இலங்கை இகிமிசன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீயின் ஆசீர்வாதத்துடன் இடம்பெற்ற மூன்று நூல்களின் வெளியீட்டு விழா

( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இலங்கை இகிமிசன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மகராஜ் தலைமையில், அவரது ஆசீர்வாதத்துடன் நேற்று (23)...

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு மூன்று கோடி பெறுமதியான சித்திரத் தேரிற்கான ஆரம்ப நிகழ்வு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வர் ஆலயத்திற்கு அமையவிருக்கும் புதிய அலங்கார சித்திர தேரிற்க்கான ஆரம்ப நிகழ்வு இன்று (23.08.2026) திகதி இடம்பெற்றது. கொக்கட்டிச்சோலை அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வர் ஆலயத்தின் தலைவர் வண்ணக்கர்...

பாசிக்குடாவை சர்வதேச சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்ய ஆரம்பக்கட்ட நடவடிக்கை: உலக வங்கி பிரதிநிதிகள் நேரடி கள ஆய்வு.

சுமன் மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாசிக்குடா கடற்கரைப் பகுதியை ஒரு முக்கிய சுற்றுலாத் தளமாக உயர்த்தும் நோக்கில், சாத்தியவள அறிக்கை தயாரிப்பதற்கான முதற்கட்ட ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன. ​இதன் ஒரு பகுதியாக, பாசிக்குடாவின் சுற்றுலா வளங்கள்...

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு விசேட சட்ட, நிர்வாக பயிற்சி

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான விசேட சட்ட, நிர்வாக வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்று இடம்பெற்ற இந்தப்...

*சுதந்திரத்துக்குப் பின்னர் எதிர்க்கட்சியில் இருந்து மக்களுக்கு சேவையாற்றிய ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தியே ஆகும்*.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டில் எதிர்க்கட்சியில் இருந்த எந்தவொரு அரசியல் கட்சியும் மக்களுக்குச் சேவையாற்றவில்லை. வரலாற்றில் முதன்முறையாக எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மக்களுக்குச் சேவையாற்றிய ஒரே...