இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பணிக்குழாமினர் இன்று (30) நாடு திரும்புகின்றனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலுக்கு மத்தியிலும், இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட துரிதமான...
மட்டக்களப்பு புதுப்பாலம் உடைந்தமை தொடர்பில் அமைச்சர்களான பிமல் ரத்னாயக்க, சுனில் ஹந்துநெத்தி , மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் ஆகியோரிடம் கந்தசாமி பிரபு MP விடுத்த வேண்டுகோளை அடுத்த...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இறால் பண்ணையாளர்களுக்கான நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது தலைமையில் இடம்...
வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் நாளை (01) முதல் அமுல்படுத்தப்பட வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வருடாந்த பேருந்து கட்டண திருத்தக் கொள்கையின்படி, இம்முறை பேருந்து கட்டணம்...
தொலைபேசி இலக்கத்தை மற்றவர்களுக்குக் காட்டாமல், பயனர் பெயரை (Username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் வசதியை வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள 3 பில்லியன் பயனர்களுக்கு அடுத்த சில...