யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக இணையவழிக் கலந்துரையாடல்.

(சாவகச்சேரி நிருபர்) நெருக்கடி நிலைமைகளில் இருந்து மக்களை மீட்டெடுப்பது தொடர்பாக யாழ் மாவட்டத்தை மையப்படுத்திய இணைய வழிக் கலந்துரையாடல் 01/06/2022 புதன்கிழமை பாராளுமன்ற உறுப்பினரும்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில்...

கைதானார் துமிந்த சில்வா

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவரான துமிந்த சில்வாவை, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவரைக் கைது செய்து சிறைச்சாலை காவலில்...

VAT வரியை 12 சதவீதமாக அதிகரித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது !

VAT வரியை 12 சதவீதமாக அதிகரிப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னர் விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் அல்லாத பிற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான இறக்குமதி அல்லது மிகை வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில்...

வைத்தியசாலையில் தஞ்சம் புகுந்தார் துமிந்த சில்வா: கைது செய்ய விரைந்த சி.ஐ.டி.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிட் ஒன் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. வீடமைப்பு அபிவிருத்தி...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் நடேசனின் நினைவேந்தல் நிகழ்வு…

(சுமன்) கடந்த 2004ம் ஆண்டு மட்டக்களப்பில் ஆயுத தாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப் பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 18 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்...