சீர்வரிசையோடு சிறப்பாக இடம்பெற்ற மடத்தடி மீனாட்சி அம்மனின் ஆடிப்பூரம்

( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற தேசத்து ஆலயமாம், மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் முதல் தடவையாக சீர்வரிசையுடன் ஆடிப்பூரத் திருவிழா நேற்று (...

கிழக்குப்பல்கலைக்கழகத்தினுடைய கலை கலாசாரா பீடத்தின் எட்டாவது வருடாந்த ஆய்வு மாநாடு!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை கிழக்குப்பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடம் நடத்தும் எட்டாவது வருடாந்த ஆய்வு மாநாடு எதிர்வரும் 18.08.2026 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை வந்தாறுமூலையிலுள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர்...

மாபெரும் தொழில் சந்தை நிகழ்வு – 2026

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இளைஞர், யுவதிகளுக்கான மாபெரும் தொழிற்சந்தையானது நேற்று (14) பிரதேச செயலாளர் திரு...

உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிக்க ரூ.2,500 மில்லியன் ஒதுக்கீடு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு அரசாங்கத்தினால் வளமான நாடு - அழகான வாழ்க்கை தேசிய திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தைப் பெருக்கும் நோக்கில், வரவு செலவுத் திட்டத்தின் கீழ் 2,500...

பாசிக்குடாவை மையமாகக் கொண்டு சுற்றுலா

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு பாசிக்குடாவை மையமாகக் கொண்டு சுற்றுலா துறையை உலக வங்கியின் அனுசரனையுடன் அபிவிருத்தி செய்வது தொடர்பான மாவட்ட மட்ட பங்குதாரர்களுடனான கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர்...