இந்தியா, தமிழ்நாடு, எஸ்.பி. பட்டினம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகத் தனியார் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட, இலங்கை மதிப்பில் சுமார் இருபது கோடி ரூபா பெறுமதியான 1 கிலோ 500 கிராம் ஐஸ் போதைப்பொருள்...
நூருல் ஹுதா உமர்
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நம்பிக்கையாளர் சபையினருக்கும், தரவை சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் கடற்கரை கண்ணகி அம்மன்...
A.H.HASFAR HASFAR
திருகோணமலை - புல்மோட்டை கனிய மணல் கூட்டுத் தாபனத்தில் பணியாற்றி வரும் 83 ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவித்து கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக இன்றய தினம்...
வி,ரி,சகாதேவராஜா)
பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தினது குறிஞ்சிச்சாரல் நிகழ்வானது நெய்தல் காற்று நெகிழ்ந்தாடும் மட்டுமாநகர் தன்னில் 16.11.2025 அன்று கிழக்குப் பல்கலைக்கழ சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் பீடத்தில்...
வி.ரி.சகாதேவராஜா)
எமது நாட்டின் அந்நிய செலாவணிக்காக கடந்த இருநூறு வருடங்களாக கஷ்டப்பட்டு உழைத்து வரும் மலையக தொழிலாளிகளுக்கு சம்பள உயர்வை வழங்கும் இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டை பரிபூரணமாக வரவேற்கின்றோம் .
இவ்வாறு கிழக்கு...