ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வெளியிட்டுள்ள அறிக்கையை, இலங்கை அரசாங்கத்தை வரவேற்று வெளிவந்த அறிக்கையாக ஒருசில ஊடகங்கள் திரிபுபடுத்திச் செய்தி வெளியிட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...
அரசியல் மக்களைப் பற்றிப் பேசுவது மட்டுமல்ல – மக்களுடன் பேச வேண்டும்!
Solothurn மாநிலத்தில் புதிய “Polit-Café” – அரசியல்வாதிகளும் பொதுமக்களும் நேரடியாக உரையாட புதிய தளம்
அரசியல் தொடர்பான கேள்விகளை நேரடியாக முன்வைக்கவும், பல்வேறு...
உலகளவில் தீவிர வானிலை அபாயங்களை அதிகரிக்கக்கூடிய El Niño காலநிலை நிகழ்வு தற்போது வலுவடைந்து வருகிறது. இது 2027 பிப்ரவரி வரை நீடிப்பதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட 100% என்று உலக வானிலை அமைப்பு...
Ticino மாநிலத்தின் Piotta பகுதியில் உள்ள பழைய Ritom நீர்மின் நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட வெடிப்பில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
காலை 9.30 மணிக்குப் பின்னர் நிலையக் கட்டடத்தின் உள்ளே தீ ஏற்பட்டதாக...