பதவி விலகல் கடிதத்தை கையளித்தாரா பிரதமர்?; ஊடகப்பிரிவு விளக்கம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக நேற்று மாலை பல்வேறு அரசியல் தகவல்கள் வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் வெளியாகின. எவ்வாறாயினும் நேற்றுமுன்தினம் மாலை அலரிமாளிகையில் உள்ளூராட்சி பிரதிநிதிகள் குழுவைச் சந்தித்த...

நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதி

நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதி குறித்து தீர்மானிக்க பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று (09) நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு கட்சித்...

நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதி

நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதி குறித்து தீர்மானிக்க பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று (09) நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு கட்சித்...

தெய்வம் நின்றறுக்கும் என்பார்கள், அதுவே இந்நாட்டின் தலைவருக்கு இன்று நடந்து கொண்டிருக்கின்றது

(சுமன்) மனிதன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும் என்று சொல்லுவார்கள் அதுதான் இந்த நாட்டிலே இன்று நடந்துகொண்டிருக்கின்றது. தமிழர்களுக்கு இளைத்த வினை இந்த நாட்டின் தலைவர் இன்று நிம்மதியாக வாழ முடியாத நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது என...

தெய்வம் நின்றறுக்கும் என்பார்கள், அதுவே இந்நாட்டின் தலைவருக்கு இன்று நடந்து கொண்டிருக்கின்றது

(சுமன்) மனிதன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும் என்று சொல்லுவார்கள் அதுதான் இந்த நாட்டிலே இன்று நடந்துகொண்டிருக்கின்றது. தமிழர்களுக்கு இளைத்த வினை இந்த நாட்டின் தலைவர் இன்று நிம்மதியாக வாழ முடியாத நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றது என...