சுவிஸ் பொதுப் போக்குவரத்தில் காகித டிக்கெட்டும் ரொக்கப் பணமும் மறையுமா?
2029-ஐ நோக்கி புதிய டிஜிட்டல் திட்டம் – ஆனால் நாடு முழுவதும் கட்டாய முடிவு இன்னும் இல்லை
சுவிட்சர்லாந்தின் பொதுப் போக்குவரத்துத் துறையில் டிக்கெட்...
திமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி செல்வாநகர் மயானக் காணியில் இடம்பெறும் அத்துமீறிய கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச ஒருங்கிணைப்புக்...
வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாண புதிய இராணுவ பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.என்.கே.டி. பண்டார, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவைச் சந்தித்து கலந்துரையாடிள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது நேற்று முன்தினம்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
எல் நினோ தாக்கத்தின் காரணமாக குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள உன்னிச்சை பகுதி மக்களுக்கு நிரந்தரத் தீர்வை வழங்கும் வகையில் அபிவிருத்திப் பணிகள் எமது அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என வீடமைப்பு, நிர்மாணம் மற்றும்...
இந்த மாதம் சுவிஸ் மக்கள் வாக்களிக்கவுள்ள முக்கிய தேசிய விடயங்களில் Food Initiative – உணவு முன்முயற்சி ஒன்றாகும். அனைவருக்கும் தரமான, போதுமான மற்றும் வாங்கக்கூடிய விலையில் உணவு கிடைக்க வேண்டும் என்பதுடன்,...