மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பும் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்ய ஜனாதிபதிக்கு கடிதம்!
நூருல் ஹுதா உமர்
இலங்கையில் புகலிடம் கோரி வரும் மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பும் முடிவு குறித்து கவலை அடைவதாகவும், குறித்த தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதித்...
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை வெள்ளத்தில்
( வி.ரி.சகாதேவராஜா)
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை வெள்ளத்தினால் முற்றுமுழுதாக சூழ்ந்துள்ளது .
இன்று (22) புதன்கிழமை பெய்த கனமழையையடுத்து வெள்ளம் பாடசாலையில் புகுந்துள்ளது.
பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்து.
பாடசாலை அதிபர் டேவிட்...
ஏழு வருடங்களின் பின்னர் களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைக்க ஏற்பாடு!
( வி.ரி.சகாதேவராஜா)
3 கோடி ரூபாய் செலவில் நிருமாணிக்கப்பட்ட களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் ஏழு வருடங்களின் பின் திறந்துவைக்க ஏற்பாடு நடைபெறுகிறது.
மட்டக்களப்பு - களுதாவளை பொருளாதார மத்திய நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து...
சுவாமி விவேகானந்தரின் 163 வது ஜெயந்தி தின விழா!!
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
சுவாமி விவேகானந்தரின் 163 வது ஜெயந்தி தின விழா மட்டக்களப்பில் இன்று இடம் பெற்றது.
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் திருக்கோயிலில் இடம் பெற்ற சுவாமி விவேகானந்தரின் 163 வது ஜெயந்தி விழாவான மட்டக்களப்பு...
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பத்தினரின் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய குடும்பத்தினரின் வாழ்வாதார உதவிக்கான நவீன தையல் இயந்திரம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் இன்று (21) வழங்கி வைத்தார்.
2006 ஆம் ஆண்டு இந்தியா சென்று...
கிளீன் ஸ்ரீலங்கா கருத்திட்டத் தெளிவூட்டல் மற்றும் சிரமதான வேலைத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
" செழுமையான தேசம் அழகான வாழ்வு" என்ற தூர நோக்கை அடையும் விதத்தில் கிளீன் ஸ்ரீலங்கா செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள்,...
கற்பிட்டி பிரதேச சபையின் தெரு விளக்கு பராமரிப்பு பிரிவிற்கு விசேட வாகன வசதி
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்,)
கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட சகல வீதிகளிலும் காணப்படும் தெரு விளக்குகள் சபையின் வாகனம் பழுதடைந்ததன் காரணமாக நீண்ட நாட்களாக திருத்தப்படாமல் காணப்பட்டது .
இக்குறைபாட்டினை நிவர்த்தி செய்யும் வகையில்...
அம்பாறை மாவட்டம் -கிட்டங்கி வீதி நீரில் மூழ்கியது-பிரதேச மக்கள் சிரமம்
பாறுக் ஷிஹான்
கிட்டங்கி வீதி அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் பரவல் காரணமாக அப்பகுதியால் பயணம் செய்பவர்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல் பின்பற்றி செல்வதை அவதானிக்க முடிகின்றது.
கல்முனை மாநகரையும் நாவிதன்வெளி பெரு நிலப்பரப்பையும்...
கிழக்குப் பல்கலைக்கழக பதில் கடமை உபவேந்தராக பேராசிரியர் தம்பிராசா பிரபாகரன்
கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரின் பதவிக்காலம் இன்றைய தினத்துடன் (21.01.2025) நிறைவடைகின்ற நிலையில் பிரதி உபவேந்தராக கடமையாற்றிய பேராசிரியர் தம்பிராசா பிரபாகரனை பதில் கடமை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக...
சீ.மு.இராசமாணிக்கம் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டுஅவரது திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து கௌரவம்
நேற்றைய தினம் இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும் பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.மு.இராசமாணிக்கம் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு (சனவரி 20, 1913) களுவாஞ்சிக்குடி வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் அவரது திருவுருவ...
சாராயத்தவறணை வேண்டாம்!கல்முனையில் விளக்குமாற்றுடன் ஆர்ப்பாட்டம்!
( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை பெரிய நீலாவணையில் மற்றுமொரு சாராயத்தவறணை வேண்டாம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் விளக்கு மாற்றுடன் இன்று செவ்வாய்க்கிழமை கல்முனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் பெரிய நீலாவணை மக்கள்...
கடந்த கால அரசியல் கட்சிகள் முன்னெடுத்தது போன்று தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசும் செயற்படுகின்றது
கடந்த கால அரசியல் கட்ச்சிகள் முன்னெடுத்ததுபோன்று தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசும் செயற்படுவதை அவதானிக்கமுடிகின்றது.இது ஆரோக்கியமான விடயம் அல்ல இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சியின்...
50 லட்ச ரூபாய் செலவில் 2000 பேருக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!
( வி.ரி.சகாதேவராஜா)
தனி ஒருவர் 50 லட்சம் ரூபாய் செலவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட2000 பேருக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்துள்ளார்.
இம் மனிதாபிமான பணி அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
திருக்கோவிலைச் சேர்ந்த பிரபல...
கற்பிட்டி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
கற்பிட்டி பிரதேச செயலகத்தின் 2025 ம் ஆண்டிற்கான முதலாவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் மிலங்க பிரசாத் ஏற்பாட்டில் கற்பிட்டி பிரதேச...
கற்பிட்டி தில்லையூர், தேத்தாவாடி கிராமத்திற்கான பிரதான வீதியின் அவலநிலை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி தில்லையூர் - தேத்தாவாடி கிராமத்தின் கற்பிட்டி நகரில் இருந்து தில்லையூர் மற்றும் தேத்தாவாடி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் பிரதான வீதி சிறிய மழையின் போதும் நீரில்...
நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் லொறி விபத்து
(க.கிஷாந்தன், டி.சந்ரூ)
நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த லொறி ஒன்று, ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று (20.01.2025) இரவு விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த...
வெள்ளம் பாய்ந்தோடும் மாவடிப்பள்ளியில் கண்காணிப்பு தீவிரம் !
நூருல் ஹுதா உமர்
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வெள்ள நீரை கட்டுப்படுத்த அணைக்கட்டுகளை திறந்தமையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக காரைதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளி பிரதேசத்தில் நீர்மட்டம் உயர்ந்து...
கண்டி மயிலப்பிட்டி வாகன விபத்தில் ஒருவர் பலி மூவர் காயம்!
(க.கிஷாந்தன்)
தலாத்துஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி உயிரிழந்ததோடு, மேலும் மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டி மஹியாங்கனை பிரதான வீதியில் மயிலப்பிட்டி கீழ்பிரிவு பகுதியில் இவ்விபத்து 20.01.2025 இடம்பெற்றுள்ளது.
கட்டுகஸ்தோட்டை பகுதியிலிருந்து...
அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட பிராந்திய பணிப்பாளர்
நூருல் ஹுதா உமர்
அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பிராந்திய கண்காணிப்பு மற்றும்...
இரண்டாம் மொழி கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்வு
பாறுக் ஷிஹான்
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் (நிலட்) சம்மாந்துறை பிரதேச சபையிலுள்ள அரச உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட 100 மணித்தியாலம் இரண்டாம் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களுக்கு...
சீரற்ற காலநிலையால் 15 மாவட்டங்கள் பாதிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நிலவும் சீரற்ற வானிலையால்...
கிளீன் சிறீலங்கா என்பது குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தம் செய்வது மட்டுமல்ல
ஹஸ்பர் ஏ.எச்_
கிழக்கு மாகாண சபையின் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடல் இன்று (20) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களின்...
சிறுபான்மையினருக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் மறைந்த விக்டர் ஐவன்
அனுதாபச் செய்தியில் முஸ்லிம் மீடியா போரம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ராவய பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரும் நாட்டின் ஊடகத்துறையில் தனக்கென தனித்துவமான பெயரை உருவாக்கி, இலங்கை ஊடகத்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய விக்டர் ஐவனின் மறைவு குறித்து ஸ்ரீலங்கா...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவர்களின் வெளியுறவுக் கொள்கை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்
தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்தபோது ஊழல் மோசடி என விமர்சித்த இந்திய மற்றும் சீன நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட ஜனாதிபதி எடுத்த தீர்மானம் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்...
வீட்டினை ஒப்படைக்க நாம் தயார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கம் எப்போது கோரினாலும் தாம் ஒப்படைக்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், குறித்த...
ஸ்ரீபாத யாத்திரை சென்ற டென்மார்க் சுற்றுலா பயணி இதய நோயால் உயிரிழந்தார்
நுவரெலியா மாவட்டத்தின் நல்லதண்ணியா - ஸ்ரீபாத வீதியில் சோகமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஸ்ரீபாத யாத்திரைக்கு சென்ற டென்மார்க் சுற்றுலா பயணி ஒருவர் திடீர் இதய நோயினால் இன்று (20) உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணியா...
பிரிட்டிஷ் பெண்ணொருவரின் நிதி அட்டையைக் கொள்ளையடித்து பொருட்களை கொள்வனவு
செய்த நபர் ஹட்டனில் கைது
(க.கிஷாந்தன்)
பிரிட்டிஷ் பெண்ணொருவரின் நிதி அட்டையைக் கொள்ளையடித்து. ஹட்டன் நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் இரண்டரை லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ள சந்தேக நபர் ஹட்டன் பொலிஸாரால் நேற்றிரவு (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டியிலிருந்து எல்ல நோக்கி சென்ற ரயிலில் பயணித்த பிரிட்டிஷ் பெண்ணின் நிதி அட்டையைஇ ஹட்டன் மற்றும் தலவாக்கலை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்தே இவர் கொள்ளையடித்துள்ளார்.
பின்னர் ஹட்டன்...
அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த பொதுக் கூட்டம்
பாறுக் ஷிஹான்
அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 18வது வருடாந்த மாநாடும் பொதுக் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை (19) தலைவர் யூ.எல்எம். பைஸர் தலைமையில் மாளிகைக்காடு வாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக...
கனமழை வெள்ளத்தால் நடமாடும் சேவை ஒத்திவைப்பு! ஜன.28 இல் நடக்கும் என்கிறார் றியாழ்.
கனமழை வெள்ளத்தால் நடமாடும் சேவை ஒத்திவைப்பு!
ஜன.28 இல் நடக்கும் என்கிறார் றியாழ்.
( வி.ரி.சகாதேவராஜா)
மனித அபிவிருத்தி தாபனமும் காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து நாளை 21 ஆம் தேதி நடாத்தவிருந்த நடமாடும் சேவை சமகால...
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் உள்ளூர் போக்குவரத்து பாதிப்பு
எஸ்.எஸ்.அமிர்தகழியான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (19) காலை 9.30 மணியிலிருந்து கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வெள்ள நீர் அதிகரித்து வருவதனால் உள்ளூர் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக...