ஜனாதிபதி முறைமையை ஒழித்து இந்த வாரத்திற்குள் புதிய பிரதமர்

இந்த வாரத்திற்குள், நாடாளுமன்றில் பெரும்பான்மையை கொண்டுள்ள, மக்களின் நம்பிக்கையை வென்ற ஒருவர் பிரதமராகவும், புதிய அமைச்சரவையும் நியமிக்கவும் முடியுமென ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்றிரவு நாட்டுமக்களுக்கு ஆற்றிய விசேட உரையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாடாளுமன்றத்திற்கு...

இன்று இரவு வேளையில் தேவைப்பட்டால் சுடுவோம்

இன்று (11) இரவு வேளையில் ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் “தேவைப்பட்டால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள்” என்றும் பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய காரணமின்றி வீதிகளில் பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டாது...

சஜித் பிரதமரானால் அவரை ஆதரிக்கத் தயார் – சுதந்திரக் கட்சி

எதிர்க்கட்சித் தலைவர் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருந்தால், அவருக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், நாடாளுமன்றத்தில் உள்ள சுயேச்சைக் குழுவும் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை,...

ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமுலாகும்

அனல் மின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கிடைக்காவிட்டால், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் நாளாந்தம் ஏழரை மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் இணைச்...

நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமாகும் – மத்தியவங்கி ஆளுநர் எச்சரிக்கை

அரசியல் ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்தாவிட்டால் நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த நெருக்கடிகளுக்கு...