எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
தேசிய லொத்தர் சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் லொத்தர் சீட்டுகளை வீதியோரங்களில் விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திற்கொண்டு காப்புறுதித் திட்டம் இன்று (19) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
தேசிய லொத்தர்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை – வவுணத்தீவு பகுதியில் மண்முனை மேற்கு பிரதேச சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு சுற்றாடல் அமைச்சரிடம் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய கைத்தொழில் மன்றத்தின் விசேட குழுக் கூட்டம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலக கேட்போர்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புகள் (CSOs) மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கிடையிலான கலந்துரையாடல் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட சம்பத் குமார லியனகே நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பிலுள்ள கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் உத்தியோக பூர்வமாக...