மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம   மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி அவர்களின் தலைமையில் 31.07.2026 பழைய மாவட்ட...

இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக நிலந்த பிரேமரத்ன நியமனம்

மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துடன் அவர் லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்படவுள்ளார். நாட்டின் பாதுகாப்பையும் இராணுவத்தின் நிர்வாகத்தையும் திறம்பட வழிநடத்தும் நோக்கில் இந்த உயரிய...

இலங்கை உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கான மூன்றாவது கட்ட திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நிறைவு

ஹஸ்பர் ஏ ஹலீம் இலங்கையின் 10 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 28 உள்ளூராட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற மூன்றாவது கட்ட அறிவுப் பரிமாற்ற மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி இந்தியாவில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்தியாவின் ஹைதராபாத்தில்...

முந்தனையாறு திட்டம் முதல் விவசாயிகள் வரை – மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்..!

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நீண்டகால தேவைகள் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நான் முன்வைத்த முக்கிய விடயங்கள் இன்று (31.07.2026) நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், மாவட்ட மக்களின் அன்றாட...

தம்பலகாமத்தில் தமிழ் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் கூத்து ஆற்றுகை விழா

ஹஸ்பர் ஏ.எச்- கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் மற்றும் தம்பலகமம் பிரதேச செயலகம் இணைந்து நடத்திய கூத்து ஆற்றுகை விழா இன்று (31) தம்பலகாமம் தி/ஆதிகோனேஸ்வரா மகா வித்தியாலயத்தில் கலையரங்கத்தில் இடம்பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலக உதவிப்...