தேசிய வெசாக் வாரம் இன்று ஆரம்பமாகின்றது. இவ்வருடத்திற்கான கருப்பொருளாக "பொது நன்மைகளுக்காக நாம் விரைவாக அணிதிரள்வோம்" என்பதக அமைந்துள்ளது.
பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஜி. செனரத்ன குறிப்பிடுகையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின்...
( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வைகாசி திருக்குளிர்ச்சி திருச்சடங்கின்
முதலாம் நாள் ஊர்சுற்றுக்காவியம் பாடும் நிகழ்வு நேற்று (26) செவ்வாய் இரவு பக்தி பூர்வமாக நடைபெற்றது.
உடுகு அடித்து...
( வி.ரி.சகாதேவராஜா)
உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள பல கிணறுகளை “ஸ்பான்ட்” ( Spand) அமைப்பினர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விரைவில் வரவிருக்கும் ஆண்டுத் திருவிழாவையும் கதிர்காமம் பாதயாத்திரையையும் முன்னிட்டு...
எபோலா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்தியாவின் பெங்களூரு தொழில்நுட்ப மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பெண்ணுக்கு எபோலா தொற்று இருப்பது உறுதி...