மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் பிரிவுபசார நிகழ்வும்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் பிரிவுபசார நிகழ்வும் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (07) மிகச்சிறப்பாக இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் மாவட்ட செயலகத்திற்கும் தங்களது சேவைகளை சிறப்பாக வழங்கி...

கணினி சார்ந்த குற்றங்களை தடுக்க புதிய பொலிஸ் பிரிவை நிறுவ தீர்மானம்….!

கணினி சார்ந்த குற்றங்களை தடுப்பதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றை நிறுவுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நேற்று பொல்பிட்டிய பொலிஸ் நிலையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில்...

இன்று பூண்டுலோயாவில் இராமகிருஷ்ண மிஷனின் இருபெரும் துறவியரின் திருவுருவச்சிலைகள் திறப்பு விழா!

மத்திய மலையகத்தின் ஆன்மீக–கல்வி வரலாற்றில் புதிய மைல்கல்!! மத்திய மலையகத்தின் ஆன்மீக, கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு புதிய ஒளியைச் சேர்க்கும் வகையில், இராமகிருஷ்ண மிஷனின் இருபெரும் மகத்தான துறவியரான வீரத்துறவி சுவாமி விவேகானந்தர்...

கிழக்கு மாகாண வீதி,போக்குவரத்து அபிவிருத்தி தொடர்பில் ஆளுனர் தலைமையில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த திணைக்களங்களின் 2026 ஆம் ஆண்டுக்கான மூலதனத் திட்டங்களின் வருடாந்த கொள்முதல் திட்டம் குறித்து தொடர்பிலான மறுபரிசீலனை செய்யும் கலந்துரையாகல் இன்று...

தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் பயனாளிகளுக்கு இரு வீடுகள் கையளிப்பு!

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை,தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை, மீரா நகர் கிராம சேவகர் பிரிவின் புதிய இரு பயனாளிகளுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று (2026.02.06) பிரதேச செயலாளர் திருமதி...