எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இரு நாள் நடமாடும் சேவை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுக்கான விசேட சக்கர நாற்காலிகள் (Special modified wheel chairs ) வழங்கி வைக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் ...
( வி.ரி. சகாதேவராஜா)
உகந்தை குமண ஊடாக கானகப் பாதையில் பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்கு அன்னக்கஞ்சியும் மூலிகைத் தேநீரும் வழங்கி வைக்கப்பட்டது.
காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையிலான குழுவினர் அங்கு நடுஅடவியில்...
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார்
துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தமக்கு தாமே துப்பாக்கிச்...
கடுவல, நவகமுவ- வந்துராமுல்ல பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 25 வயதுடைய இளைஞர் ஹோமாகம மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
மருத்துவமனை தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.
குறித்த இளைஞர் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்...