விஷேட செய்திகள்

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு மன்னாரில் கட்சி தொண்டர்களால் பெரும் வரவேற்பு

வாஸ் கூஞ்ஞ) கடந்த 21 ந் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் ஒன்பதாவது தலைவராக கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவருக்கு மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பெரும்...

இன்று தைப்பூசம் 25.01.2024

( வி.ரி.சகாதேவராஜா) தைப்பூசம் என்பது இந்துக்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை...

நுவரெலியாவிற்கு  சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு –  போக்குவரத்து நெரிசல்.

செ.திவாகரன் வார இறுதியில் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய விடுமுறை நாட்களில்  வெளிமாவட்டங்களிலிருந்தும் ,  வெளி நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு  வருகை  தருகின்றார்கள். குறிப்பாக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு...

இலங்கை இருளில்.

கொத்மலை - பியகம இடையேயான மின்சார இணைப்பில் கோளாறு காரணமாக  நாடு முழுவதற்குமான மின்சார வழங்கலில் தடங்கல் ஏற்பட்டுள்ளத எனினும் நாடு முழுவதும் சீர் செய்வதற்கு பலமணி நேரமாகலாம் என CEB தகல்கள் தெரிவிக்கிறது.  

மட்டு ஏறாவூரில் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

(கனகராசா சரவணன்) மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் ரயில் வீதிகடவையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதி தடம்பிரண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றுள்ளதாக பொலிசார்; தெரிவித்தனர். ஏறாவூர்...

வைத்தியசாலையில் தீ விபத்து

அபு அலா திருகோணமலை தம்பலகாமம் வைத்தியசாலையில் இன்று (01) காலை ஆறு மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இத்தீ விபத்தினால் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே இவ்வாறு தீப்பற்றியுள்ளது. இச்சம்பவம்...

இளைஞர் விளையாட்டு விழா 2023

திருகோணமலை  மாவட்ட பட்டனமும் சூழலும் பிரதேச  செயலக  இளைஞர் சம்மேளனத்தின்  2023 ஆண்டுக்கான  இளைஞர்  விளையாட்டு விழா  நாளை (28) காலை  8.30 மணிக்கு  ஏஹம்பரம் விளையாட்டு  மைதானத்தில்  நடைபெறவுள்ளது. இளைஞர்  விளையாட்டு  விழாவுக்கு  பிரதம...

சரியாக தமிழ் பேச முடியாது நான் தமிழை கற்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்

ஊடகர்களின்  2ம் மொழிக் கற்கை சான்றிதழ் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாராய்ச்சி ஹஸ்பர்_ சரியாக என்னால் தமிழ் பேச முடியாது இதனை கற்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என திருகோணமலை மாவட்ட அரசாங்க...

34 வருட பொலிஸ் சேவையில் இருந்து எம்.எஸ்.அப்துல் மஜீத் ஓய்வு

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியாக சேவையாற்றி வந்த நிலையில் பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ்.அப்துல் மஜீத் பொலிஸ் சேவையில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்றுள்ளார். தனது கடமையினை சமூக சேவையுடன் கூடிய சிந்தனையுடனும்...

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணி தேசிய மட்டத்துக்கு தெரிவு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி 20 வயதுக்குட்பட்ட உதை பந்தாட்ட அணி மாகாணமட்ட போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண...

கபில்வத்தையில் இந்திய பணவளக்கலை நிபுணர் குபேரகுருஜீ ஆனந்த் !

(வி.ரி. சகாதேவராஜா) பிரபல இந்திய பணவளக்கலை நிபுணர் குபேரகுருஜீ ஆனந்த் , சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி தலைமையிலான குழுவினருடன்  ஆதி கதிர்காமம் என அழைக்கப்படும் கபில்வத்தை  யாத்திரையில் பங்கேற்றார். சித்தர்கள்...

கிழக்கு மாகாண ஆளுநர் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று  நேற்றைய தினம் (10/09/2023)  திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது. இச் சந்திப்பு தொடர்பில் தமிழ்...

ஆகஸ்ட் 12 இல் சர்வதேச இளைஞர் தினம்

மனித குலத்தின் நம்பிக்கையான இளைய சமுதாயத்தை ஊக்கப்படுத்தும் இளைஞர்களின் பசுமைத் திறன் : நிலையான உலகை நோக்கி " எனும் தொனிப்பொருளில் ஆகஸ்ட்  12 இல் சர்வதேச இளைஞர் தினம் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற...

கடத்தப்பட்ட லொத்தர் சீட்டின் வெற்றியாளர்.

ஏழரை கோடி ரூபா பெறுமதியான லொத்தர் பரிசு பெற்ற நபரை கடத்திச் சென்ற குழுவொன்றை கம்பளை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் கம்பளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து கைது செய்துள்ளனர். சம்பவத்திற்கு முகம்...

சாதனைகள் மற்றும் அதிக வருவாயினை பெற்றுக் கொடுக்கின்ற மாகாணமாக கிழக்கு மாகாணம்

சுற்றுலாத்துறை தவிசாளர் பி.மதனவாசன் தெரிவிப்பு! (அபு அலா) - Yana Swimming Academy இல் பயிற்சிபெற்று வருகின்ற 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான நீச்சல் பயிற்சிப் போட்டியொன்றை Trinco Aid நிறுவனம் "Marine Mile Challenge" எனும்...

தண்ணீர் கிளாஸ்க்கும் பணமா ?

நாட்டில் குடிநீர் கட்டணம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் உணவகங்களை நடத்துவதில் பல சிக்கல்கள் ஏற்படுவதாகவும் உணவகங்களில் குடிக்கும் ஒரு கிளாஸ் தண்ணீருக்கும் கட்டணம் வசூலிக்க வேண்டிய சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்கி இருப்பதாக உணவக...

சமுர்த்தி ,அஸ்வெசும வேலைத்திட்டம் குறித்த உண்மை தன்மை

அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டம், சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ அல்லது சமுர்த்தி வங்கிகளையோ இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் அல்ல எனவும் சமூக நலன்புரி நன்மைகள் தேவைப்படுபவர்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதை இலக்காகக் கொண்ட முறையான...

சமுர்த்தி பயனாளிகளுக்கான விஷேட அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 393,094 சமுர்த்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இவ்வாறு அமைச்சரவை...

திருக்கோவில் பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு

திருக்கோவில் பிரதேசத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பாரிய கடலரிப்பை கட்டுப்படுத்துமுகமாக பாரிய கருங்கற்கள் போடப்பட்டுள்ளன. குறிப்பாக திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் முன்புறம் உள்ள கடற்கரைப் பகுதியில் இக் கருங்கற்கள் கரையோர பாதுகாப்பு...

எல்.பி.எல் (L PL ) குறித்த விஷேட அறிவிப்பு

தேசிய மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்கும் 4வது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று (30) ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் முதலாவது போட்டி, கடந்த சீசனில்...