( பூண்டுலோயாவிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 79வது சிரார்த்த தினம் மலையகத்தில் முதல் தடவையாக நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை காலை...
வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து நிலுவையிலுள்ள வரிப்பணத்தை அறவிடுவதற்காக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் மேலதிக மன்றாடியார் நாயகம் உயர்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மகளிர் மற்றும் சிறுவர்கள் அமைச்சின் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தேசிய முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி வாரம் தொடர்பான மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வு நேற்று (18)...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தாய்வான் நாட்டு வை எம் சி ஏ இளைஞர் யுவதிகள் மட்டக்களப்பு மாவட்ட வை எம் சி ஏ இளைஞர்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நியமனம் பெற்று, ஏழரை ஆண்டுகளாக பிரதி ஆணையாளராகச் சிறப்பாகப் பணியாற்றிய கிருஷ்ணன் ஜெகன்நாத் அவர்கள் இடமாற்றம் பெற்று செல்லவுள்ளதையொட்டி, அவருக்கான...