15 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு பயனாளிக்கு கையளிப்பு

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் முள்ளிப்பொத்தானையில் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் புதிதாக நிருமாணிக்கப்பட்ட வீடொன்று உரிய பயனாளியிடத்தில் இன்று (05)உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச உதவி பிரதேச செயலாளர்...

மண்முனைமேற்கு பிரதேச செயலகத்தில் 78வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் சிரமதானம் மற்றும் மரநடுகையுடன்..

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 78வது சுதந்திர தின நிகழ்வு நேற்று (04) மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக வளாகத்தில், பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி ...

மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலாளர்களுக்கான கலந்துரையாடல்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் கடமையாற்றும் பிரதேச செயலாளர்களுக்கான கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக...

விழிப்பூட்டும் கபடி மற்றும் கால்பந்தாட்ட போட்டிகள் !!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் "விளையாட்டினூடாக பாதுகாப்பான புலம் பெயர்வு " எனும் தொனிப்பொருளில் விழிப்பூட்டும் மகளீர்க்கான கபடி மற்றும் கால்பந்தாட்ட போட்டிகள் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில்...

டெங்கு சிவப்பு எச்சரிக்கை!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதார நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தாண்டி கிராமத்தில் டெங்கு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளப்பெருக்கு குறித்த பகுதிகளில் உள்ள கிராமங்கள்...