இலங்கையில் இன்று (12) தங்க விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் நேற்று (11) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாக விற்பனை...
நிலவும் மழையுடனான வானிலைக் காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கே முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய...
( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை மாநகர் நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 2026 ஆம் ஆண்டிற்கான நிகழ்வுகள் நாளை 13 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் பக்தி...
( வி.ரி.சகாதேவராஜா)
கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 28 வது புதிய தலைவராக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் லயன் எந்திரி நடராஜா கதீஷன் நாளை மறுநாள் (14)...
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தில் கடலரிப்பு அண்மைக்காலமாக உக்கிரமடைந்துவருகின்றது.
ஒலுவில் துறைமுக நிர்மாணத்திற்கு பிற்பாடு இது நடைபெறுவதாக பரவலாக கூறப்படுகின்றது.
அதேவேளை,அம்பாறை கடலோரப் பகுதிகளில் பாரிய கடலரிப்பை தடுக்கும் முகமாக பாரிய...