அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை முடக்கம் காரணமாக, உலகெங்கிலும் உள்ள வர்த்தக மசகு எண்ணெய் கையிருப்பு (Commercial oil inventories) மிக வேகமாக...
இலங்கையில் 2026ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக, ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகளவிலான அந்நியச்செலாவணி செலவிடப்பட வாய்ப்புள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர், கடந்த...
அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில், ஈரான் மீதான திட்டமிடப்பட்ட வான்வழித் தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக வெளியான தகவல்களையடுத்து, ஆசிய வர்த்தகத்தின் ஆரம்பத்தில் அமெரிக்க மசகு எண்ணெய்...
மே-18 முல்லிவாய்க்காலில் மனித நாகரிகம் கேள்விக்குள்ளாக்கப்பட்ட நாள். ஒரு விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து ஆயுதமும் ஆயுதமும் மோதிக்கொண்டதற்கு அப்பால் நிராயுதபாணிகளான அப்பாவி மக்களின் உயிர்களை இரத்தமும் சதையுமாக சிதைத்து ஒரு இனத்தின் விடுதலைப்போராட்டம்...
( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கையில் குறிப்பாக தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதுவே சர்வதேசத்திடம் நாங்கள் கோரும் சுயநிர்ணய உரிமையாகும்.
இவ்வாறு கல்முனையில் இன்று (18) திங்கள்கிழமை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில்...