சுவிசில் தவராஜாவின்’மனுஷி’ அறிமுக விழா
ஊடகவியலாளர் சண் தவராஜா எழுதிய 'மனுஷி' சிறுகதைத் தொகுதியின் அறிமுக விழா அண்மையில் சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநகரில் சிறப்பாக நடைபெற்றது. ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கனகரவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூத்த ஊடகரும்,...
தனது தொகுதியில் கூட வெற்றி பெறாத ஒருவர் நாட்டின் பிரதமர். பா.உ சுமந்திரனும் அதிருப்தி.
தனது தொகுதியில் கூட வெற்றி பெறாத ஒருவரை ஜனாதிபதி கோட்டாபய பிரதமராக நியமித்துள்ளார் என ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
மகிந்த தலைமையில்21வது திருத்தச் சட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள்
21வது திருத்தச் சட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது பிரதமர் தலைமையில் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் அலரிமாளிகைக்கு சென்று வந்துள்ளதாக தெரியவருகிறது.
கடந்த சில நாட்களாக அலரிமாளிகையில் பிரதமரின்...
ரம்புக்கனை சட்டத்தரணிகள் சங்கமும் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அதிர்ச்சி!
இன்று மாலை ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ரம்புக்கன பிரதேசத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருமான சாலிய...
அமைச்சரவை மாற்றமும் அதிகரித்த எரிபொருள் விலையும்.
நேற்றைய தினம் புதிய அமைச்சரவை பதவியேற்ற நிலையில் எரிபொருட்களின் விலையில் பாரிய உயர்வு ஏற்பட்டுள்ளது மக்கள் விலை வாசியை கண்டித்து விதிகளில் இறங்கி போராடும் இந்த சந்தர்ப்பத்தில் இந்த விலை அதிகரிப்பு மக்கள்...
ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு புரியாணி வழங்கிய கொடையாளர்.
கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிரியாணி விநியோகிக்கப்பட்டுள்ளது.
அவர் லாரியில் வந்து பிரியாணி விநியோகம் செய்யும் படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவிலிருந்து அரிசி இலங்கையை வந்தடைந்தது.
சிங்கள, தமிழ் புத்தாண்டை இலக்காகக் கொண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 11,000 தொன் அரிசி, 40,000 மெற்றிக் தொன் அரிசியை ஏற்றிய கப்பல் இன்று (12) பிற்பகல்...
பாராளுமன்றத்தில் உணவு மற்றும் எழுதுபொருள் பாவனையை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தல்.
நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு முடிந்தவரை பாராளுமன்றத்தில் உணவு மற்றும் எழுதுபொருள் பாவனையை மட்டுப்படுத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்ற அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி, நாடாளுமன்றத்தில் ஒரு நாளைக்கு தயாரிக்கப்படும்...
ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் விசேட சந்திப்பு.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருவதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்று...
நான் பணத்தை விரும்பாத மனிதன்.இலங்கைக்கு உதவிய இந்திய பிச்சைக்காரர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழகத்தின் தூத்துக்குடியில் பிச்சைக்காரர் ஒருவர் 20,000 இந்திய ரூபாயை திரட்டியுள்ளார். இலங்கையில் இந்தத் தொகையின் பெறுமதி எண்பத்து மூவாயிரம் ரூபாவை (ரூ. 84,000)...
அவசரகாலச் சட்டத்தை இரத்து செய்யும் விசேட வர்த்தமானி
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை இரத்து செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலையை...
நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகலவும் இராஜினாமா
நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் அலி சப்ரி இன்று சற்று முன்னர் ராஜினாமா செய்ததையடுத்து, அமைச்சின் முக்கிய பதவிகள் காலியாகவே உள்ளன.
ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியமில்லை
போராட்டங்கள் காரணமாக ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியமில்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
69 இலட்சம் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்துள்ளதாகவும், அதற்கமைவாக ஜனாதிபதி செயற்படுவார் எனவும், தனக்கும் மக்கள்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறியது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறியது
அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணியினர் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற...
சபைத் தலைவராக தினேஷ் பிரதம கொறடாவாக ஜோன்ஸ்டன்?
சபைத் தலைவராக தினேஷ் குணவர்தனவும், அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் நியமிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானித்துள்ளனர்.
இந்த இரண்டு பதவிகளும் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியை வழிநடத்துவதில் மிகவும் முக்கியமானவை என்பதால் அதில்...
காத்தான்குடி மண்ணிலிருந்து வெளிவரவிருக்கும் “வாரவலம்” பத்திரிகையின் அறிமுக விழா!!
(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி காத்தான்குடி மண்ணிலிருந்து வெளிவரவிருக்கும் வாராந்த பத்திரிகையான "வாரவலம்" பத்திரிகையின் அறிமுக விழா காத்தான்குடியில் இடம்பெறவுள்ளது.
கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி வெளியாகும் பத்திரிகைகள் மிக அரிதாகவே காணப்படும் இச்சந்தர்ப்பத்தில் "வாரவலம்" பத்திரிகையின்...
திருமலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகன சாரதிகள் : இரவில் மாத்திரம் டீசல் விநியோகிப்பதாக விசனம்
ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலையில் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் சாரதிகள் நீண்ட நேரம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து கொள்வனவு செய்வதினால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இருந்த...
இன்று முதல் 4.30-4.40 மணிநேர மின்வெட்டு
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையை அடுத்து இன்று (23) மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள் இன்மை காரணமாக விடுக்கப்பட்ட...
கோவிட் – 19! சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள்.
(எருவில் துசி) களுவாஞ்சிகுடி பொது சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.இராஜேந்திரன் தலைமையில் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி ஜீ.சுகுணன் அவர்களின் வழிநடத்தலில் களுவாஞ்சிகுடி இராசாமாணிக்கம் மண்டபத்தில் இன்று(21) திங்கட்கிழமை தடுப்பூசி ஏற்றும் பணி...
மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கைக்கு பதில் வழங்கியது இலங்கை.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்து முன்வைக்கப்படவுள்ள அறிக்கைக்கு இலங்கை தமது பதிலை வழங்கியுள்ளது.
இந்த மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் இலங்கை குறித்த அறிக்கையை ஐக்கிய...