இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தாமதமடைவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (23) அமைச்சரவை கூடிய போதிலும் தேசிய மின்சக்தி கொள்கை தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, தேசிய மின்சக்தி கொள்கைக்கான அமைச்சரவை...
மட்டக்களப்பு மாவட்ட எல்லை மாற்றம் குறித்த சர்ச்சை: போரதீவுப்பற்று கிராமங்களை அம்பாறையுடன் இணைக்கும் முயற்சி?
மட்டக்களப்பு மாவட்ட எல்லை நிர்ணயம் தொடர்பாக கவலைக்கிடமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள்...
நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்தியத்தில் நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்களில் விசேட சுகாதார களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகிலா இஸ்ஸதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில்,...
நூருல் ஹுதா உமர்
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பள்ளிவாசல்களில் விநியோகிக்கப்படும் நோன்புக் கஞ்சியின் தரம் மற்றும் சுகாதாரத் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) களப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்களின் ஆரோக்கியமே...
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த H.N.D. in English பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த பட்டதாரிகள், தங்களுக்கு இதுவரை நியமனம் வழங்கப்படாததைத் தொடர்ந்து, தமக்கு நியமனம் வழங்க கோரி...