் உள்ள காட்டுப்...
களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி, வீதியோரம் நின்றுகொண்டிருந்த சிறுவர்கள் மீதும் மோதி ஏற்பட்ட கொடூர விபத்தில்...
( வாஸ் கூஞ்ஞ) 23.08.2026
மன்னார் சின்னக்கடை கிராம அலுவலகர் பிரிவிலுள்ள குருசு நகர் பகுதியில் குப்பையில் திடீரென ஏற்பட்ட தீயினால் அதன் சுற்றாடல் பகுதியில் வாழும் மக்கள் புகை மண்டலத்திற்குள் அகப்பட்டு தங்கள்...
( வாஸ் கூஞ்ஞ) 23.08.2026
மன்னார் மறைமாவட்டத்தில் பேசாலை வெற்றி அன்னை ஆலய பங்கில் அமல உற்பவ அன்னையின் பெயர் கொண்ட பேசாலை மரியாயின் சேனையின் வளர்ந்தோர் ஆண்கள் பிரிசீடியத்தின் 75வது ஆண்டு பவள...