பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் உயர்த்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டமானது எச்சரிக்கை நிலையில் இருந்து தீவிரம் என்ற நிலைக்கு, 4 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று முதன்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இரு...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும், கொழும்பு மாநகர சபைப்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

“உழைப்பாளர் இன்றி உலகு இல்லை, உழைப்பால் உயர்வோம் உறவால் வெல்வோம்”

யூ.கே.காலித்தீன் - தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ​இன்று (01) சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேதினமானது வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.எம். முபாறக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பெருந்திரலான தொழிலாளர்கள்,...

பல்கலைக்கழகத்தில் 20 பேரை கடித்த ஒற்றை அணில் !

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில், ஒற்றை அணிலின் தாக்குதலால் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். ராஜஸ்தான், உதய்ப்பூரில் (Udaipur) அமைந்துள்ள குறித்த பல்கலைக்கழகத்தில் கடந்த 6 வார...