யாழில் தினசரி ரயில் சேவையை மீள இயக்க நடவடிக்கை

வடக்கு, கிழக்கு ரயில் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் தீர்வு உறுதி: அமைச்சர் பிமல் ரத்நாயக்க கள விஜயம் மேற்கொள்கிறார்! கொழும்பு: மட்டக்களப்பு கோறளைப்பற்று பிரதேசத்தின் பறங்கியாமடு புகையிரத வீதிப் பிரச்சினை மற்றும் கிழக்கு, வடக்கு...

பலாலி ராஜேஸ்வரி அம்மன் ஆலய பாதை திறப்பிற்கு இளங்குமரன் முயற்சி பாராட்டத்தக்கது

பலாலி ராஜேஸ்வரி அம்மன் ஆலய பாதையை பொதுமக்கள் பாவனைக்காக திறக்கும் வண்ணம் பல இந்து அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன. நீண்ட காலமாக பக்தர்கள் அதன் வழிபாட்டிற்காக கோயிலுக்கு உரித்தான பாதையை பயன்படுத்த ராணுவம்...

மட்டக்களப்பு வாவி முகாமைத்துவத்தின் ஆய்வு செய்தல் தொடர்பான கலந்துரையாடல்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பில் வாவி முகாமைத்துவம் செய்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று...

புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள இரண்டாவது பிரதான பாலமான புதுப் பாலம் அண்மையில் (28.06.2026) உடைந்து விழுந்த பாலத்திற்கு பதிலாக தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் நேற்று (09) மாலை...

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும்!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (10) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி,மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று...