நாட்டில், தென்மேற்குப் பகுதிகளில் இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை...
மோசடிகளில் ஈடுபட்டுள்ளவர் என்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய 200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில், இலங்கையை சேர்ந்த பொலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உட்பட அனைத்துப் பிரதிவாதிகளுக்கும் எதிராகக் குற்றச்சாட்டுகளைப்...
( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்கின் இறுதிநாளான நேற்று (1) திங்கட்கிழமை மாலை நெல்குற்றுதல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
மூன்று கல் உரல்களில்...
சுவிஸ் ஈழத் தமிழ் வணிகர்களுக்கிடையிலான வர்த்தகத் தொடர்புகளைப் பலப்படுத்தவும், புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கவும் "வணிகப்பாலம் 2026" என்ற மாபெரும் நெட்வொர்க்கிங் மற்றும் மெண்டர்ஷிப் மாநாடு எதிர்வரும் ஜூன் 14 அன்று மேகன்விலில்...
சட்டவிரோதமான முறையில் 31,380,000 ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்த 18 சீன மற்றும் இலங்கை பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாய் மற்றும் மலேசியாவின்...