அந்நியோன்ய மரியாதை, மத நல்லிணக்கம், மற்றும் சுமூகமான பிணைப்பு நமது நாட்டின் என்றும் நிலைத்திருக்கும் சொத்துக்களாகும்.
மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, இலங்கையிலும் உலகம் முழுவதும் வாழும் சகோதர இந்து பக்தர்களுக்கு என்னால் வாழ்த்துகளைத்...
நூருல் ஹுதா உமர்
மருதமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளரும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் ஏ.ஆர். அஹமட் நபாயிஸ் அவர்களின் 7வது நூலான “போதையால் மூழ்கிய சமூகத்தை மீட்போம்” இன்று (14) சனிக்கிழமை மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில்...
ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பட்டணத்தெரு பகுதி அண்மையில் கடலரிப்பு மூலமாக மிகவும் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் ஒன்றும் கடலுக்கடியில் தாழ் இறங்கியுள்ளது.
குறித்த கரையோர பகுதியை சீரமைக்கும்...
காரைதீவு பிரதேச சபை நடத்திய பாரம்பரிய பொங்கல் விழா நேற்று (14) வெள்ளிக்கிழமை தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் முன்னிலையில் மரபு ரீதியாக சிறப்பாக நடைபெற்றபோது...
படங்கள்: வி.ரி. சகாதேவராஜா...
பிரித்தானியாவில் பொது இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங் பழக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து பிரித்தானிய அரசு திட்டமிட்டு வருகிறது.
பிரித்தானியாவில் பொது இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் வேப்பிங் செய்யும் புகைப் பழக்கத்திற்கு தடை விதிப்பது...