நிகழ்வுகள்

இ.கி.மிஷன் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வு

ராமகிருஷ்ண மிசன் நூற்றாண்டு தொடக்கவிழா நிகழ்வு உலகளாவிய ராமகிருஷ்ணமிசன் மற்றும் மடங்களின் உப தலைவர் வணக்கத்திற்குரிய சுவாமி சுஹிதானந்தஜி மகராஜ் முன்னிலையில் நேற்றுமுன்தினம் (2025.02.16) ஞாயிற்றுக்கிழமை கல்லடி சுவாமி விபுலாநந்தர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இலங்கையில்...

வவுணதீவில் இடம் பெற்ற பொங்கல் விழா – 2025

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் சமுக அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்த பொங்கல் விழா நிகழ்வானது (14) ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி அவர்களின்...

இன்றுஅக்கரைப்பற்று இராமகிருஷ்ணாவில் கிளீன் ஸ்ரீலங்கா சத்தியப்பிரமாண நிகழ்வு.

வி.ரி.சகாதேவராஜா) 2025 புதிய ஆண்டின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபர்,பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இணைந்து "Clean Srilanka"(...

இன்று தைப்பூசம்

( வி.ரி.சகாதேவராஜா) தைப்பூசம் என்பது இந்துக்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை...

ரிதத்தின் 20வது ஆண்டு நிறைவு… மரநடுகையுடன் சிறப்பு நிகழ்வுகள்…

ரிதத்தின் 20வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக பல்வேறுபட்ட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் கடந்த 2025.02.06ம் திகதியுடன் ரிதமானது தனது 20வது அகவையைப் பூர்த்தி செய்துள்ளது. அதனை சிறப்பிக்கும் வகையில்...

‘நான்கு விரல்களுக்குள் பேனாவின் யுத்தம்’ கவிதைத் தொகுப்பு நூல் வெளியீடு.

மட்டக்களப்பு சங்கத் தமிழ் பேரவையின் ஏற்பாட்டில் புதிய கவிதையாளர் ந.குணசிவரூபன் அவர்களின் 'நான்கு விரல்களுக்குள் பேனாவின் யுத்தம்' எனும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில்...

சிறப்பாக கொட்டகலையில் நடைபெற்ற இ.கி.மிஷன் கிளை திறப்பு விழா

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை ராமகிருஷ்ண மிஷன் மலையகத்துக்கான முதலாவது கிளையை நுவரெலியா கொட்டகலையில் இன்று (10) திங்கட்கிழமை காலை கோலாகலமாக திறந்து வைத்தது. வரலாற்றில் முதல் தடவையாக மலையகத்தில் பகவான் ராமகிருஷ்ண ஆலயமும், சிவானந்த நலன்புரி...

காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பொங்கல் விழா

( வி.ரி. சகாதேவராஜா) காரைதீவு பிரதேச செயலக இந்து சமய கலாசார பிரிவு, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்களிப்பில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ.அருணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை கலாசார...

பாடசாலைகளில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கை-சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பாடசாலைகள்

பாறுக் ஷிஹான் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கை வியாழக்கிழமை(6) முன்னெடுக்கப்பட்டது. கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி...

“சுக வனிதையர் கிளினிக்” சிறந்த அடைவுகளை பெற்றவர்கள் பாராட்டிக் கௌரவிப்பு

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துதல் தொடர்பான செயலமர்வு பிராந்திய பணிமனையின் கேட்போர் கூடத்தில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின்...

“சுக வனிதையர் கிளினிக்” சிறந்த அடைவுகளை பெற்றவர்கள் பாராட்டிக் கௌரவிப்பு

நூருல் ஹுதா உமர் சுக வனிதையர் கிளினிக்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு சிறந்த அடைவுகளை பெற்றுக்கொண்ட அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர். குறித்த பொது சுகாதார...

இலங்கையின் 77வது சுதந்திர தின விழா சம்மாந்துறை பிரதேச செயலகத்தினால் விமரிசையாக கொண்டாடப்பட்டது

சர்ஜுன் லாபீர்) இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 77வது சுதந்திர தின விழா சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் இன்று(4) பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சம்மாந்துறை சுற்றாடல் கழக...

திருகோணமலையில் மலேசிய எமுத்தாளரின் நூல் வெளியீடும் எமுத்தாளர்கள் சந்திப்பும்..!

அ . அச்சுதன் மலேசிய எமுத்தாளரான பெருமாள் இராஜேந்திரனின் " மலேசிய இலங்கை இலக்கியம் ஓர் அறிமுகம் " நூல் வெளியீட்டு நிகழ்வும் திருகோணமலை எமுந்தாளர் சந்திப்பும் திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் எமுத்தாளர்...

திருக்கோவில் ஆலயத்தின் இராஜகோபுர திருப்பணி வேலைகள் மீண்டும் ஆரம்பம்!

( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கிலங்கையின் வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஶ்ரீ சித்திர வேலயுதசுவாமி ஆலயத்தில் பல வருடங்களாக தடைபட்டிருந்த இராஜகோபுர அமைப்பு திருப்பணி வேலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்தில் இராஜராஜ சோழனினால் இவ்...

செட்டிபாளையம் சிவனாலய மகா கும்பாபிஷேகம்!

(வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு செட்டிபாளையம் சிவன் ஆலய மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் 05 ஆம் தேதி புதன்கிழமை கர்மாரம்பத்துடன் ஆரம்பமாகிற து. எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் எதிர்வரும் 7 ஆம் 8 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து மகா கும்பாபிஷேகம்...

வசதி குறைந்த பாடசாலை மாணவருக்கு பாடசாலை பாதணிகள் வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான் கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்துக்குமான சபை (KDMC) யின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (01) வசதி குறைந்த 80 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைக்கான பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை மையோன் மாவத்தையில் அமைந்துள்ள மையோன் ப்ளாஷா...

பாராளுமன்ற உறுப்பினருக்கு கல்முனை மக்களின் கௌரவிப்புடன் பாராட்டு விழா

பாறுக் ஷிஹான் கல்முனை மக்களினால் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரசியல் பேரவை உறுப்பினரும் கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமாகிய ஏ.ஆதம்பாவாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(31) இரவு கல்முனை ஆசாத் பிளாசா...

கல்முனையில் களைகட்டிய கார்மேல் பற்றிமாவின் தைப்பொங்கல் விழா

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் தைப்பொங்கல் விழா மிகவும் பிரமாண்டமான முறையில் கல்லூரி அதிபர் அருட் சகோதரர் அதிபர் அருட். சகோதரர் S.E.றெஜினோல்ட் FSC தலைமையில் நேற்று...

புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ர் (A.S.P) இப்னு அசாருக்கு கௌரவமளிப்பு

பாறுக் ஷிஹான் இன நல்லிணக்கம், பொதுமக்கள் தொடர்பாடல், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) பாலமுனையைச் சேர்ந்த உதுமாலெவ்வை மஹ்மூத்கான்...

மாற்றுத் திறனாளிகளை தொழிலில் இணைத்தல் திட்டத்தின் கீழ் விருது வழங்கும் நிகழ்வு

--ஹஸ்பர் ஏ.எச்_ மாற்றுத் திறனாளிகளை தொழிலில் இணைத்தல் திட்டத்தின் கீழ் விருது வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று (28) இடம் பெற்றது. குறித்த திட்டத்தினை சமூக சேவைகள் திணைக்களம்,மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம்...