பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் பாரதூரமானது. அம்பிகா சற்குணநாதன். (video)

விழுது நிறுவனத்தின் ஏற்பாட்டில் பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபினுடைய பாரதூரமான விடயங்களை கருத்தில் கொண்டு இச்சட்டத்தினை திருத்தம் செய்வது அல்லது தடை செய்வது தொடர்பாக செயலமர்வு ஒன்று சட்டத்தரணியும் மனித உரிமைகள்...

மட்டக்களப்பு கிரான் பாலத்தின் போக்குவரத்து தூண்டிப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் கிரான் பாலத்தின் போக்குவரத்து தூண்டிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் கிரான் பிரதேச செயலகத்தினால் கிரான் முதல் புலிபாய்ந்தகல் வரையிலான படகு...

அனர்த்த நிவாரண சேவை விசேட கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்கள் கலந்துரையாடல் ஒன்றை புதிய மாவட்ட...

கோறளைப்பற்று வடக்கு – வாகரை பிரதேச செயலக முதலாம் காலாண்டு கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக்கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு – வாகரை பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டு கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் (AMC) கூட்டம் இன்று (17) காலை 10.00 மணிக்கு பிரதேச...

காத்தான்குடி பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு ( RCBO) பொதுச் சபைக் கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கான 2026 ஆண்டுக்கான பொதுச் சபைக் கூட்டம் இன்று (17) செவ்வாய்க்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்...