( வாஸ் கூஞ்ஞ) 17.08.2026
பிரதேச- கிராமிய ஊடகவியலாளர்களின் பங்களிப்பானது மிகவும் சிறந்தது ஒன்றாகும். இவ்வாறான ஊடகவியலாளர்களை மென்மேலும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் இவர்களை பாராட்டும் முகமாகவும் இவர்களுக்கான ஊடகத்துக்கான உபகரணங்கள் வழங்கும் முகமாக கொழும்பில்...
மட்டக்களப்பு – பெரியகல்லாறு பகுதியில் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர்...
நீர்கொழும்பில் நடைபெற்ற “Voice to Policy Dialogue” நிகழ்வில் கம்பஹா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 65க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடியுள்ளனர்.
திறந்த பாராளுமன்ற முன்முயற்சிக்கான பாராளுமன்றக்...
( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வரும் இவ்வேளையில், சமூக, கல்வி, ஆன்மிகம் மற்றும் கலாசாரத் துறைகளில் பல்வேறு சிறப்பான நிகழ்ச்சிகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றது.
அந்த...
(வி.ரி. சகாதேவராஜா)
சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பான சுற்றுநிருபத்தை முறையாக அமுல்படுத்துமாறு கோரி கல்முனை
கல்முனை ஆதார வைத்தியசாலையில் இன்று (17) திங்கள் கிழமை காலை அரைமணி நேரம் அங்குள்ள சுகாதார உதவியாளர்கள் ...