வாழைச்சேனை யில் “சொந்தமாக இருக்க இடம் அழகான வாழ்க்கை” வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு வீட்டுரிமை அற்ற எமது நாட்டில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு அழகான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பது அரசாங்கத்தின் முதன்மைப் பணி " என்ற தொனிப்பொருளில் "சொந்தமாக இருக்க இடம் -...

தம்பலகாமம் புதிய பிரதேச செயலாளராக சதிசேகரன் பதவியேற்பு!

( வி.ரி. சகாதேவராஜா) திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவை அதிகாரியான கந்தவனம் சதிசேகரன் இன்று (13) வெள்ளிக்கிழமை பதவியேற்றார். பதவியேற்றகையோடு ஆதிகோணேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டார். அவருடன்...

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் “Fulbright Section” திறப்பு!

நூருல் ஹுதா உமர் தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் “Fulbright Section” எனும் புதிய தகவல் மற்றும் வளப் பிரிவு (12) நூலகத்தின் மேல்தளத்தில் திறந்து வைக்கப்பட்டது. தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாவுத்தீன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்,...

தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறும் Inclusion Champions Network Study Visit நிகழ்வில் பங்கேற்ற சாணக்கியன் எம்பி

2026 மார்ச் 10 முதல் 14 வரை தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற ஆய்வு பயணத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஒருவர் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக தாய்லாந்து பாராளுமன்றத்திற்கும் விஜயம் மேற்கொள்ளப்பட்டது. அங்கு...

புதிய அரச அதிபர் பங்கேற்ற நாவிதன்வெளி இப்தார் நிகழ்வு

வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார் விசேட நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரனின் தலைமையில், பிரதேச செயலகத்தின் கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சரது ஒருங்கிணைப்போடும் நேற்று (12.03.2026)...