ஊர்ச் செய்திகள்

இலவச சீருடை மற்றும் ,புத்தகம் வழங்கும் தேசிய விழா நிகழ்வும்

க.ருத்திரன் கல்குடா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் நன்மை கருதி இலவச சீருடை மற்றும் ,புத்தகம் வழங்கும் தேசிய விழா நிகழ்வும், 'தாயாகக் கரம் கொடும்போம்'   என்ற தொணிப்பொருளில்...

லிட்டில் பட் பாலர் பாடசாலையின் பட்டமளிப்பு மற்றும் கலைவிழா

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) லிட்டில் பட் பாலர் பாடசாலையின்  (Little Buds Montessori School) பட்டமளிப்பு மற்றும் கலை நிகழ்வானது பாலர் பாடசாலை அதிபர் .திருமதி எம்.மிதுலா தலைமையில் தேவநாயகம் மண்டபத்தில்  24ம் திகதி இடம் பெற்றது. இந்...

போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பிரதேச செயலகம்...

சுற்றுலா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் சுற்றுலா பண்டிகை.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு சர்வதேச சுற்றுலா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் சுற்றுலா பண்டிகையானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் தலைமையில் மாவட்ட செயலக வளாகத்தில்(27) திகதி...

சிறிய மழையினால் மருதமுனை பிரதேச பிரதான வீதியில் பெரு வெள்ளம்

(எம்.எம்.ஜெஸ்மின்) கடந்த சில தினங்களாக கிழக்கு கரை மப்பும் மந்தாரமுமாக இருந்த போதிலும் இடைக்கிடை மழையும் பெய்து வருகின்றது. பெரும் காற்றுடன் சில வேளைகளில் மழை பொழிய ஆரம்பித்தாலும் சிறிது நேரத்தில் மழை...

கிழக்கு மாகாண விளையாட்டு போட்டியில் பட்டிருப்பு வலயம் முதலிடம்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் 179 புள்ளிகளை பெற்று முதலிடத்தை வென்றுள்ளது. கந்தளாய் லீலாரத்தின மைதானத்தில் ஐந்து நாட்கள் நடைபெற்று கடந்த சனிக்கிழமை (23) நிறைவடைந்த...

பாடுமீன்களின் சமர் கிண்ணம் வெற்றி தோல்வியின்றி நிறைவு

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மட்டக்களப்பின் போர் என வர்ணிக்கப்படும் “பாடு மீன்களின் சமர்” மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரிக்கும், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும் இடையிலான 50 ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் சமர் இன்று காலை...

கல்முனையில் பாடசாலை மாணவர்களுக்கு போசணை நிறைந்த பிஸ்கட்டுகள் வழங்கள்

(எம்.எம்.றம்ஸீன்) நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் போசனை முகாமைத்துவம் என்பனவற்றை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களின் போசாக்கினை மேம்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போசாக்கு உணவு...

அணிக்கு 4 பேர் கொண்ட கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ABC அணி வெற்றி

(அஸ்ஹர் இப்றாஹிம்) முசலி சிலாவத்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ள தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு அணிக்கு 4 பேர் கொண்ட கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி வேப்பங்குளம் 4ம் கட்டை அல்...

வட்டமடு உள்ளிட்ட விவசாயக் காணிகள் விரைவில். அதாஉல்லா நம்பிக்கை

(ஏ.எஸ்.மெளலானா) அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் இருக்கும் வட்டமடு உள்ளிட்ட விவசாயக் காணிகள் மிக விரைவில் விடுவிக்கப்படும் என்று தேசிய காங்கிரஸ் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

மாளிகைக்காடு பிரதேசத்தில் கடலரிப்பை தடுப்பதற்கான முதற்கட்டப் பணிகள் பூர்த்தி

(ஏ.எஸ்.மெளலானா) மாளிகைக்காடு பிரதேசத்தில் கடலரிப்பை கட்டுப்படுத்துவதற்கான முதற்கட்ட வேலைத்திட்டம் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாளிகைக்காடு பிரதேசத்தின் முழுக் கரையோரத்திற்குமாக சுமார் 850 மண் மூடைகள் பாதுகாப்பு அணையாக அடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர்...

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் கனணிகளை திருடிய இரு இராணுவ சிப்பாய்கள் உட்பட 3 பேர் கைது 5 கனணி, 80...

(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு பல்கலைகழகத்தில் இருந்து கனணிகளை திருடிச் சென்ற இரண்டு இராணுவச் சிப்பாய்கள் உட்பட 3 பேரை வெலிகந்தை வீதி சோதனைச்சாவடியில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலையில் கைது செய்துள்ளதாகவும்...

ஹஸன் மௌலவி பவுண்டேஷன் மற்றும் அஸீஸா பவுண்டேஷன் இணைந்து உலருணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

ஹஸன் மௌலவி பவுண்டேஷன் மற்றும் அஸீஸா பவுண்டேஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மட்டக்களப்பு - ஏறாவூரிலுள்ள பள்ளிவாயல்களின்  இமாம்கள், முஅந்தின்மார்கள் மற்றும்   மௌலவிமார்கள்  225 பேருக்கு உலருணவுப்பொதிகள் வழங்கிய நிகழ்வு ஏறாவூர்...

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிரமதான பணி

(பாறுக் ஷிஹான்) இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் வளாக பகுதியை சுத்தப்படுத்தும் முகமாக சிரமதான நிகழ்வு இன்று...

அம்பாறை நகர சபை மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டு கூடம் திறந்து வைப்பு

அம்பாறை நகர சபை மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட   டென்னிஸ் விளையாட்டு கூடம் (  tennis court ) இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர்  திலக் ராஜபக்ச,...

பெண்களின் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் இடைவெளிகளை அடையாளப்படுத்தல் கலந்துரையாடல்

ஹஸ்பர் பெண்களின் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் இடைவெளிகளை அடையாளப்படுத்தல் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற வட்டமேசைக் கலந்துரையாடலில் பெண்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்ட சமூக நல்லிணக்கத்திற்கான வலுவூட்டல்...

கிழக்கு மாகாண மட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் கிழக்கு மாகாண மட்ட சம்பியனாக காத்தான்குடி மத்திய கல்லூரி தெரிவு செய்யப்பட்டதாக...

கிழக்கு மாகாண மட்ட உதைப்பந்தாட்டப் போட்டிகளானது மூன்று நாட்களாக கல்முனையில் நடைபெற்று வருகிறது. அதில் 16 வயதுக்குட்பட்ட காத்தான்குடி மத்திய கல்லூரி அணியும் பங்குபற்றியது. இதில் முதல் சுற்றில் பாஞ்சேனை பாரி வித்தியாலத்துடன்...

தேசிய போட்டிக்கு தெரிவான விபுலானந்தா ஹொக்கி அணி

(வி.ரி.சகாதேவராஜா) கல்வி அமைச்சு நடாத்துகின்ற தேசிய பெருவிளையாட்டு போட்டிக்கு கிழக்கு மாகாண சாம்பியனான காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின்(தேசிய கல்லூரி) ஹொக்கி அணி தெரிவாகியுள்ளது. நேற்று முன்தினம் இடம் பெற்ற மாகாணமட்ட இறுதிப்போட்டியில் அம்பாறை டி...

தன்னிச்சையான ஒப்பந்த கனிய மணல் அகழ்வு நடவடிக்கையை உடனடியாக நிறுத்தக் கோரிய ஆர்ப்பாட்டம்!

அபு அலா திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்னால் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று (05) இடம்பெற்றது. திருகோணமலை - புல்மோட்டை தொடர்க்கம் நிலாவெளி வரையான கடற்கரைப் பகுதிகளில் புவி சத்திரவியல் சுரங்க திணைக்களத்...

குச்சவெளி மாணவி மாவட்டத்தில் 2ம் இடம்

(அ . அச்சுதன்) திருகோணமலை மாவட்டம் குச்சவெளி தி/அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 1ல் இருந்து சாதாரண தரம் வரை கல்வி கற்ற. ஜெ. றிஸ்னி எனும் மாணவி உயர்தரம்...