ஹஸ்பர் ஏ.எச்_
திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த 50ஆவது பிரதேச மட்ட விழாவின் இறுதி நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று (15..05.2026) முள்ளிப்பொத்தானை ஈச்சநகர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்...
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக அம்பாறையில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு...
வலிசுமந்த மாதத்தின் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவு வாரம்
காலப்பகுதிகளில் எமது மக்கள் தங்கள் பிரதேசங்களில் கலியாட்ட நிகழ்வுகளைத்
தவிர்ப்பதுடன், விளையாட்டுப் போட்டிகள், பொது நிகழ்வுகளையும் முழுமையாகத்
தவிர்த்து. பெரும் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட எமது மக்களை
நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவு...
பலத்த மழை குறித்த சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (15) காலை 9.30 மணிக்கு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல்...
( வி.ரி. சகாதேவராஜா)
இலங்கை இராமகிருஷ்ண மிஷனில் கடந்த 40 வருடங்களாக கல்வி சமூக கலாச்சார ஆன்மீக பணியாற்றி வந்த மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ராஜேஸ்வரானந்தா ஜீ, ஓய்வுபெற்று இறுதி ஆன்மீக...