உடவளவை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் நாளை (17) 13 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
உடவளவை நீர் வழங்கல் திட்டத்தின்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
காத்தான்குடி பிரதேச செயலக கணனிப் பிரிவு கடந்த காலங்களில் தொடர்ச்சியாக காத்தான்குடி பிரதேச மக்களின் நலன் கருதி பிரதேசத்துக்கான சேவைகளை மின்னியலாக்கம் செய்கின்ற செயற்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது.
அதில் ஒரு அங்கமாக (15)...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பயிர்செய்கையில் சட்டவிரோத பீடைநாசினிகளின் பயன்பாட்டைத் தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்வானது விவசாய விரிவாக்கல் பிரதி பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் தலைமையில் சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில்...
களுவாஞ்சிகுடி வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட இரண்டு பாசாலைகளுக்கு புதிய அதிபர்கள் வலயக் கல்வி பணிப்பாளரினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மட்/பட்/கண்ணகி மத்திய மகா வித்தியாலயம் மற்றும் மட்ஃபட்ஃகளுதாவளை மகாவித்தியாலய தேசிய பாடசாலைக்கு அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முறை பே.தேகாசலம்...
வி.ரி.சகாதேவராஜா)
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய ரீதியில் நடாத்தப்படும் பத்து லட்சம் தொண்டர்கள் "1 million Volunteers" வேலைத்திட்டத்திற்காக இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகதேர்வானது. மண்முனை தென் எருவில்பற்று ...