காலிமுகத்திடலில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரா்களுக்கு எதிராக பொது ஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச பதவி விலகக் கோரி இன்று 10ம்...
பாறுக் ஷிஹான்
அம்பாறை தமண பொலிஸ் பிரிவிலுள்ள கல்கந்த பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு.டி வீரசிங்கவின் வீடும் மக்களால் எரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பூராகவும் இடம்பெற்று வருகின்ற போராட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் திங்கட்கிழமை(9) இரவு குறித்த பாராளுமன்ற...
நேற்றைய தினம் (09) இடம்பெற்ற மைன கோ கம மற்றும் கோட்ட கோ கம போராட்டத்தின் மீதான தாக்குதலை திட்டமிட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை...
கட்சி சாராத பிரதமர் ஒருவரின் தலைமையில் 15 பேரடங்கிய சர்வகட்சி அமைச்சரவையை நியமித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.
சர்வ மதத் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இணக்கம்...
திருகோணமலை கடற்படை முகாமிற்கு மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்தவர்கள் வந்துள்ளதாக வெளியான செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (10) காலை கடற்படைத் தளத்தை வந்தடைந்ததாக சமூக...