ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்திய ஓட்டுநர் மீது அதிரடி நடவடிக்கை!

கற்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று, மாதம்பை பகுதியில் மற்றொரு பேருந்தை மிகவும் ஆபத்தான முறையில் முந்திச் செல்ல முயன்ற காணொளி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து பேருந்தின்...

குறைந்த காற்றழுத்தப் பகுதி இன்னும் நீடிக்கிறது.

இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி இன்னும் நீடிக்கிறது. இந்த அமைப்பு அடுத்த 36 மணி நேரத்தில் இலங்கையை விட்டு விலகிச் சென்று படிப்படியாக வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய,...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் ஆரம்பமான நாவிதன்வெளி பிரதேச சபை அமர்வு

( வி.ரி.சகாதேவராஜா) ​ முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து, நாவிதன்வெளி பிரதேச சபையில் நேற்று (13) புதன்கிழமை உணர்வுப்பூர்வமான நினைவேந்தல் மௌன அஞ்சலியுடன் நிகழ்த்தப்பட்டது. ​நாவிதன்வெளி பிரதேச சபையின் 11-வது ...

கர்ப்பிணி தாய்மார்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!

ந.குகதர்சன் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கர்ப்பிணி தாய்மார்களின் போசாக்கு மற்றும் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துவதற்காகவும் அவர்களுக்கு நிலையான வருமானத்தினை ஏற்படுத்தி கொடுப்பதற்கான மரக்கன்றுகள் வழங்கும் திட்டமானது ஏர்ன் சிலோன் நிறுவனத்தின்...

குடியிருப்புக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்.

ந.குகதர்சன் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை காகித நகர் கிராமத்தினுள் நேற்றிரவு புகுந்த காட்டு யானை அட்டகாசம் புரிந்துள்ளதுடன், குடிசைகள், விவசாய பயிர்ச்செய்கைகளுக்கும் சேதத்தை...