அபயத்தின் உதவி – 400பேருக்கு சிகிச்சை, 248பேருக்கு இலவச கண்ணாடி

மட்டக்களப்பு மகிழவெட்டுவான் பிரதேசத்தில் அபயம் (ABAYAM) அமைப்பின் நிதிப்பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலவச  மருத்துவ முகாம் இன்று 07.03.2026 நடைபெற்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் விசேட...

துறைநீலாவணை வட்டாரத்தில் ஆங்கில மொழி மூலமான ஆரம்ப பாடசாலை தவிசாளர் மே.வினோராஜ் தலைமையில் நேற்றைய தினம் திறந்து வைப்பு!

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட துறைநீலாவணை வட்டாரத்தில் ஆங்கில மொழி மூலமான ஆரம்ப பாடசாலை தவிசாhளர் மே.வினோராஜ் தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. தவிசாளர் அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாகவும் பிரதேச...

சாய்ந்தமருது கடலில் மூழ்கிய ஆழ்கடல் இயந்திரப்படகு

(வி.ரி.சகாதேவராஜா) சர்வதேச கடற் பரப்பில் கப்பல்கள் மூழ்கடிக்கப்படும் சம காலத்தில், அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேச கடலில் இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் தரித்திருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகு ஒன்று...

தவிசாளர் வினோராஜ் ஒரு புல்டோசர். பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட துறைநீலாவணை வட்டாரத்தில் ஆங்கில மொழி மூலமான ஆரம்ப பாடசாலை தவிசாhளர் மே.வினோராஜ் தலைமையில் நேற்று திறந்துவைக்கப்பட்டது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை...

ஆங்கிலப் பாடசாலையினை ஆரம்பித்து வைத்த தவிசாளர் மே.வினோராஜ்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட துறைநீலாவணை வட்டாரத்தில் ஆங்கில மொழி மூலமான ஆரம்ப பாடசாலை தவிசாhளர் மே.வினோராஜ் தலைமையில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. தவிசாளர் அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவாகவும் பிரதேச...