உயர்தரப் பரீட்சை வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இந்த மதிப்பீட்டுச் செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும்...

341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக திருக்கோவில் சசிக்குமார் சுகுணதாஸ் தெரிவு.

( செல்வி வினாயகமூர்த்தி ) நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக, அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான சசிக்குமார் சுகுணதாஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நல்ல ஊடகக் கலாசாரத்தை உருவாக்கும்...

சிறப்பாக இடம்பெற்ற பாலையடி வாலவிக்னேஸ்வரரின் கொடியேற்றம்

வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு ஸ்ரீ பாலையடி வாலவிக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா நேற்று சனிக்கிழமை (05) முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. அதற்காக அன்று சனிக்கிழமை காலை 7...

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுடன் ஜீவ ஒளி விளையாட்டுக் கழகத்தின் J.P.L. கிரிக்கெட் சுற்றுப்போட்டி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி போதைப்பொருள் பாவனையிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் “போதையை ஒழிப்போம்” என்ற தொனிப்பொருளில் ஜீவ ஒளி விளையாட்டுக் கழகத்தின் J.P.L. கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (05)...

காரைதீவில் யானைகளின் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

நூருல் ஹுதா உமர் காரைதீவு பிரதேசத்தின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் நடவடிக்கை...