பரீட்சை முறைகேடுகளுக்கு பர்தா காரணம் இல்லை – இம்ரான் எம்.பி
க.பொத. சா/த பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவிகள் பர்தா தொடர்பிலான விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க தயாராக இருக்கிறார்கள். எனினும், பரீட்சை மண்டப அதிகாரிகள் மாணவிகளின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களை முறையாக தெளிவுபடுத்த...
போதைப்பொருள் கருத்தரங்கில் அதிகளாவான பெண்கள்
போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது உறவுகளை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு இடம்பெற்றது.
இக்கருத்தரங்கு இன்று (4) அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் அல்-அமானா சமூக சேவை அமைப்பின்...
இளம் பெண்ணுடன் மதகுரு உல்லாசம்
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் கத்தோலிக்க மதகுரு ஒருவரும், இளம்பெண்ணும் மதுபான போத்தல்களுடன் தனியான வீடொன்றில் தங்கி இருந்த பொழுது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எச்சரிக்கை செய்து விடுவிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாண நகரப் பகுதியில்...
களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தினால் திருமுறை முற்றோதல்
மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் திருமுறை முற்றோதல் நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது. ஆலய பரிபாலன சபைத் தலைவர் க.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்று வரும் இத்திருமுறை...
கிழக்கு ஆளுனர், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்
கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் ஆகியோர் மட்டக்களப்பில் உள்ள ஆளுநர் இல்லத்தில் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான உலக வங்கியின் முகாமையாளர் த சியோ...
லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம்
லாஃப்ஸ் எரிவாயுவின் விலையிலும் திருத்தம் மேற்கொள்ள எதிர்ப்பார்ப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விலை திருத்தம் இடம்பெறும் முறை தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று நள்ளிரவு இடம்பெறும் விலை திருத்தத்தின் பின்னர், 12.5 கிலோ...
இன்று முதல் வழமைக்கு திரும்பும் பெட்ரோல்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் ஆகியவை நாடளாவிய ரீதியில் தொடர்ந்து எரிபொருளை விநியோகித்து வருவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில்...
கொழும்பில் கருணாநிதி நுாற்றாண்டு விழா
முத்தமிழறிஞர் ,கலைஞர் மு. கருணாநிதி நுாற்றாண்டு விழா கொழும்பிலும் வெள்ளவத்தை தமிழ் சங்கத்தில் நேற்று காலை 10.00மணிக்கு நடைபெற்றது.
இதன்போது தினகரன் ஆசிரியர் தே.செந்தில்வேலவர், தலைமையுரை முனைவர் சதிஸ்குமார் சிவலிங்கம். ஏற்புரை. மானவை...
ஆளுநரினால் திருமலை மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு
திருகோணமலை மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு “உரிய இடத்தில் தீர்வு” வழங்கும் நோக்கில், நடமாடும் சேவையொன்றை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செயலக திட்டமிடல் பணிப்பாளர்...
வவுனியாவில் பொதுமன்னிப்பில் கைதிகள் விடுதலை
பொசன் போயா தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 5 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று பொசன் போயா தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக சிறை கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை...
ஓந்தாச்சிமடம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் அடிக்கல் நடும் நிழ்வு.
மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமடம் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மடாலயத்திற்குரிய அடிக்கல் நடும் நிழ்வு இன்று பூர்வபக்க திரையோதசித் திதியும், மிதுன லக்கினமும், விசாக நட்சத்திரமும் கூடிய தெய்வீக சுப...
மது ஒழிப்பு கொடி விற்பனை
புகைத்தலிலிருந்து மீண்ட ஒரு கிராமம் மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் தேசம்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கொடி விற்பனை ...
கண்ணகி அம்மனுக்கு சங்காபிஷேக பாற்குட பவனி
மட்டக்களப்பில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்குடா அருள்மிகு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ நிகழ்வில் மூன்றாவது நாளாகிய இன்று 108 அஷ்டோத்திர சங்காபிஷேகமும்...
யூனானி வைத்தியர்களால் போராட்டம் முன்னெடுப்பு
வைத்திய நியமனத்தில் யூனானி வைத்தியர்களாகிய தாங்கள் புறக்கணிப்பட்டுள்ளதாக தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டமானது யூனானி வைத்தியர்கள் ஒன்று கூடி மஹரகம நாவின்ன பகுதியில் அமைந்துள்ள ஆயுள்வேத திணைக்களத்தின் முன்னெடுத்தனர்.
இப்போராட்டத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள்...
வங்கி நகைகள் களவு – சந்தேகநபர்கள் தொடர் விசாரணையில்
மட்டக்களப்பு ஓட்டமாவடியில் அரச வங்கியொன்றில் நகைகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (2) வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போது சந்தேக நபர்களை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றில் நீதிபதி...
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்குமிடையில் விசேட சந்திப்பு
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வளங்களை முறையான விதத்தில் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் நலிவுற்ற பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பி, நிலையான அபிவிருத்தியை நோக்கி முன் கொண்டு செல்ல முடியுமென கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்...
மனித உரிமை சார்ந்த செயலை ‘வோரம்’ நிறுவனம் முன்னெடுக்கின்றது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான இணையம் மனித உரிமை சார்ந்த செயலில் மட்டுமல்லாது தற்பொழுது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கொடுக்கும் ஒரு செயல்பாடாக தொழிற்பயிற்சி வழங்கி அவர்கள் வாழ்வாதாரத்தில் முன்னேற வழி சமைத்துக் கொடுத்து வருகின்றது என...
வடக்கு கிழக்கில் பெண்கள் போராட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக ஓமானில் சிக்கித் தவிக்கின்ற இலங்கைப் பணிப்பெண்களை உடனடியாக நாட்டுக்கு திருப்பி கொண்டுவர வேண்டும் என்று கோரி நேற்று(1) வடக்கு கிழக்கு எங்கும் பெண்கள் ஊர்வலத்துடன் போராட்டம்...
விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை
மழையுடனான காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மாத்தறை, இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின்...
பாதை வழியாக பயணமான யாத்திரீகர்கள்
யாழ்ப்பாணம் செல்வச் சந்நதி ஆலயத்திலிருந்து கடந்த மாதம் 6ம் தேதி புறப்பட்ட ஜெயாவேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரை குழுவினர் ஐந்து மாவட்டங்களை கடந்து நேற்று(1) அம்பாறை மாவட்டத்திற்குள் பிரவேசித்து இருக்கின்றார்கள்.
கடந்த 26 நாட்களாக...
கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
(ஹஸ்பர்) திருகோணமலை மூதூர் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சின்னக் குளம் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று...
ஆளுநரின் பங்கேற்புடன் இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!!
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டின் மே மாதத்திற்கான அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (01) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கிராமிய வீதி...
திருகோணமலை மாவட்ட அரச சார்பற்ற சிவில் சமூக கலந்துரையாடல் ..!
(அ . அச்சுதன்) திருகோணமலை மாவட்ட அரச சார்பற்ற சிவில் சமூக அமைப்புக்களின் சம்மேளமனம் நேற்று இந்து கலாசார மண்டபத்தில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களின் வலுவூட்டல் எனும் தலைப்பில் கருத்தரங்கு மற்றும் கௌரவிப்பு...
தீயணைக்கும் வாகனம் வழங்க தீர்மானம்
மன்னார் பிரதேச சபையில் இருக்கும் தீயணைக்கும் வாகனத்தை மன்னார் நகர சபைக்கு மாற்றி அவற்றை உடன் செயற்படுத்தும் நிலையில் வைத்திருக்குமாறு மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செவ்வாய் கிழமை (30)...
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த திருகோணமலை சிறுவர்கள்
“ கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எதிர் வரும் ஏப்ரல் மாதம் சிறார்களாகிய நாங்கள் பாக்கு நீரிணையை 32Km தூரத்தினை நீந்திக்...
புலமைப்பரிசில் பரீட்சையில் மேலும் பல மாணவர்கள் சித்தி
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் பரிசீலனை பெறுபேறுகளின் அடிப்படையில் பரீட்சையில் சித்தியடையாத 146 மாணவர்கள் வெட்டுப்புள்ளியில் சித்தியடைந்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களை மீள...
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.அதன்படி, இன்று ஒரு பவுன் "22 கேரட்" தங்கத்தின் விலை 149,000 ரூபாவாக குறைந்துள்ளது.
கடந்த வாரம் புதன்கிழமை இது 154,500 ரூபாவாக பதிவாகி இருந்தது.
கடந்த...
கல்லடி பாலத்தில் மிதந்த மாணவியின் சடலம்
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவி ஒருவரின் சடலம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
22 வயதுடைய மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த மாணவியே இவ்வாறு சடலமாக...
உலக புகைத்தல் தின விழிப்புணர்வு
உலக புகைத்தல் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பகுதியில் விழிப்பூட்டல் நிகழ்வொன்று இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம்.நஜீப்கான் தலைமையில் இடம்பெற்றது.
வாழைச்சேனை...
சர்வதேச தலசீமியா தின விழிப்புணர்வு ஊர்வலம்
சர்வதேச தலசீமியா தின ஊர்வலம் ஹரிதாஸ் ஏகட் நிறுவன தலைவர் அருட் தந்தை ஜே.ஜேசுதாசன் அடிகளாரின் தலைமையில், தலசீமியா செயற்திட்ட இணைப்பாளர் ஆர்.கே மேரி ஒழுங்கமைப்பில் இன்று (30) மட்டக்களப்பில்...