யாழ்.கதிர்காம பாதயாத்திரீகர்கள் இன்று (29) திங்கள் கிழமை காலை , அண்மையில் முதலாவது கும்பாபிஷேகம் நடைபெற்ற நிந்தவூர் முருகன் ஆலயத்திற்கு முதல் தடவையாக விஜயம் செய்தபோது ஆலயத் தலைவர் இராம.ரவீந்திரதேவன் வரவேற்று காலை...
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையை கடுமையாக்க, பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான வேலைவாய்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
அதன்படி தற்போதைய அபராதத் தொகையான பத்தாயிரம் ரூபாயை, ஒரு இலட்சமாக...
இலங்கை பாடகர் ருக்மன் அசித தமது 48 வது வயதில் காலமானார்.
சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த ருக்மன் அசித, இன்று (29) காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள இசைத்துறையில் பல பாடல்களை பாடியதன் மூலம்...
இலங்கையில் பௌத்த தர்மம் நிலைநாட்டப்பட்டதை நினைவுகூரும் உன்னதமான பொசன் பௌர்ணமி தினம் இன்றாகும் (29).
மிஹிந்த தேரர் தலைமையிலான தர்மதூதுக் குழுவினர் நாட்டிற்கு வருகை தந்து இன்றைய போன்றதொரு பௌர்ணமி தினத்திலாகும் என்பதுடன்,...
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.
இதன்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,071.95 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அத்துடன் ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 58.92 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை...