நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபருக்கு பிணை!

கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன் வீதியில் சென்ற நாயை உதைத்து துன்புறுத்திய சந்தேக நபரை 50 ஆயிரம் ரூபா சரீப்பிணையில் செல்ல கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை(27) கதிர்காம பாதயாத்திரை அடியார்களுடன்...

காரைதீவில் யாழ். கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு மகத்தான வரவேற்பு!

( வி.ரி.சகாதேவராஜா) காரைதீவில் யாழ். கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு நேற்று (27) சனிக்கிழமை மாலை மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. அவர்களுடன் பயணிக்கும் சுப்பிரமணியைக்காண பலர் முண்டியடித்தனர். அடியார்கள் அனைவரும் காரைதீவினை வந்தடைந்ததும் முதன்முதலாக முருகபத்தரான சண்முகம் தேவதாஸ்...

புனித சிசிலியா கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவு விழா

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு 150 வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு சிசிலியா மகளிர் தேசிய பாடசாலையில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று இன்று அதன் நிறைவு விழாவும் 150 வது ஆண்டு நிறைவு விழா சிறப்பு...

மட்டக்களப்பில் ஹெபர்ட் கூடைப்பந்தாட்ட சவால் கிண்ணப் போட்டிகள் ஆரம்பம்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் ஒன்பதாவது ஆண்டாக நடைபெறும் ஹெபர்ட் கூடைப்பந்தாட்ட சவால் கிண்ணப் போட்டிகள் இன்று (27) பாடசாலையின் ஹெபர்ட் கூடைப்பந்தாட்ட உள்ளக அரங்கில் கோலாகலமாக இடம் பெற்றது. புனித மிக்கேல்...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சினி அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெறும் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (27) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம...