ஒரு மாத சம்பளத்தை இலங்கைக்கு வழங்கிய திமுக எம்.எல்.ஏ.க்கள்

இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஒரு மாத ஊதியம் நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுமார் ஒரு கோடியே 30 இலட்சத்து 20 ஆயிரம் (இந்திய) ரூபாய்க்கான காசோலையை அரசு...

ரணிலின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்கமாட்டோம் – மைத்திரி!

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எந்தவொரு அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா சுதந்திரக்...

ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்மாதிரியான ஆட்சியாளராகத் திகழ்ந்த ஷேக் கலீஃபா பின் சயீத் அவர்களின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும், அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அவர்களின் மறைவினால், அந்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பிலும் துயரத்திலும் தானும் பங்கேற்பதாகவும், அவரது மறைவு தமக்கு பெரும்கவலை தருவதாகவும்...

மக்கள் கேட்பது என்னவோ ஆனால், நாட்டில் நடந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் என்னவோ -பாராளுமன்ற உறுப்பினர் – கோ.கருணாகரம் ஜனா

மக்கள் கேட்பது என்னவோ ஆனால், நடந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் என்னவோ, மக்கள் ஆணையைப் பெற்ற ஜனாதிபதியையே ஒட்டுமொத்த நாடும் வேண்டாமென்று கூறும் போது, நாட்டு மக்களினால் நிராகரிக்கப்பட்ட ஒருவரைப் பிரதமராக நியமித்திருக்கின்றார். எதிர்வரும்...

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றமைக்கு மட்டக்களப்பில் பட்டாசு கொழுத்திய கட்சியின் ஆதரவாளர்கள்!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னால் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றதனை முன்னிட்டு மட்டக்களப்பில் இன்றைய தினம் (13)   பட்டாசு கொளுத்தி...