வீட்டிலிருந்து உணவு பெறுவதற்காக தேசபந்து தென்னகோன் முன்வைத்த கோரிக்கையை சிறைச்சாலைத் திணைக்களம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது விளக்கமறியலில் உள்ள பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் வீட்டிலிருந்து உணவு பெறுவது...
பாறுக் ஷிஹான்
வயலில் உழுதுகொண்டிருந்த உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்து சுழல் கலப்பையில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகத்திக்குளம் பிரதேச ...
ருத்திரன்
கிழக்கில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கிரான் அருள்மிகு மஹாகாளி அம்பாள் ஆலயத்தின் ஜீரணோத்தாரண நவகுண்டபட்;ஷ அஷ்டாந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக நிகழ்வு வெகு சிறப்பாக புதன் கிழமையன்று நடைபெற்றது.
ஸ்ரீ தெட்சிணகைலாயம் எனப்...
(க.கிஷாந்தன்)
சிவனொளிபாதமலை யாத்திரைக்காக சென்றவர்களில் போதைப்பொருட்களை எடுத்துச் சென்ற சிலர் கைது செய்யப்பட்டதாக அட்டன் பிரதேச பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் ஹஷிஷ், கஞ்சா, கஞ்சா கலந்த மோதக...
மகளீர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் இயங்கிவரும் EWINGS பெண்களுக்கான சுதந்திர அமைப்பினால் "பெண்களும் மைதானத்தை பயன்படுத்தும் உரிமை உண்டு" என்ற கருப்பொருளில் வருடந்தோறும் கிராமமட்ட பெண்கள் அமைப்பிற்கிடையில் நடாத்தப்படும் வலைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில்...