இலங்கையில் தங்க விலை உயர்வு!

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை (20) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட...

எல்நினோ மற்றும் லாநினா ஆகிய காலநிலை மாற்றங்கள்

எல்நினோ மற்றும் லாநினா ஆகிய காலநிலை மாற்றங்கள் காரணமாக, இலங்கையின் கடல் மற்றும் நீர்நில வாழ் உயிரினங்களின் பல்லுயிர்த்தன்மையைப் பாதுகாப்பதில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்து இலங்கையின் காலநிலைக்கான நாடாளுமன்ற ஒன்றியம் தனது கவலையை...

காரைதீவில் இலங்கை வங்கியின் கியூஆர் வேலைத்திட்டம்

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவில் இலங்கை வங்கியின் கியூஆர் வேலைத்திட்டம் வங்கி முகாமையாளர் திருமதி யாழினி தலைமையில் நேற்று முன்தினம் பரவலாக முன்னெடுக்கப்பட்டது. இலங்கை வங்கி ஏற்பாடு செய்துள்ள நாடு முழுவதும் நடைபெறும் டிஜிட்டல் ஊக்குவிப்பு...

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: உண்மையும் நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும்

நூருல் ஹுதா உமர் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் போது 400-க்கும் அதிகமான மனித என்புகள், எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் இலங்கையின் மனச்சாட்சியையே உலுக்கும் அதிர்ச்சிகரமான செய்தியாகும். இந்தக் கண்டுபிடிப்பு, எமது நாட்டின்...

கல்லடி புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் கல்லடி புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று (21) திகதி கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. கல்லடி - டச்பார் பங்கின் சிற்றாலயமான கல்லடி புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றமானது...