மட்டக்களப்பில் பிரமாண்டமாக நடைபெற்ற கம்பன் விழா

( வி.ரி.சகாதேவராஜா) இந்தியா போபால் கம்பன் கழகத்தின் இரண்டாவது ஆண்டு கம்பன் விழாவாகவும், இலங்கை மட்டக்களப்பு கதிரவன் கலைக் கழகத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழா நிகழ்வின் ஓர் அங்கமான கம்பன் விழாவாகவும் வடிவமைக்கப்பட்டு...

நாளை நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம் ஆரம்பம்!

( வி.ரி.சகாதேவராஜா) ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த வரலாற்று பிரசித்தி பெற்ற புகழ்பெற்ற நிந்தவூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா நாளை 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை...

விண்வெளி பயணத்தை தொடங்கியுள்ள 4 விண்வெளி வீரர்கள்!

மனிதர்கள் கடைசியாக நிலவுக்குப் பயணம் செய்து அரை நூற்றாண்டுக்கும் மேலான நிலையில், இன்று (02) அதிகாலையில் 4 விண்வெளி வீரர்கள் விண்வெளி பயணத்தை தொடங்கியுள்ளனர். நாசாவின் விண்வெளி ஏவுதல் அமைப்பின் மீது பயணித்த...

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பில் சுற்றறிக்கை!

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக கல்வி அமைச்சு புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள்இ கோட்ட மட்ட பணிப்பாளர்கள் உதவிக் கல்வி பணிப்பாளர்கள், பரிவேணாதிபதி தேரர்கள் மற்றும்...

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

இந்தோனேசியாவின் வடகிழக்கில் உள்ள மொலுக்கா கடல் பகுதியில், 7.4 ரிக்டர் என்ற அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் (USGS) தெரிவித்துள்ளது. இதனால், மேற்கு ஹல்மஹேராவில் 0.3 மீட்டர்...