(ஹஸ்பர்)
நாட்டில் தற்போது அரங்கேறும் அனைத்து சம்பவங்களும் ஓய்வுக்கு வர வேண்டுமாயின் ஜனாதிபதியும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது அனைத்து பதவிகளையும் துறந்து வீடு செய்வதே தவிர வேறில்லை என கிண்ணியா நகரசபை உறுப்பினர்...
(பாறுக் ஷிஹான்)
நாடளாவிய ரீதியிலான அரசாங்கத்திற்கு எதிராக பல தரப்பினர் மேற்கொண்டுள்ள எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்துள்ள நிலையில் டயர்கள் மரக்குற்றிகள் என்பன முக்கிய சந்திகளில் போடப்பட்டு இனந்தெரியாதவர்களால் புதன்கிழமை (11) அதிகாலை எரியூட்டப்பட்டுள்ளன.
எதிர்வரும் தினங்களில்...
இந்த மாதம் 23ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள க. பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
பரீட்சைகளை நடத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும்...
மக்களை பாதிக்கும் வகையில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் வகையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அதன் தலைவர் அனில்...