கோமாரியில் இல்மனைற் அகழ்வுப் பணியை தடுத்த பிரதேச சபை உறுப்பினர்!

( வி.ரி. சகாதேவராஜா) பொத்துவில் கோமாரி பகுதியில் அனுமதியின்றி அகழ்வுப் பணியில் ஈடுபட்டதாக கூறப்படும் குழுவினரை பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் த. சுபோதரன் தடுத்து நிறுத்திய சம்பவம் நேற்று(11) புதன்கிழமை இடம்பெற்றது. அப்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சலுகை என்ற பெயரில் மோசடி…!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சலுகை என்ற பெயரில் மோசடி குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயர், சின்னம் மற்றும் நம்பகமான புகைப்படங்கள் அடங்கிய ஒரு போலி செய்தி வாட்ஸ்அப்...

பாராளுமன்ற செயல்பாடுகளில் CII வகிக்கும் பங்கு என்ன..!

CII பாராளுமன்ற செயல்பாடுகளில் தனித்துவமான அமைப்பாக மாற்றம் பெற்றதை தொடர்ந்து அறிவிக்கும் நிகழ்வில் CII பாராளுமன்ற செயல்பாடுகளில் வகிக்கும் பங்கை விளக்கியதோடு கட்சி தாண்டிய ஒத்துழைப்பின் அவசியத்தை மற்றும் , கடுமையான தீவிரவாதத்...

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் :

நூருல் ஹுதா உமர் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் பேராளர் மாநாடு கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி அன்வர் முஸ்தபா அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது சிம்ஸ் கேட்போர் கூடத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. நாட்டின் பல...

மட்டக்களப்பு மாவட்ட உள சமூக சம்மேளன கூட்டம் !!

மட்டக்களப்பு மாவட்ட உள சமூக சம்மேளன கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஶ்ரீகாந்த் மேற்பார்வையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன்...