கொவிட் – 19 தடுப்பூசி மருந்தேற்றல் குறித்த ஒரு புரிதல்
வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன்
உலகின் பல்வேறு நாடுகளிலும் ஓருமாத காலமளவில் கொவிட் வைரசிற்கு எதிரான தடுப்பூசி மருந்து வழங்கப்படுகின்ற நிலையில், இத் தடுப்பூசி மருந்து பாதுகாப்பானதா? இதன் பக்கவிளைவுகள் எவை? இது யார் பெற்றுக்கொள்ள...
கிழக்கு மாகாண இலக்கிய விருது-2020 எச்.எம்.ஹலால்தீன் (உலா வரும் கலா)
கிழக்கு மாகாணத் தமிழ் இலக்கிய விழாவை முன்னிட்டு அரசாங்க ஊழியர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பாடல் ஆக்கப் போட்டியில் சிரேஷ்ட ஊடகவியலாளரும் தமிழ்ப் பாட ஆசானுமான எச்.எம்.ஹலால்தீன் (உலா வரும் கலா) இவ்வருடமும் வெற்றியும்விருதும் பெற்றுள்ளார்
அம்பாறை,...
அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனத்திற்கு 45ஆண்டுகள்
திருக்கோவில் நிருபர் எஸ்.கார்த்திகேசு)
அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனத்திற்கு 45ஆண்டுகள்
நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கலை கலாசாரம் கல்வி மற்றும் ஆன்மீக ரீதியாக தடம்புரண்டு சென்று கொண்டு இருந்த தமிழ்...
அரசியலுக்கு அப்பால் உருவாக்கப்பட்ட அமைப்பொன்றாக “ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன்
(எஸ்.அஷ்ரப்கான்)
“ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேசனின்“ மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டிய நினைவுக்கட்டுரை.
அம்பாரை மாவட்டம் மட்டுமல்லாது முழுத்தேசியத்திற்கும் அபிவிருத்தியில் ஒரு ஜாம்பவானாக இருந்த முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் என்றால் அது மிகையாகாது. இன்றும் கூட பெரும்பாலான இடங்களில் அவரது அபிவிருத்தியின் அடையாளங்களே மாறாமல்...
பன்னீர் வாசம் பரவுகிறது… -மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் பற்றிய நினைவுக் குறிப்புக்கள்
-ஜெஸ்மி எம்.மூஸா-
தமிழை உச்சரிக்கவும் உரையாடவும் தெரியாத பலர் எழுத்தாளர்களாகி பட்டங்களையும் கௌரவங்களையும் சூட்டிக் கொள்கின்ற வில்லங்கத்துக்குரிய கால ஓட்டத்தில் தமிழை தம் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் பழகுநிலையினிலும் ஆதர்சித்தவர் மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத்.
எட்டு...
மக்கள் தலைவனொருவன் மண்ணிற்கு விடைகொடுத்த 15வது ஆண்டு நினைவுப் பகிர்வு
ஜோசப் பரராஜசிங்கம்
15வது ஆண்டு நினைவுப் பகிர்வு
மக்கள் தலைவனொருவன் மண்ணிற்கு விடைகொடுத்து பதினைந்து ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனாலும் அவர் ஆற்றிய சேவை காலத்தால் அழிந்து போகாமல் உயிர்ப்புடன் வாழ்கின்றது. ஆமாம், நாம் பறிகொடுத்த அந்தத்...
கல்விப்பணியில் 27 வருடங்களை நிறைவு செய்யும் கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா
மட்டக்களப்பு ஆசிரியர் கல்லூரியில் உதவி அதிபர் (கல்வி தரமேம்பாடு)க்குப் பொறுப்பான கடமையைச் செய்யும் கலாநிதி எம்.பி.ரவிச்சந்திரா அவர்கள் இக்கலாசாலையில் நிர்வாகத்துக்குப் பொறுப்பான இணைப்பதிகாரியாகவும், சிரேஷ்ட விரிவுரையாளராகவும் கடமையாற்றியவர். இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவையை ...
நாட்டுக் கூத்தின் நவீன சிந்தனையாளன் மட்டு மண்ணின் முத்து ஆரையூர் மூனாக்கானா
நாட்டுக் கூத்தின் நவீன சிந்தனையாளன்
ஆரையூர் மூனாக்கானா
ஒரு நினைவுப் பகிர்வு
முத்தமிழ் என் மூச்சு!
மூன்று தமிழும் செழிக்க வேண்டும்!
அதற்காகவே நான் வாழ வேண்டும்!
இவ்வாறான உத்வேகத்தோடு புறப்பட்டு அன்னைத் தமிழுக்குத் தொண்டாற்றி முதுபெரும் தமிழறிஞன் என்ற புகழோடு...
உதைப்பந்தாட்ட துறையில் அழியாத ஓர் நாமம் மர்ஹும் கீப்பர் பாறுக்!!
(றிஸ்வான் சாலிஹூ)
உதைபந்தாட்ட துறையில் பல வருட அனுபவத்தை பெற்று தன் வாழ்நாளில் பல சாதனைகளை படைத்து இன்றைய இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஓர் பயிற்சியாளராக,ஆலோசகராக,முன்மாதிரி வீரரும், உதைபந்தாட்ட துறையில் தனக்கென்று நாமம் பதித்த...
மூன்றாவது அலையில் சிக்கித்தவிக்கும் கிழக்கு !
பேலியகொடகொத்தணியில் பேதலித்துப்போயுள்ள கிழக்குமக்கள்.
கிழக்கில் கோரத்தாண்டவமாடும் பேலியகொட கொத்தணி!
இலங்கைத்திருநாட்டில் ஏற்பட்ட கொரோனாவின் முதலிரு அலைகளில் பொதுவாக மேற்கு வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால் மூன்றாவது அலையானது மேற்கிற்கு அப்பால் கிழக்கையும் ஆக்கிரமித்துள்ளது.
முதலாவது அலையில் கிழக்கில் மட்டக்களப்புநகரில்...
அனைவருக்கும் உளநலம் எந்த ஒருவருக்கும் எந்த இடத்திலும் பெற்றுக்கொள்ள முடியுமான மிகச் சிறந்த முதலீடு’ ……………………………………
(றாசிக் நபாயிஸ்)
------------
இன்று (15) தேசிய உளவளதுணை தினமாகும் 'அனைவருக்கும் உளநலம் எந்த ஒருவருக்கும் எந்த இடத்திலும் பெற்றுக்கொள்ள முடியுமான மிகச் சிறந்த முதலீடு' எனும் தொனிப்பொருளில் நாட்டின் எல்லாப் பிரதேச செயலகப் பிரிவுகளிலும்...
கொரோனாவுக்கேற்ப வாழக்கற்றல்!
கொரோனாவுக்கேற்ப வாழக்கற்றல் என்ற தலைப்பு சற்று மயக்கத்தை தரக்கூடும்.கொரோனவோடு வாழுதல் கொரோனாவுக்கேற்ப வாழுதல் எனும் இரு எண்ணக்கருக்கள் உள்ளன. இவற்றில் இரண்டாவது எண்ணகருவைத்தான் கல்விப்புலத்தினர் விதந்துரைப்பர்.
கல்விப்புலத்தில் பொதுவாக நான்கு தூண்கள்(4pillers) பற்றி அடிக்கடி பேசப்படுவதுண்டு....
சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படும் உலக மனநல தினம்
(யு.எல்.அலி ஜமாயில் )
1922ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகில் தற்போது ஏற்பட்டுள்ள COVID 19 தாக்கம் காரணமாக பல மில்லியன் மக்கள் உளஆரோக்கியம் குறைந்தவர்களாக மாறியுள்ளார்கள். இதனைக் கருத்திற் கொண்டு...
கொரனா பரவிய தொழிற்சாலையான பிராண்டிக்ஸ் பற்றிய சிலதகவல்கள்
இந்த நாட்களில் எல்லோரும் பேசும் கொரோனா அலைக்கு வழிவகுத்த ஆடைத் தொழிற்சாலையான பிராண்டிக்ஸ் பற்றிய தகவல்களை குறிப்பிடுகின்றோம்
பிராண்டிக்ஸ் அப்பரல் லிமிடெட் இலங்கையைச் சேர்ந்த ஆடை உற்பத்தி நிறுவனம். இது இலங்கையின் முன்னணி ஆடை...
அண்ணன் அமிர்தலிங்கம் பெற்றுத் தராவிட்டாலும் நான் தமிழீழத்தை பெற்றுத் தர போராடுவேன் எனக்கூறிய அஷ்ரப் இன்னும்...
யு.கே. காலித்தீன் -
அன்று ஒருநாள் 16 ஆம் திகதி சனிக்கிழமை (16.09.2000) அன்று மிகப் பெரும் துயரத்தைக் கொண்ட நாளாக விடியும் என்று எவருமே கிழக்கிலங்கையில் நினைத்திருக்கவில்லை. அன்று காலை 9.05 மணியளவில்...
13ஐப் பலமிழக்க வைக்கும் அரசின் மூல உபாயத்திட்டத்திற்கு தமிழ் தரப்பே காரணம்
-. கலாநிதி எம் பி ரவிசந்திரா
ஆட்சி மாற்றத்தின் பின்னரான அரசியல் சூழ்நிலை பற்றிக் கூற முடியுமா?
இலங்கை அரசியல் வரலாற்றில் நிலைபேறான ஒரு அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அரசு நாம் விரும்பிய வகையில் தமது...
கால்நடையெல்லாம் கால் நடையாகத்தான் போகிறது.
(படுவான் பாலகன்)
கால்நடையெல்லாம் கால் நடையாகத்தான் போகிறது.. காசுகொடுத்ததோ? களவெடுத்ததோ? தெரியாதென கந்தசாமியும் வேல்சாமியும் மண்முனைத்துறையின் வங்காளவிற்குள் இருந்து பேசிக்கொண்டிருந்தனர்.
மண்முனைப் பக்கமாகவிருந்து மகிழடித்தீவு நோக்கி வருகைதந்த இருவரும், மழை பெய்ய வங்காளவிற்குள் நுழைந்து இருந்தபோதே...
இப்ப கொரனா லொக்டவுன்தானே தமிழர்கள் நிறைய பிள்ளைகளைப்பெறவேண்டும்.கருணா அம்மான்
(பாறுக் ஷிஹான்)
கொரோனா அனர்த்த நிலைமையை பயன்படுத்தி தமிழர்கள் முஸ்லீம்களை விட அதிகளவான பிள்ளைகளை பெற முயற்சிக்க வேண்டும் என விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா அம்மான் ) அறிவுரை கூறியுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் பெரிய நீலாவணை பகுதியில்...
மட்டக்களப்பு தேர்தல் களம் – வெற்றிவாய்ப்பில் இருக்கும் நான்கு கட்சிகள்.
( இரா.துரைரத்தினம் )
மட்டக்களப்பு தேர்தல் களம் எப்போதும் இல்லாத அளவில் களைகட்டியிருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் மட்டுமல்ல வேட்பாளர்களுக்கும் சவால் நிறைந்த தேர்தல் களமாகவே இது காணப்படுகிறது.
மட்டக்களப்பு தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து பிரதான...
அடுத்த கட்டமாக, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லோருமாகச் சேர்ந்து தீர்மானிப்போம்.
கோணேஸ்வரம் கோயில்
கோகர்ண விகாரை
7.07.2020ஆம் திகதியிலிருந்து பத்திரிகைகளிலும் ஏனைய சமூக ஊடகங்களிலும் திருக்கோணேஸ்வர ஆலயம், கோகர்ண விகாரை பற்றி பௌத்த பிக்கு எல்லாவல மேதானந்த தேரர் அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் சார்ந்து திருகோணமலை மக்கள்...