2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக 10 விமானங்களைக் கொண்ட விமானத் தொகுதியைக் கொள்வனவு செய்தபோது, ஐரோப்பிய விமான நிறுவனமொன்றிடமிருந்து 20 இலட்சம் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான...
இலங்கையின் பொது சுகாதாரச் சேவையின் நூற்றாண்டு நிறைவு விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) காலை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
தெற்காசியாவின் முதலாவது களச்...
தனது காதலியுடன் இருந்தபோது பதிவு செய்யப்பட்ட அந்தரங்கக் காணொளியை, அவரது அனுமதியின்றி Facebook ஊடாகப் பகிர்ந்ததாகக் கூறப்படும் 22 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் அளுபோமுல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கோனாபினுவல பொலிஸ்...
தமிழ் இலக்கிய உலகிற்கு மேலும் நான்கு புதிய படைப்புகளை அர்ப்பணிக்கும் சிறப்புமிக்க நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் செப்டம்பர் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற உள்ளது.
எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்களின் “ஈழப்...