வெப்ப வானிலை தொடர்பில் எச்சரிக்கை!

நாட்டில் மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கடும் வெப்பமான வானிலை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வளிமண்டலவியல்...

மட்டக்களப்பில் கதிரவனின் “கம்பன் விழா”

( வி.ரி.சகாதேவராஜா) இந்தியா போபால் கம்பன் கழகமும், கதிரவன் கலைக் கழகமும் இணைந்து நடத்தும் “கம்பன் புகழ் பாடும் கதிரவன்” எனும் தலைப்பிலான இரண்டாம் ஆண்டு கம்பன் விழா மட்டக்களப்பு கிரான்குளம் சீமூன்...

அஸ்வெசும பயனாளிகளுக்கு மகிழ்ச்சி தகவல்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகள் இன்று (26) முதல் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி முதற்கட்டமாக 70 வயதிற்கு...

சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் தொடர்பில் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை, மணல்காடு பகுதியில் சுற்றுலா சென்றவர்கள் மீது காவல்துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரணைகளை முன்னெடுக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு...

இன்றைய வானிலை…!

மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை...