தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியவர்கள் தற்போது அம்பலமாகி வருகின்றனர்

ஜனாதிபதி 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் என பரவலாக நம்பப்படும் முக்கிய விசாரணையில் புதிய அம்பலங்களை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். "மௌனமாக இருந்தவர்கள் இப்போது பேச ஆரம்பித்துள்ளனர். தங்களுக்கு எந்த தொடர்பும்...

வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்ட இடத்தில் ஜாக்கெட்டை எடுத்துச் சென்றது யார்?

ஜனாதிபதி கேள்வி. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னர் மறைக்கப்பட்ட பிரிவுகள் உட்பட முழுமையான அறிக்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (ஏப்ரல்...

கதிர்காம உற்சவ திகதி மாற்றமா? ஆடிவேல் விழாவா? ஆனி வேல் விழாவா? இந்துக்கள் அதிர்ச்சி!

(வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழா உற்சவ திகதியில் மாற்றமடைந்துள்ளதாக வெளியாகும் செய்தியால் அடியார்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னர் கதிர்காமக் கந்தன் ஆலயம் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஜூலை...

சம்மாந்துறை ஹிஜ்றா ஜும்ஆ மஸ்ஜிதில் முன்னாள் எம்.பி ஹரீஸின் 50 லட்சம் ஒதுக்கீட்டில் சோலார் பொருத்தப்பட்டது !

நூருல் ஹுதா உமர் நாட்டின் பொருளாதார நெருக்கடியில் சிக்கி பல்வேறு சமூக கட்டமைப்புக்களும் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளமைக்கு நிவாரணமளிக்கும் வகையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் டீ- 100 திட்டத்தின்...

காத்தான்குடியில் தேர்தல் பிரச்சார காரியாலயங்கள் திறப்பு !

நூருல் ஹுதா உமர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், காத்தான்குடி நகர சபையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் காத்தான்குடி மீராப்பள்ளி வட்டார வேட்பாளர் ஈ.எம். றுஸ்வின் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சார காரியாலயம்...