வவுனியா கணேசபுரம் 8 ம் ஓழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து (30.05.2022) நேற்று இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதினையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி...
ஆளுங்கட்சி நாடாளுமன்ற குழுவின் விசேட கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் முதல் தடவையாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் புதிய அமைச்சரவையின் அமைச்சர்களும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு,...
காலி முகத்திடல்போராட்டத்தில் ஈடுபட்டோர்மீதான தாக்குதல் உட் பட மே 9இல் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக சிஐடிமுன்னெடுத்துவரும் விசாரணைகளின் வேகம் குறித்து சட்டத்தரணிகள், சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் கொழும்பை தளமாகக் கொண்ட...
(நூருள் ஹுதா உமர்.)
உலக புகைப்பொருள் எதிர்ப்பு தினத்தை நினைவு கூறும் வகையில் கல்முனை பிராந்தியத்திற்கான பிரதான நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் இன்று 2022.05.31 இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி...
(ஹஸ்பர்)
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஓய்வூதிய விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்களுக்கான ஒருநாள் பயிற்சி செயலமர்வு நேற்று (30) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தலைமையில் நடைபெற்றது.
கிடைக்கப்பெற்ற இச்சந்தர்ப்பத்தில் பயிற்சி செயலமர்வு...