களுவாஞ்சிகுடியில் ‘ரன்விமன’ சமுர்த்தி விசேட வீட்டுத்திட்ட மூன்று வீடுகள் கையளிப்பு

( வி.ரி.சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் "ஆரோக்கிய வசதியுடனான ஒரு வீடு – வலுவான ஒரு குடும்பம்" என்ற தொனிப்பொருளின் கீழ் 2025ம் ஆண்டிற்கான 'ரன்விமன' சமுர்த்தி விசேட வீட்டுத்திட்டத்தின் மூலம்...

தாந்தாவில் அன்னதானப் பணி!

கொக்கட்டிச்சோலை தாந்தாமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவத்தையொட்டி வழமைபோல் இம்முறையும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான கே.ஜெயசிறில் தலைமையிலான குழுவினர் பகலில் அன்னதானம்...

நாவலடியில் இருவாரங்கள் இடைவிடாத மருத்துவச் சேவை!

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயத்திற்கு கானகத்தினூடாக செல்லும் அடியார்களுக்கு மனிதாபிமான சேவையை ஒரு மருத்துவ குழு தொடர்ச்சியாக பல வருடங்களாக வழங்கி வந்தது. உகந்தை மலை முருகன் ஆலயத்திலிருந்து...

திருக்கோவில் மற்றும் சம்மாந்துறையில் அரச நெல் கொள்வனவு ஆரம்பம் !

(வி.ரி.சகாதேவராஜா) ​ அரசாங்கத்தின் நெல் கொள்வனவு திட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் நேற்று (27) திங்கள் கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. ​ சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். முஹம்மது ஹனீபா நெல் கொள்வனவு நிலையத்திற்கு...

நேர்மை கலாசாரம் – தூய இலங்கை தேசிய செயற்திட்டம்

யூ.கே. காலித்தீன் - இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்படும் Clean Sri Lanka (தூய இலங்கை) தேசிய செயற்திட்டம் - 2026 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப...