கோட்டாவின் கீழ் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயார் இல்லை – சரத் பொன்சேகா!

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை வழங்குவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

‘ராஜபக்ஷக்களுக்கு வக்காலத்து வாங்குவதை சுப்பிரமணிய சுவாமி உடன் நிறுத்த வேண்டும்’ – அசாத் சாலி எச்சரிக்கை!

இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி, ராஜபக்ஷக்களை பாதுகாக்க வக்காலத்து வாங்குவதை உடன் நிறுத்த வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி எச்சரிக்கை...

“இனத்தை அழித்த எதிரி இடத்தை மறக்கும் வரை அடி” தமிழர் பிரதேசத்தை மையப்படுத்தி ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

(ரவ்பீக் பாயிஸ்) திருகோணமலை நகரின் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களை மையப்படுத்தி தமிழ் வாசகங்கள் எழுதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகள் திருகோணமலை நகரின் பிரதான இடங்களை மையப்படுத்தி தமிழர்கள் செறிந்து வாழக்கூடிய பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளதை...

காரைதீவில் கடல் கொந்தளிப்பு:மீனவர் தொழில் பாதிப்பு கடல்நீர் பெருக்கெடுப்பு : தோணிகள் கரையில்: அதற்குள் களிப்பு

(காரைதீவு நிருபர் சகா) காரைதீவில் திடிரென நேற்றுமுன்தினம்(10)மாலை கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் கடல்நீர் பெருக்கெடுத்து கரையிலிருந்த தோணிகளை பந்தாடியது. மீனவர்கள் உசாராக செயற்பட்டு தோணிகளை நீண்டதூரம் கரைக்கு கொண்டுவந்து வைத்துள்ளனர். கடல்நீரும் பெருக்கெடுத்ததால் கரையிலிருந்த...

மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்.

கடந்த 09.05.2022ந் திகதி முதல் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 07.00 மணிக்கு(12.05.2022) தளர்த்தப்பட்டு இன்று மாலை 2.00 மணிக்கு மின்டும் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.