மன்னார்-கரிசலில் புதிய இறை மாளிகை !

மன்னார் மாவட்டத்தின் கரிசல் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பள்ளிவாசலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான றிஷாட் பதியுதீன் அவர்கள் (08) நேரில் சென்று பார்வையிட்டார். இவ்விஜயத்தின் போது, பள்ளிவாசல்...

வரலாறும் தியாகமும் அறியாமல் பேசும் அரசியல் விமர்சனங்கள் கண்டிக்கத்தக்கவை

நூருல் ஹுதா உமர் புத்தளம்–மன்னார் வீதி தொடர்பில் சமீப காலமாக முன்வைக்கப்படும் அரசியல் விமர்சனங்கள் பிரதி அமைச்சர் முனீர் முளபரின் வரலாறும் முதிர்ச்சியும் இல்லாத பொறுப்பற்ற அரசியல் மனப்பான்மையின் வெளிப்பாடாகவே காணப்படுகின்றன என கல்முனை...

பனங்காடு பிரதேச வைத்தியசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை

நூருல் ஹுதா உமர் பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்துவச் சேவைகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று, கடந்த சனிக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. கல்முனை...

“தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்” மட்டக்களப்பில் இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் பங்கேற்கவுள்ள இசை நிகழ்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் முதன் முறையாக பிரபல இந்திய பாடகர் பீ.உன்னிகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்கும் "தெய்வீக அனுபவமும் தெய்வீக இசையும்" எனும் இசை நிகழ்ச்சி தொடர்பான ஊடக சந்திப்பு மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு பிரம்ம குமாரிகள் இராஜயோக...

பாடசாலை மாணவர்களுக்கு கை கழுவும் சுகாதார விழிப்புணர்வு

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மாவட்ட மூதூர் தி/மூ/கஜமுகா வித்யாலயத்தில் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் கை கழுவும் பயிற்சி நிகழ்வு மாணவர்களிடையே சமீப காலமாக சுகாதாரக் குறைபாடுகள் அதிகரித்து வருவதன் காரணமாக, அவர்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகும்...