இன்று (08) முதல் 10 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மின்சார சபையின் தலைவர் எம். சி.பெர்டினாண்டோ இதனை...
(பாறுக் ஷிஹான்)
சட்டவிரோதமாக கல்முனை புதிய பேரூந்து நிலையத்தின் ஒரு பகுதியை உரிமை கொண்டாடிய நபர் ஒருவருக்கெதிராக கல்முனை பொலிஸ் நிலையத்தில் கல்முனை மாநகர சபையினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை(8) அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர...
(பாறுக் ஷிஹான்)
சட்டவிரோதமாக கல்முனை புதிய பேரூந்து நிலையத்தின் ஒரு பகுதியை உரிமை கொண்டாடிய நபர் ஒருவருக்கெதிராக கல்முனை பொலிஸ் நிலையத்தில் கல்முனை மாநகர சபையினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை(8) அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர...
இந்நாடு பேரழிவை சந்தித்திருக்கும் இத்தருணத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு நாட்டை கட்டியெழுப்புவதில் முனைப்போடு ஈடுபடுவதாகவும் அதற்காக எந்தவிதமான தியாகத்தையும் செய்வதற்கு இரு முறை சிந்திக்க மாட்டோம் என்று...
இந்நாடு பேரழிவை சந்தித்திருக்கும் இத்தருணத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு நாட்டை கட்டியெழுப்புவதில் முனைப்போடு ஈடுபடுவதாகவும் அதற்காக எந்தவிதமான தியாகத்தையும் செய்வதற்கு இரு முறை சிந்திக்க மாட்டோம் என்று...