ஜனாதிபதி – ஆளும்கட்சி எம்.பிக்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில், தற்போதைய நிலைமை மற்றும் நாடாளுமன்றத்தில் அடுத்தக்கட்ட...

ரணில் அரசாங்கம்; 18 அமைச்சர்கள்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்திற்கு 18 அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 8 அமைச்சுப் பதவிகளும், ஐக்கிய...

ரணில் அரசில் ஒருபோதும் பங்காளிகளாக மாட்டோம்: நல்லதுக்கு ஆதரவு

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி புதிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ள போதிலும், இவர்களால் தற்போதைய நெருக்கடிக்கு ஸ்திரமான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியுமென்ற முட்டாள் தனமான நம்பிக்கை எமக்கு இல்லை. எனினும் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்தின் நல்ல...

‘ரணில், கோட்டாவை தோற்கடிக்க வேண்டும்’ – மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க

ரணிலை கள்ளர், சூழ்ச்சிக்காரர், பொதுமக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தவர் என பிரசாரம் செய்து ஆட்சியமைத்த ராஜபக்‌ஷவினர் இன்று ரணிலையே பிரதமராக்கி ஆட்சி செய்வது மிக்க கீழ்த்தரமான அரசியல் கலாசாரமாகும், எனவே ரணில், ராஜபக்‌ஷ இருவரையும்...

இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்குமாறு பரிந்துரை!

இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கும் சர்வதேச மன்றம் ஒன்றை உருவாக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினை ஐக்கிய அமெரிக்கா, ஐப்பான், இந்திய மற்றும் சீனா ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள்...