மஹர சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்!

மஹர சிறைச்சாலை வளாகத்தில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (1) மாலை ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக...

மஹர சிறைச்சாலைக்குள் பதற்றம் கைதிகள் பலர் காயம்!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக...

தங்கம் வென்ற ருமேஷ் தரங்க பத்திரகேவிற்கு ஜனாதிபதி வாழ்த்து

2026 ​பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள ருமேஷ் தரங்க பத்திரகேவிற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ சமூகவலைத்தளத்தில்...

மரண தண்டனை விதிக்கப்பட்ட பூஜித் மற்றும் ஹேமசிறி வழங்கிய வாக்கு மூலங்கள்

புலனாய்வு தகவல் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் மூலம், கடமையைச் செய்யத் தவறியமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட...

விசேட தேவைப்பாடு உடையவர்கள் தொடர்பில் மட்டக்களப்பு கிரீன் கார்டுன் விடுதியில் ஊடகவியலாளர் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாணம் எங்கும் சேவையாற்றத்தக்க வகையில் குறித்த மாவட்டம் மற்றும் மாகாணத்தில் காணப்படுகின்ற விசேட தேவைப்பாடு உடையவர்களுடைய நலனை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்படுகின்ற அம்மையப்பன் கட்டிட...