ஆளுநரால் பெரியநீலாவணையில் கலை மற்றும் கலாசார மேம்பாட்டு மையம் திறந்துவைப்பு!

( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், பெரியநீலாவணையில் 1 கோடி 10 லட்சம் ரூபாய் செலவில்புனரமைக்கப்பட்டுள்ள உள்ளூர் கலாசாரம் மற்றும் கலைஞர்களுக்கான கலை மற்றும் கலாசார மேம்பாட்டு மையம் நேற்று...

செம்மணி உண்மைக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்”

ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக, தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நோர்வே நாட்டின் ஒஸ்லோவில் உள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவின் துணை இயக்குநர் பியேட்...

நாளை காரைதீவில் 36வது தியாகிகள் தின கிரிக்கெட் சுற்றுப் போட்டி

( வி.ரி. சகாதேவராஜா) ஈழவிடுதலை போராட்டத்தில் உயிர் நீத்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா மற்றும் போராளிகளின் ஞாபகார்த்தமான 36வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு,காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம்...

இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தினால் வாகரை பிரதேச மீனவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில், கடல்சார் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட கற்கைநெறிகளை பூர்த்தி செய்த வாகரை பிரதேச மீனவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று (19) வாகரை...

விசேட தேவை க்குட்பட்ட சிறுவர்களுக்கான எலும்பியல் சாதனங்கள் (Orthotic devices ) வழங்கும் நிகழ்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுக்கான எலும்பிய ல் சாதனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி....