தமிழ் தேசத்தை தமிழ்ழீழம் என அழையுங்கள்- த.வி.கூ. கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து  வேண்டுகோள்.

(கனகராசா சரவணன்) சிங்கள தேசியம் தமிழர்களை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் ஒரு குறுந்தேசிய இனமாக மாற்றும் திட்டம் அதனடிப்படையில் தமிழர்களின் பிரச்சனையை ஒரு கால் பந்தாட்டம் போல அங்கும் இங்கும் உதைத்து வருகின்றனர்...

பா.உ ஜனாவின் முயற்சியால் திருக்கோவில் வலயக் கல்வி அலுவல கட்டிட பற்றாக்குறை தீர்த்துவைப்பு.

(சுமன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா அவர்களின் முயற்சியின் பயனாக திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் செயற்பாடுகளுக்காக...

சம்பிரதாய போக்குகளால் உலகை வெற்றி கொள்ள முடியாது.

 எல்லையற்ற அதிகார பேராசை கொண்ட பல்வேறு தரப்பினர் பெரும் செல்வத்தை செலவழித்து அதிகாரத்தை பெற முயற்சிக்கும் நேரத்தில் இலங்கையின் 76 வருட ஜனநாயக வரலாற்றில் அதிகாரம் இன்றி நாட்டிற்கு சேவையாற்றிய ஒரேயொரு எதிர்க்கட்சி...

வாழ்வு சுமந்த வலி நூல் வெளியீட்டு விழா.

(அபு அலா)  அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கரவை. மு.தயாளனின் "வாழ்வு சுமந்த வலி" நூல் வெளியீட்டு விழா (17) திருகோணமலை நகராட்சி மன்ற...

கிண்ணியாவை அடையாளப்படுத்தும் எல்லையின் பெயர் பலகையை காணவில்லை.

(ஹஸ்பர் ஏ.எச்) கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின் தம்பலகாமத்துக்கு அடுத்ததாக காணப்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக வைக்கப்பட்ட கிண்ணியா எனும் பெயர் பலகையை பல மாதங்களாக காணவில்லை .சிவத்தப்பாலத்தடியில் நடப்பட்டிருந்த...

திருகோணமலையில் மகளிர் தின சிறப்பு கலை, இலக்கிய நிகழ்வு.

(ஹஸ்பர் ஏ.எச் )  திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகம் மற்றும்  பொது நூலகத்தின் வாசகர் வட்டம் இனைந்த  ஏற்பாட்டில் மாதாந்த கலை, இலக்கிய நிகழ்வின் வரிசையில் மகளிர் தின சிறப்பு கலை,...

அம்பாறை மாவட்டத்தில்  வெள்ளரிப்பழ   விற்பனை  அமோகம்.

(பாறுக் ஷிஹான்)  அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதி பிரதான வீதியோரங்களில் வெள்ளரிப்பழம் விற்பனை செய்யப்படுவதுடன் மக்களும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர். மேலும் இம்மாவட்டத்தின் பெரிய நீலாவணை...

அறநெறிப் பாடசாலைகளுக்கு புதிய பாடத் திட்டம் அறிமுகம்!

( வி.ரி.சகாதேவராஜா)  இலங்கையில் உள்ள அறநெறிப் பாடசாலைகளுக்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்  புதிய பாடத் திட்டமொன்றை அறிமுகம் செய்திருக்கிறது. அதன் ஓரங்கமாக திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அறநெறிப் பாடசாலை...

” மரகதம்” வரலாற்று நூல் வெளியீட்டு விழா.

(வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர்  மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின்  "மரகதம்" வரலாற்று நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (16)சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. ஆலய பரிபாலன சபையின் ஆலோசகரும் உதவிக் கல்விப்...

வாகரையில் ஓரங்கட்டப்பட்ட ஆதிவாசி சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் வாழும் குஞ்சங்குளம் ஆதிவாசி சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சிகைனகளுக்குத் தீர்வு காணும் செயல்திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின்  நிருவாக  அலுவலர்...

வீடொன்றில் கூரையின் வழியே உள் நுழைந்த இனந்தெரியாதவர்கள் உள்ளே இருந்த பொருட்களுக்கு தீ

வி.சுகிர்தகுமார்   அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நேற்றிரவு (15) வீடொன்றில் கூரையின் வழியே உள் நுழைந்த இனந்தெரியாதவர்கள் உள்ளே இருந்த பொருட்களுக்கு தீவைத்துள்ளதுடன் வீட்டின் வெளியே இருந்த வாழை மரங்களையும்...

மட்டு களுவாஞ்சிக்குடி பொது மயானத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு

(கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொது மயானத்தில் விடுதலைப் புலிகளால்  நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றை நேற்று வெள்ளிக்கிழமை (15)  விசேட அதிரடிப்படையினர் தோண்டி எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். தேசிய புலனாய்வு பிரிவினருக்கு...

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. இரா.சாணக்கியன்

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. நாம் என்றும் எம் மக்களுக்காக, உட்கட்சி மோதல்கள் எமது மக்களுக்கான குறிக்கோள்கள் கொள்கைகளை சிதைப்பதில்லை. நாம் இன்னும் வலுப்பெற்றுள்ளோம். ஓர்...

பேசாலை சென் பத்திமா ம.ம.வித்தியாலய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி.

(வாஸ் கூஞ்ஞ) மன்.பேசாலை சென் பத்திமா மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இப்பாடசாலை அதிபர் எஸ்.கே.பிகிராடோ தலைமையில் இடம்பெற்றது. வியாழக்கிழமை (14) நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட...

வாழை நார் ஊடாக  உற்பத்திப்பொருட்களை மேற்கொள்ளும் நிலையம் மட்டக்களப்பில் திறந்துவைப்பு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவனம் சி.பி.எம் நிறுவன  நிதி அனுசரணையில்   மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் தலைமை தாங்கும் பெண்களுடன்  இணைந்து  பிளாஸ்டிக் மாற்றிட்டுப் பொருள்கள் உற்பத்திற்கான வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அந்த...

இந்துக்கல்லூரி மாணவர்களுக்கான தங்குமிட விடுதி மீளமைப்பு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் எல்லை புர கிராம மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை கருத்திற் கொண்டு  இந்துக் கல்லூரியில்  நிர்வகிக்கப்பட்டு வந்த மாணவர்களுக்கான தங்குமிட  விடுதி  கடந்த...

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் மகளிர் தின விழா.

அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம் என்ற தொணிப் பொருளில் 2024ம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் டி ஜே அதிசயராஜ் தலைமையில்...

கொக்குத்தொடுவாய் புதைகுழி: சடலங்கள் விடுதலைப் புலிகளுடையது.

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடையது எனத் தெரியவந்துள்ளது. கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட சடலங்கள் 1994...

  இரட்டைக் கொலை நடந்தது என்ன?

(பாறுக் ஷிஹான்) தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்று பின்னர் தற்கொலை செய்து கொண்ட தந்தை ஒருவரின் செயல் தொடர்பில் பத்திரிகைகளிலும் இணையங்களிலும் தொலைக் காட்சிகளிலும் வானொலிகளிலும்    முதன்மை செய்திகளாக வலம் வந்து...

இறால் பண்ணையாளர்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் காணி ஒதுக்கீடு.

கிழக்கு மாகாணத்தின் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகளின் சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஒதுக்கீடு செய்தார். மண்முனை தென்மேற்கு...

52% பெண்களின் ஆரோக்கியம் மீதான நம்பிக்கை இனியும் அற்றுப்போகாதிருக்கும் விதமாக நாம் செயற்பட வேண்டும்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், இந்நாட்டில் பெண்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கும் சுகாதாரப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி இருந்தது. இதன் விளைவாக, இன்று...

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் யுக்த்திய பரிசோதனையின் திடீர் நடவடிக்கை முன்னெடுப்பு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பகுதியில்  களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து யுக்த்திய சுற்றி வளைப்பு பரிசோதனையின் ஒரு அங்கமாக...

மட்டு வாகரையில் 7 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 4 சிறுவர்களுக்கு பிணை,

18 வயது இளைஞனுக்கு விளக்கமறியல் -- கனகராசா சரவணன்;) மட்டக்களப்பு வாகரையில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 சிறுவர் உட்பட 5 பேரில்  ...

தீர்வுகளும் பதில்களும் எம்மிடமே உள்ளன

எதிர்க்கட்சித் தலைவர் வங்குரோத்தான நாட்டில் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத வாக்குறுதிகளை வழங்கும் கொள்கைகளை நாம் பொதுவாக நிராகரிக்க வேண்டும்.குறைந்த நிதி வளத்தில் அதனை சரியாக முகாமைத்துவம் செய்து  அடைவுகளை பெற்றெடுப்பது தலைவர்களினது திறன்களை பொறுத்தே...

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் விசேட பூஜைகளுடன் மகாசிவராத்திரி பெருவிழாவின் இறுதி நகர்வலம்!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக  ஆளுனரின் ஏற்பாட்டில் கேரள செண்டை மேளம் கலைஞர்களின் கலை நிகழ்வு- தெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுறை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப்பெருமான் திருக்கோயில் மகா சிவராத்திரி பெருவிழாவின் இறுதி நாள் நகர்வலம்...

ஏமாற்றப்படும் விவசாயிகள்.

(ஹஸ்பர் ஏ.எச்)  நெற் செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகள் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே வருகிறார்கள் என கிண்ணியா விவசாய சம்மேளன ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் எம் .எம் .மஹ்தி தெரிவித்துள்ளார். கிண்ணியாவில் இன்று...

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தை.

(பாறுக் ஷிஹான்)  இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தை தொடர்பிலான செய்தி அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய  பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினமான இன்று(14) காலை பெரிய...

தடுக்குப்பட்டு வீழ்ந்த வேளையில் யானை மிதித்து பெண் ஒருவர் மரணம்.

( வாஸ் கூஞ்ஞ) மன்னார் மடு பொலிஸ் பிரிவில் வாழ்வாதாரத்துக்காக தொழில் செய்ய வந்த பெண்மணியை யானை மிதித்து மரணத்தை தழுவிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் செவ்வாய் கிழமை (12) இரவு...

தனிமையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவனின் மரணம்.

(வாஸ் கூஞ்ஞ)  தலைமன்னார் பகுதியில் தனிமையில் ஒரு படகில் மீன் பிடிக்காக கடலுக்குச் சென்று சடலமாக மீட்கப்பட்டவர் நீரில் மூழ்கியதால் எற்பட்ட மரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் கிழமை (12) தலைமன்னார் பியர்...

தம்பிலுவில் கிராமத்திற் முதல் மருத்துவத் துறை பேராசிரியருக்கு வரவேற்பு.

(வி.ரி.சகாதேவராஜா)  தம்பிலுவில் கிராமத்தில் முதலாவது மருத்துவத் துறை பேராசிரியரான கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் குடும்ப நலத்துறை பேராசிரியர் வைத்திய கலாநிதி டாக்டர் கந்தசாமி அருளானந்தம் அவர்களுக்கு நேற்று பெரு வரவேற்பு...