வங்கக் கடலில் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடல் அலையில் உயரமும் வேகமும் அதிகமாகவுள்ளது.அம்பாறை மாவட்டத்தில் தாழ் அமுக்கம் காரணமாக கடல் அலை வழமைக்கு மாறாக முன்நோக்கி வந்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு...
புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை 15 பேருடன் மட்டுப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி, பிரதமர் அடங்களாக 17 பேர் மட்டுமே அங்கம் வகிப்பர்...
ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு நாளை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் நாடாளுமன்றத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள்...
கோட்ட கோ கம போராட்டம் தொடர வேண்டும் என்றும், போராட்டத்தில் தலையிடப் போவதில்லை எனவும் புதிதாகப் பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள வளுகாராமய ரஜமஹா விகாரைக்கு இன்று(வியாழக்கிழமை) விஜயம் செய்த...
(சுமன்)
நீதிக்காகப் போராடும் மக்களையும், இளைஞர்களையும் பொலிஸ் முறைப்பாடுகள் மூலம் அச்சறுத்தும் இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். முன்னாள் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்னால் கொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் கொலை தொடர்பில் உரிய நீதி...