சிறுபோக நெல் கொள்முதல் மற்றும் வட்டியற்ற கடன் திட்டம். விசேட கலந்தரையாடலpல் மன்னார் அரசு அதிபர் தெரிவிப்பு

( வாஸ் கூஞ்ஞ) 21.08.2026 அரசாங்கத்தின் புதிய சுற்று நிரூபத்திற்கு அமைய பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக வட்டியற்ற கடன்களை வழங்கி விவசாயிகள்...

மட்டக்களப்பில் வரட்சியால் நாளாந்த நீர் வெட்டு அமுல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதால் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின்...

வைத்தியசாலையில் சீருடை முறைமை ஏன் கொண்டுவரப்பட்டது? பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சிறிநாத் விளக்குகிறார்!

( வி.ரி.சகாதேவராஜா) வைத்தியசாலையில் சீருடை முறைமை ஏன் கொண்டுவரப்பட்டது? வருகின்ற நோயாளிகளுக்கு மிக நம்பிக்கையாக சேவை வழங்கவேண்டிய சேவை வழங்குனர்கள், தங்கள் அடையாளங்களை அடையாளப்படுத்திக்கொள்வது ஒரு பாதகமாக அமையும் என்ற சூழ்நிலையின் அடிப்படையில்தான் இந்த சீருடை...

பயிற்றுவிப்பாளர்களுக்கான திறன் விருத்திப் பயிற்சி

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கொழும்பு தேசிய விளையாட்டு அறிவியல் நிறுவனத்தின் (National Institute of Sports Science) அனுசரணையுடன், கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவும் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட...

மட்டக்களப்பு மாவட்ட பாரம்பரிய சுதேச வைத்தியர்களுடனான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் சேவையாற்றும் பாரம்பரிய சுதேச வைத்தியர்களுடனான கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (21) நடைபெற்றது. கிழக்கு...