பத்து இலட்சத்தை தாண்டிய சுற்றுலா பயணிகளின் வருகை!

இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பத்து இலட்சம் (1 மில்லியன்) எல்லையைத் தாண்டியுள்ளது. அதன்படி, கடந்த காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை...

உலகில் மிகக் கூடிய விலையுள்ள மாம்பழம்

உலகில் மிக அதிக விலைக்கு விற்கப்படும் பழங்களில் ஜப்பானின் 'மியாசாகி' மாம்பழம் முதலிடம் வகிக்கின்றது. ஜப்பானில் ஒரு ஜோடிமியாசாகி மாம்பழங்கள் சுமார் 600,000 ஜப்பானிய யென் (இலங்கை பெறுமதியில் 3.5 லட்சம் ரூபாய்) வரை...

ஜெயக்குமாரின் உடலம் நீதிமன்ற அனுமதியுடன் கோம்பையன் மயானத்தில் அடக்கம்!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யாவின் கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமாரின் இறுதி கிரியை இன்று நடைபெற்றுள்ளது. யாழ்ப்பாணம் கோம்பையன் இந்துமயானத்தில், அரச செலவில் அவருடைய உடலம் அடக்கம்...

நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிப்பு!

மின்சாரக் கட்டமைப்பின் சமநிலையைப் பேணிக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். துண்டிக்கப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 3.00 மணியளவில் மீண்டும் வழமைக்குக்...

நடிகர் அஜித் குமாரின் தாயார் மரணத்திற்கு முதலமைச்சர் விஜய் இரங்கல்

நடிகர் அஜித் குமாரின் தாயார் இன்று மோகினி மணி வயது மூப்பு காரணமாக காலமானார். அவரின் மறைவிற்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், முதலமைச்சர் விஜய் அஜித்தின் தாயார் மறைவுக்கு...