திருகோணமலை மாவட்டத்தின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினரும், மொரவாவே பிரதேச சபையின் கௌரவ உறுப்பினருமான இராஜமணி ஐயா அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வில், திருகோணமலை மாவட்டக் கிளையின் உப தலைவர் விஜயநாதம்...
லபுகம மற்றும் களதுவாவ நீர்த்தேக்கங்களில் அடுத்த மூன்று மாத தேவைகளுக்கான போதிய நீர் இருப்பு உள்ளதால், தற்போது நீர்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்...
ஹஸ்பர் ஏ.எச்-
இந்தியாவின் மிகப் பழமையான மற்றும் முன்னணி உச்ச வணிக அமைப்புகளில் ஒன்றான இந்திய வர்த்தக சபை (Indian Chamber of Commerce - ICC) தலைமையிலான 31 உறுப்பினர்களைக் கொண்ட வணிக...
நூற்றுக்கணக்கான அடியார்களின் அரோஹரா கோஷம்விண்ணைத்தொட காரைதீவு மாவடி கந்தசுவாமி சமுத்திரத்தில் தீர்த்தமாடினார்.
வழமைபோல் பாரம்பரிய காவடிகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் சகிதம் முருகப்பெருமான் ஆரோகணித்து வீதியுலா வந்து சமுத்திரத்தில் தீர்த்தமாடினார்.
வரலாற்றுப் பெருமை கொண்ட...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் "ஆரோக்கிய வசதியுடனான ஒரு வீடு – வலுவான ஒரு குடும்பம்" என்ற தொனிப்பொருளின் கீழ் 2025ம் ஆண்டிற்கான 'ரன்விமன' சமுர்த்தி விசேட வீட்டுத்திட்டத்தின் மூலம்...