நெருக்கடியான நிலைமைக்குள்ளும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கென இவ்வருடத்ததில் 2177 திட்டங்களுக்காக 11938 மில்லியல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டங்களை மிக விரைவாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் கைத்தொழில்...
( வி.ரி.சகாதேவராஜா)
மட்டக்களப்பை அதிரச் செய்த கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு பாழ்ங்கிணறு படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை நள்ளிரவில் வீட்டுக்கு அழைத்துச் சென்று தேடுதல் நடாத்தியதில் அங்கு மயக்க மருந்து போத்தல்கள் மற்றும்...
( வி.ரி.சகாதேவராஜா)
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 134 வது ஜனன தினம் மலையகத்தில் முதல் தடவையாக இன்று (27) வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது .
பூண்டுலோயா விவேகானந்த...
அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸார் சார்ஜென்ட் ஒருவர் 4000 ரூபா இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில், சந்தேக...
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக அவற்றை இறக்குமதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற...