விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை கொண்டு, கடவுச்சீட்டை தயாரித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கு கொழும்பு...

நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள் கொடுப்பனவுகளை தியாகம் செய்ய தீர்மானம்-நாட்டின் பொருளாதார நெருக்கடியின் எதிரொலி

(பாறுக் ஷிஹான்) நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் வரை எமது சபையின் காலம் நிறைவடையும் வரை மாதம் எமக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகளை ஒரு நிவாரணமாக அரசுக்கு வழங்குவதற்கு ஏகமனதான ஒரு முடிவினை...

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து பிரதமர் அலுவலகம் விளக்கம்!

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என தெரிவித்து அந்த அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வரவிருக்கும்...

கோட்டா கோ கம தாக்குதல் – மஹிந்த உள்ளிட்ட 11 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு!

கடந்த 9ஆம் திகதி அலரிமாளிகைக்கு அருகாமையிலும் காலிமுகத்திடலுக்கு அருகாமையிலும் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (வியாழக்கிழமை) வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாக்குமூலங்களைப்...

இலங்கையுடன் அதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை விரைவில் ஆரம்பிக்கப்படும்

இலங்கையின் நெருக்கடிக்கான தீர்வு நடவடிக்கைக்கு அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல் விரைவில் ஆரம்பிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையுடனான மெய்நிகர் பேச்சுவார்த்தை கடந்த 24 ஆம் திகதி நிறைவடைந்தது. இந்த நிலையில், சர்வதேச நாணய...