எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, “எதிர்கால காலநிலை பாதுகாப்பிற்கு இயற்கையே எமது உந்துசக்தி” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வும் கண்டல் தாவர மீள்நடுகைத் திட்ட ஆரம்ப நிகழ்வும் இன்று (05)...
( வி.ரி.சகாதேவராஜா)
மாகாண நன்கொடை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி - 01 இல் அமையப்பெறவுள்ள இயற்கை உர தயாரிப்பு இடத்திற்கான சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று 2026.06.05 ம்...
தவிசாளர் மே.வினோராஜ் தலைமையில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் சபா மண்டபத்தில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேச சபையில் பதிவு செய்யப்பட்ட படவரைஞ்ஞர்களுக்கிடையிலான கலந்துரையாடல் (04) நடைபெற்றது.
குறித்த கூட்டத்தின் போது...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், அரசாங்க தகவல்
திணைக்களம் நடாத்தும் தரமான ஊடக அறிவுள்ள திறமையான இலங்கை பாடசாலை
சமூகத்தை உருவாக்குவதற்காக பாடசாலை ஊடக கழகங்களுக்கு பொறுப்பான ஆசிரியர்கள் மற்றும்...
( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு மாகாணத்தின் தென்திசைஎல்லையான குமுக்கன் நதி தீரத்தில் பன்னெடுங்காலமாக எழுந்தருளி அருள் சாதித்துக் கொண்டிருக்கும் குமுக்கன் காளியம்மன் ஆலயத்திற்கு புதிய அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது.
சைவா சமய...