ரஷ்யா நேட்டோவில் இணைய அமெரிக்கா தடுத்ததா?
பொறிஸ் ஜோன்சன் அமைதி பேச்சை எதிர்த்தாரா?
——————————————————
- ஐங்கரன் விக்கினேஸ்வரா
(டக்கர் கார்ல்சனின் நேர்காணலில் புட்டின் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்யா நேட்டோவில் இணைய அமெரிக்கா தடுத்தது என்றும், பிரிட்டன் பிரதமர் ஜோன்சன் அமைதி பேச்சுவார்த்தையை எதிர்த்தார்...
பெப் 21 – சர்வதேச தாய்மொழி தினம்: பங்களாதேஷ் விடுதலையும் மொழிப் போரும்
ஐங்கரன் விக்கினேஸ்வரா
( மொழியின் அடிப்படையில் வங்கதேசம் என்ற தனியொரு நாடு உருவாக வழிவகுத்தது. இந்தப் பின்னணியில்தான் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சர்வதேசக் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, வங்கதேசத்தின் மொழிப் போர் தொடங்கிய...
நவீன வாழ்வில் யோகாவின் முக்கியத்துவமும் ஆரோக்கியமும்
யோகா போதனாசிரியர்- திரு.லோ.தீபாகரன் (JP)BA.Dip Phi, MA
5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும். யோகாசனம் என்பது அந்த காலத்தில் வாழ்ந்த யோகிகள்...
ஆஸி பூர்வகுடிகள் இழந்த தேசம் : அபரோஜின வாக்கெடுப்பு தோல்வி –...
கடந்த வருடம் அக்டோபர் 14இல் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் 60 வீதத்திற்கு மேற்பட்ட அவுஸ்திரேலியர்கள் பழங்குடியினருக்கான சிறப்பு அமைப்பை ஆதரிக்கவில்லை.
பழங்குடியினர் தொடர்பான பொது வாக்கெடுப்புத் தோல்விக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார் அவுஸ்திரேலியப் பிரதமர்.
பழங்குடியின குரல் வாக்கெடுப்பு :
பிரதமர்...
கொக்கட்டிச்சோலைக் குளங்களும் ஊரின் முக்கியத்துவமும்.
சோலையூர் குருபரன்.
“நீர் வளமும் நிலவளமும் நிறைந்த நம்
ஊரெனும் பேரூரே…”
ஆதிகால மனித நாகரிகம் நதிக்கரைகளை மையப்படுத்தியே ஆரம்பித்தன. ஆறுகள், குளங்கள், ஏரிகள், அருவிகள், நீரோடைகள், குட்டைகள் ஆகிய நீர்நிலைகளை மையப்படுத்தித், தொழில், வாழ்விடம், வழிபாட்டிடம்,...
விட்டமின் D (சூரியஒளி விட்டமின்) குறைபாடு இலங்கையில் வளர்ந்து வரும் சுகாதாரப் பிரச்சினை!
விட்டமின் D எமது ஆரோக்கியத்திற்கு முக்கியமான நுண்ணூட்டச்சத்தாகும். நுண்ணூட்டச்சத்துக்கள் நாளொன்றிற்கு மிகவும் சிறிய அளவு மட்டுமே தேவைப்படுகின்ற போதிலும் பல்வேறு தீர்க்கமான உடற்தொழிற்பாடுகளுக்கு அவசியப்படுகின்றன. இதனால் அவற்றின் குறைபாடு ஆரோக்கியத்தை பாதிக்கிறது
எமது தோலானது...
வடமராட்சியில் உதித்து – கிழக்கில் பிரகாசித்த பேராசிரியர் செ.யோகராசா
ஐங்கரன் விக்கினேஸ்வரா
கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் மூத்த பேராசிரியர் திரு.செ.யோகராசா அவர்கள் நேற்று (7/12/23)மதியம் கொழும்பில் காலமாகிய செய்தி தமிழ் உலகை மிக்க கவலையுறச் செய்துள்ளது.
பேராசிரியர் செ. யோகராசா அவர்களை பற்றியும் ஈழத்து இலக்கியப்...
ஈழத் தமிழர் போராட்டத்தில் பாலஸ்தீன கவிதைகளின் தாக்கம் :
ஐங்கரன் விக்கினேஸ்வரா
ஈழத்தின் படுகொலைகளுக்கு நிகராகவே பாலஸ்தீனத்தில் படுகொலைகள் நிகழ்ந்துள்ளதையும் கவிதைகள் ஆவணப்படுத்தி நிற்கின்றன. இந்த இரு மண்ணிலும் கவிதை ஒரு பேராயுதமாகவும், பெரும் போராயுதமாகவும் திகழ்ந்துள்ளதை காண முடிகிறது.
கவிதை பேராயுதமாக போராயுதமாக:
ஈழத்து போர்க்கால இலக்கியப் பரப்பில் பாலஸ்தீனக்...
உன்னதமான ஊடகவியலாளர் ஏ.எல். எம் சலீம்
(றமீஸ் அப்துல்லா தென்கிழக்கு பல்கலைக்கழகம்)
நிந்தவூர் நிருபர் ஏ.எல். எம் சலீம் என்று அறியப்பட்ட பத்திரிகையாளனுக்கு இன்று (14.09.2023) வயது 75 ஆகிறது. அதே நேரம் அவரது ஊடகத் தொழிலுக்கு வயது 57. இத்துணை...
மர்ஹூம் இக்பால் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட கிண்ணம் விரைவில் ஆரம்பம்
2023 ஆண்டு மர்ஹூம் இக்பால் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட கிண்ணம் மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக கல்முனை சனிமெளண்ட் விளையாட்டுக் கழக ஸ்தாபகரும் , அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள்...
பெண் பொலிஸ் சார்ஜன்ட் கோவிலூர் விஜிதாவின் “புதுவரவு” நூல் வெளியீடு.
( வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவரும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் கடமை புரியும் பொலிஸ் சார்ஜன்ட்டுமான கே.விஜிதாவின் "புதுவரவு " எனும் சிறுவர் பாடல் ...
ஆடி அமாவாசை ஆகஸ்ட் 15ல் – இராமசந்திர குருக்கள் பாபு சர்மா.
ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை பட்சம் வருகின்றது. ஒரு சிலருக்கு ஆடி அமாவாசை இரண்டும் வருவதால் ஆடி மாத பிறப்பன்றும் (17-07-2023)அதன் பின் ஆகஸ்ட் 15ம் திகதி வருகின்ற அமாவாசையும் வருவதால் எந்த...
கொழு /கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலய பரிசில் வழங்கும் நிகழ்வு
கொழும்பு கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் வி.சாந்தினி தலைமையில் வணிக மன்றத்தினால் நடாத்தாப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்தியன் வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர் திரு.கிருபாகரன் வரவேற்கப்படுவதையும் மற்றும்...
முல்லைத்தீவு மாவட்ட புதிய அரசாங்க அதிபர் உமாமகேஸ்வரன்க்கு இந்துமத பீடம் வாழ்த்து
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய அ. உமாமகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய க.விமலநாதன் ஓய்வு பெற்றதனால் நிலவிய வெற்றிடத்திற்கு புதிய...
இளம் வயதில் பாக்கு நீரினை நீந்திக் கடந்த மதுஷிகனுக்கு 231 வது படைப்பிரிவினால் கௌரவம்
இளம் வயதில் பாக்கு நீரினை நீந்திக் கடந்த மதுஷிகனுக்கு 231 வது இராணுவ படைப்பிரிவினால் இன்று மட்டக்களப்பில் கௌரவமளிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவரும் ஜனாதிபதி விருது பெற்ற சிரேஷ்ட சாரணருமான...
திருக்கேதீஸ்வரத்தில் அந்தணர் பாடசாலை கிளை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல்
தென்னிந்தியாவில் இயங்கும் சிவபுரம் அந்தணர் பாடசாலை கிளையினை திருக்கேதீஸ்வரத்தில் ஏற்பாடு செய்த சிவபுரம் ஸ்ரீ கண்ட சிவாச்சாரியார், கொழும்பு ஸ்ரீ வித்யா குருகுல ஸ்தாபகர் கலாநிதி சிவ ஸ்ரீ இராமச்சதிர குருக்கள் பாபு...
முன்னாள் ஜனாதிபதியால் சப்பாத்து வழங்கி வைப்பு
கோண்டாவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் தேவைப்பாடுடைய மாணவர்கள் சிலருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சப்பாத்துக்களை வழங்கி வைத்திருந்தார்.
சுதந்திரக் கட்சியினுடைய யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பினைத் தொடர்ந்து...
கராத்தே சம்பியன்சிப் போட்டியில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை
கிழக்கு மாகாண கராத்தே போட்டியில், IMA சங்கம் மற்றும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மொத்தமாக 40 பதக்கங்களை பெற்றுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இப்...
சம்பியன் பட்டத்தை நாவற்குழி பிக் பூட்ரேஸ் அணி
தென்மராட்சியை மையப்படுத்தி நடத்தப்பட்ட தென்மராட்சி பிக் பாஸ் லீக் மென்பந்து துடுப்பாட்ட தொடரின் சம்பியன் பட்டத்தை நாவற்குழி பிக் பூட்ரேஸ் அணி தனதாக்கிக் கொண்டது.
10அணிகள் பங்குபற்றிய மேற்படி மென்பந்து துடுப்பாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி...
இரகசியமாக புதைக்கப்பட்ட சிசு
புத்தளம் – முந்தல் பகுதியில் பிறந்து 21 நாட்களே ஆன சிசுவொன்று இரகசியமாக புதைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
முந்தல் பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையவே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
முதற்கட்ட...