பிரதமர் பதவியை ஏற்கத் தயார்; சஜித் ஜனாதிபதிக்கு கடிதம்

நிபந்தனைகளுக்கு உட்பட்டு இடைக்கால அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விருப்பம் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ஜனாதிபதியின் கோரிக்கையை கருத்திற்கொண்டு தான் பிரதமர்...

மகிந்த, நாமல், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்லத் தடை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எம்.பிக்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உட்பட 17 பேர் வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தடைவிதித்து கோட்ட நீதவான் உத்தரவு பிறப்பிடத்துள்ளார். மைனா கோ கம, கோட்டா கோ...

பிரதமராக ரணில் இன்று மாலை 6.30 க்கு சத்தியப் பிரமாணம்

பிரதமராக ரணில் 6.30 க்கு சத்தியப் பிரமாணம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, புதிய பிரதமராக இன்று (12) மாலை 6 மணிக்கு சத்தியப்பிரமாணம் செய்துக்​கொள்ளவுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் வைத்தே...

கோட்டாவை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாரிய தொழிற்சங்க போராட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மற்றுமொரு பாரிய தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த...

மஹிந்தவுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது – அன்புமணி ராமதாஸ்

இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்தியா தஞ்சம் அளிக்கக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் ஆட்சியாளா்களுக்கு எதிரான மக்கள்...