அரிசியின் விலை அதிகரிக்கும் : மக்களுக்கு சுமையாக மாறிவிடும்

அரிசியின் விலை அதிகரிக்கும் ஆனால் அது மக்களுக்கு சுமையாக மாறிவிடும் எனவே விவசாயிகளின் நஷ்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தினால் அவர்களுக்கான மானியத் தொகை வழங்கப்பட உள்ளது- பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விவசாய அமைச்சர் தலைமையில்...

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிருவாக உத்தியோகத்தராக சிறிதரன் நியமனம்

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிருவாக உத்தியோகத்தராக, முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (அதி சிறப்பு) தரத்திற்கு பதவியுயர்வு பெற்றுள்ள சின்னத்துரை சிறிதரன் , நியமிக்கப்பட்டுள்ளார். காரைதீவைச் சேர்ந்த அவர், நேற்று...

மட்டக்களப்பில் இடிந்து விழுந்த பாலத்திற்கான தற்காலிக பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நகரில் இடிந்து விழுந்திருந்த பாலத்திற்குப் பதிலாக தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் இன்று (02) திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன. மக்களின் போக்குவரத்து மற்றும் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை...

தனிநபர் கோவைகளை கையாளும் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அரச நிறுவனங்களிலும் தனிநபர் கோவைகளை கையாளும் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (02) நடைபெற்றது. மாவட்ட மேலதிக...

இணையவழியில் நிதி மோசடியில் ஈடுபட்டவர் கைது!

இணையம் ஊடாக வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, 4,386,219 ரூபாயை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த...