மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு பலத்த பாதுகாப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 07 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (21) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 2019 ஏப்ரல் 21 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின்...

“ஸ்மாஷ் மாஸ்டர்ஸ்-2026″ வெற்றிகரமாக நிறைவடைந்தது

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான பேட்மின்டன் "ஸ்மாஷ் மாஸ்டர்ஸ்-2026 போட்டிகள் மட்டக்களப்பு மாவட்ட பேட்மின்டன் விளையாட்டு கழகத்தின் தலைவர் வி.பேரின்பராஜா தலைமையில் ரோசாரியோ லேன் பகுதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு பேட்மின்டன்...

ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு 16000 லீட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் பவுசர் வழங்கி வைப்பு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு குடிநீர் வழங்குவதற்கான பவுசர் ஒன்றினை புதிய மாவட்ட...

ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீடித்து ட்ரம்ப்!

அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மேலும் வழிவகுக்கும் வகையில், ஈரானுடனான போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஓர் பதிவில் ட்ரம்ப், ஈரான் தலைவர்களும்...

மின்சாரம் மற்றும் எரிபொருள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளான மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாக வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என புதிய எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி...