வடகிழக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை.

நாட்டில் ஏற்படுள்ள தற்போதைய சூழ்நிலையினை கருத்தில் கொண்டு அரசினால் ஊரடங்கு சட்டம் அமுலிள் உள்ள நிலையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வட மாகாணத்திலுள்ள அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நண்பகல் 12 மணி வரை...

அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைதியின்மையின் போது வன்முறையைத் தூண்டியது தொடர்பாக...

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேறினார் ஹரீன்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, அக்கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளார். நேற்று (11) மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் அவர்...

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.

தற்போது நாட்டு மக்கள் முகம் கொடுத்து இருக்கும் கடினமான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுவிப்பதற்காகவும் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் பிரதான எதிர்க்கட்சியாக பின்வரும் காரணிகளுக்கு உட்பட்டு நாட்டைப் பொறுப்பேற்க ஐக்கிய...

அமைச்சரவை கலைக்கப்படும் போது அனைத்து அமைச்சின் செயலாளர்களும் பதவி வகிப்பதை நிறுத்துவார்கள் – சுமந்திரன் தெரிவிப்பு

(வாஸ் கூஞ்ஞ) சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது முப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்கிற உத்தரவு சட்டவிரோதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பொதுச் சொத்துக்கள் அல்லது தனிப்பட்ட...