மடு பெருவிழாவை முன்னிட்டு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!

வாஸ் கூஞ்ஞ) 12.08.2026 தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆவணி மாத மருதமடு அன்னையின் பெருவிழாவுக்கு எதிர்பார்த்த பக்தர்கள் கூட்டத்தைவிட அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பில் வெளி மாவட்ட பொலிசாரையும் இணைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது...

தலைமன்னார் புனித லோறான்சியார் ஆலய விழா ஆயரின் கூட்டுத் திருப்பலியுடன் சிறப்பாக நடைபெற்றது.

( வாஸ் கூஞ்ஞ) 11.08.2026 மன்னார் மறைமாவட்டத்தில் முன்னோர்களால் நிர்மானிக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்றான புனித லோறான்சியார் வருடாந்த ஆலயத் திருவிழா தலைமன்னார் பங்குத் தந்தை அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் ஒழுங்கமைப்பிலும் தலைமையிலும் வெகு...

சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்.

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று (12) புதன்கிழமை சமுத்திரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சிறப்பாக ஆலய...

சித்தாண்டியிலிருந்து செல்வச்சந்நிதிக்கு யாத்திரை சென்ற சைவ யாத்திரிகர்கள்

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்திலிருந்து அறுபதுக்கும் மேற்பட்ட சைவ யாத்திரிகர்கள் ஆன்மீக பயணமாக இன்று 12.08.2026 புதன்கிழமை காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் -...

100 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களால் கோரப்பட்ட “கங்கை தீர்த்தப் படிக்கட்டு” – குமார் ஜெயக்குமரன் மற்றும் அவரது குழுவினர் முன்வந்து நடவடிக்கை

ஹஸ்பர் ஏ ஹலீம் - திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தில், பக்தர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்த “கங்கை தீர்த்தப் படிக்கட்டு” இன்று (12) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. குமார்...