( வி.ரி.சகாதேவராஜா)
தமிழின் அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று அம்பாறை மாவட்டத்திலும் ஆரம்பமாகியுள்ளது.
அம்பாரை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின்...
தலாவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எப்பாவல பகுதியில் அமைந்துள்ள முன்னணிப் பாடசாலையொன்றில் 5 மாணவர்கள் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அதே பாடாசலையில் தரம் 12 இல் கல்வி...
வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவதைக் குறைக்கவும், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் இந்திய அரசாங்கம் அவற்றுக்கான இறக்குமதி வரியை 6%-லிருந்து 15%-ஆக உயர்த்தியுள்ளது.
உயர்ந்த இந்த வரிகள்,...
நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கவைிடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவலின்படி, இந்த எச்சரிக்கை நாளை (14) காலை 9.00 மணி வரை அமுலில்...
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் இன்று (13) அதிகாலை முதல் அடர்ந்த மூடுபனி நிலவுகிறது.
இதன் காரணமாக அவ்வீதியிலான போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஹட்டன்...