காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மனின். வைகாசி திருக்குளிர்த்தி சடங்கின் எட்டாம் சடங்கு நேற்று திங்கட்கிழமை
நூற்றுக்கணக்கான பொங்கல் பானைகள் சகிதம் அம்மனுக்கு படையல் செய்து உணர்வு பூர்வமாக வழிபடும் பாரம்பரிய...
ஒரு சங்கீதனை முடக்குவதன் மூலம் தமிழரின் விடுதலைக் குரலையும் ஒடுக்கலாம் என்று நினைப்பது அறியாமை என பிரதேசசபை முன்னாள் உறுப்பினரும் -சமூக செயற்பாட்டாளருமான ஜெயச்சித்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
கலைஞர் சங்கீதனின் கைது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத்...
யாழ் - கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் 18ம் நாள் நேற்று திரியாய் வரத விக்கினேஸ்வரா விநாயகர் ஆலயத்தில் இருந்து குச்சவெளி பாலம் ஊடாக பயணித்த போது..
படங்கள்.( வி.ரி. சகாதேவராஜா)
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கிழக்கு மாகாணத்தில் புதிய ஏற்றுமதியாளர்களை அடையாளம் கண்டு அவர்களை சர்வதேச சந்தைக்கு வழிநடத்தும் நோக்கில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு செயலமர்வு மட்டக்களப்பு...
(வி.ரி.சகாதேவராஜா)
அரச சேவை ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில், அரச சேவையில் இருந்து ஓய்வுபெற்றவர்களின் ஒருமைப்பாட்டை மேம்படுத்தவும் அவர்களின் நலன்களை உறுதிப்படுத்தவும் நோக்கமாகக் கொண்ட “ராஜதந்திர ஜெயந்தி” விழாவில் காரைதீவைச் சேர்ந்த ரி.கோணேஸ்வரனும் விருது...