மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்.

கடந்த 09.05.2022ந் திகதி முதல் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 07.00 மணிக்கு(12.05.2022) தளர்த்தப்பட்டு இன்று மாலை 2.00 மணிக்கு மின்டும் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.