சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்.

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று (12) புதன்கிழமை சமுத்திரத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ சிறப்பாக ஆலய...

சித்தாண்டியிலிருந்து செல்வச்சந்நிதிக்கு யாத்திரை சென்ற சைவ யாத்திரிகர்கள்

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலயத்திலிருந்து அறுபதுக்கும் மேற்பட்ட சைவ யாத்திரிகர்கள் ஆன்மீக பயணமாக இன்று 12.08.2026 புதன்கிழமை காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் -...

100 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களால் கோரப்பட்ட “கங்கை தீர்த்தப் படிக்கட்டு” – குமார் ஜெயக்குமரன் மற்றும் அவரது குழுவினர் முன்வந்து நடவடிக்கை

ஹஸ்பர் ஏ ஹலீம் - திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தில், பக்தர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்த “கங்கை தீர்த்தப் படிக்கட்டு” இன்று (12) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. குமார்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் என்.சரவணபவன் பங்கேற்புடன் இன்று...

மட்டக்களப்பில் எல்-நினோ காலநிலை மாற்றத்தால் பயிர்ச் செய்கையில் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் விழிப்புணர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் எல்-நினோ காலநிலை மாற்றத்தினால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில்...