சுவிட்சர்லாந்துக்கும் மாவோவின் சீனாவுக்கும் இடையிலான சிறப்பு உறவு

சுவிட்சர்லாந்துக்கும் மாவோவின் சீனாவுக்கும் இடையிலான சிறப்பு உறவு சுவிட்சர்லாந்து: சீன மக்கள் குடியரசின் முன்னாள் தலைவர் மாவோ சேதுங் மறைந்து 50 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், மாவோ காலத்து சீனாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான சிறப்பு...

Lenzerheide நான்கு நட்சத்திர ஹோட்டல் மீது சைபர் தாக்குதல் – 10,000 விருந்தினர்களுக்கு எச்சரிக்கை

Graubünden மாநிலத்தின் Lenzerheide பகுதியில் உள்ள Hotel Schweizerhof சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து சுமார் 10,000 விருந்தினர்களுக்கு ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை அனுப்பியுள்ளது. மோசடியாளர்கள் WhatsApp செய்திகள் மூலம் வாடிக்கையாளர்களைத்...

மாதம்பே பகுதியில் உள்ள தென்னை தொழிற்சாலையில் தீ விபத்து!

மாதம்பே பகுதியில் உள்ள தென்னை மரம் சார்ந்த உற்பத்தி நிறுவனமொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மாதம்பே பகுதியில் இயங்கி வரும் குறித்த உற்பத்தி நிறுவனத்தில் இன்று (06) மாலை இந்த திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது....

நாளை முதல் மீண்டும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

அனைத்து அரச மற்றும் அரச அனுசரணையில் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் நாளைமுதல் ஆரம்பமாகவுள்ளன. இந்த பாடசாலைத் தவணை டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி...

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை உயர்வு!

இவ்வாண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், நாடு முழுவதிலும் இதுவரை மொத்தம் 96,228 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. செப்டெம்பர்...