விஷேட செய்திகள்

சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்.

சுற்றுலாத்துறை மற்றும் விருந்தோம்பல் பயிற்சிகளை நிறைவு செய்த சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் மற்றும் ,விடுதியில் கடமை புரியும் ஊழியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 வைரஸ்...

சமூகத் தொண்டு தான் உண்மையான அரசியல்.கணேஸ்ரவன் வேலாயுதம்

சமூகத் தொண்டு தான் உண்மையான அரசியல் ஆகும். அரசியலை விற்பனை செய்து பொது மக்களுடைய பணத்தைச் சுரண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடும் வேட்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று யாழ் மாவட்ட ஐக்கிய மக்கள்...

பொதுஜன பெரமுனவில் ஏ.எல்.எம் அதாஉல்லாவுக்கு ஏன் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. மயோன் சொல்லும் காரணம்.

  (பீ.எம் றியாத்) சாய்ந்தமருது சுயேச்சை குழுவினர் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் என்னை சந்தித்து இப்போதயை ஜனாதிபதிக்கு ஆதரவான கூட்டதில் நாங்கள் மேடையேறவேண்டும் எனக்கூறினர், நானே அவர்களுக்கு அந்த களத்தை அமைத்து கொடுத்தேன், இன்று அவர்கள்...

மட்டக்களப்பு மாவட்ட டெங்கு ஒழிப்பு செயலணியின் மீளாய்வு விசேட கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்கு அரச திணைக்களங்கள் மற்றும் அரச சாரபற்ற திணைக்களங்களின் ஒத்துழைப் புடன் கடுமையான நடவடிக்கையில் இறங்குவதற்கு மாவட்ட டெங்கு ஒழிப்பு செயலணி தீர்மானித்துள்ளது. இந்த மாவட்ட டெங்கு...

அம்பாரை மாவட்டத்தில் பொதுத்தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது

வி.சுகிர்தகுமார்   அம்பாரை மாவட்டத்தில் பொதுத்தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளினதும்; 34 சுயேட்சைக்குழுக்களினதும் வேட்பு மனுக்கள் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரால் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் 7 ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்காக...

அம்பாறை மாவட்டத்தில் வலுவிழப்புடன் கூடிய நபர்களுக்கு செயற்கை உடலுறுப்புக்கள் இலவசமாக வழங்கிவைப்பு

ஏ.எல்.எம்.ஷினாஸ் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, கல்முனை வடக்கு, நாவிதன்வெளி, சாய்ந்தமருது, காரைதீவு, சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட வலுவழப்புடன் கூடிய நபர்களுக்கு ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான செயற்கை உடலுறுப்புக்களை இலவசமாக வழங்கிவைக்கும் நிகழ்வு...

உலக சுகாதர தினத்தை முன்னிட்டு 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

இக்பால் அலி உலக சுகாதர தினத்தை முன்னிட்டு 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு வடமேல் மாகாண  ஆளுநர்  ஏ. ஜே. எம். முஸம்மில் தலைமையில் (08) இடம்பெற்றது. ஜுன் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவிருந்த...

ஜனாஸா எரிப்பிற்கு எதிராக அலி ஸாஹிர் மௌலானாவால் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு

Covid 19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது உடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலி ஸாஹிர் மௌலானா அவர்களால் உயர் நீதி மன்றில் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல்...

மவுசாகலை நீர் தேக்கத்தில் குவிந்துள்ள உக்காத கழிவு பொருட்களை அகற்றும் சிரமதான பணிகள்

(க.கிஷாந்தன்) மவுசாகலை நீர் தேக்கத்தில் குவிந்துள்ள உக்காத கழிவு பொருட்களை அகற்றும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது. உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிரமதான பணியில் தேசிய மின் கட்டமைப்புக்கு பங்களிப்புச் செய்யும் மஸ்கெலியா...

அம்பாறையில் தென்பட்ட இரவு சந்திர கிரகணம்

பாறுக் ஷிஹான் இந்த வருடத்திற்கான (2020 ஆம் ஆண்டுக்கான) சந்திர கிரகணம் அம்பாறை மாவட்டத்தில் நள்ளிரவு  05 ஆம் திகதி பிரகாசமாக  தென்பட்டது. குறித்த கிரகணமானது  இரவு 11.15 மணியளவில் சந்திர கிரகணம் ஆரம்பமாவதாக கொழும்பு...

மட்டக்களப்பில் நடைபெற்ற கரையோர கண்டல் தாவர மர நடுகை நிகழ்வு

சர்வதேச சூழலியல் தினத்தை முன்னிட்டு  மட்டக்களப்பில் கரையோர கண்டல் தாவர மர நடுகை நிகழ்வு நேற்று  நடைபெற்றது சர்வதேச சூழலியல் தினத்தை முன்னிட்டு சர்வதேச சூழல் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டு  நாடளாவிய ரீதியில்   கரையோர சுற்றுசூழலை  பாதுகாக்கும் வகையில்  பாதுகாப்பு  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன கிழக்குமாகாண சூழியல் நீதிக்கான  அமைப்பின் ஏற்பாட்டில்  கிழக்கு மாகாணத்தில் கரையோர சுற்றுசூழலை  பாதுகாக்கும் வகையில்  மரக்கன்றுகளை நடுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது அந்தவகையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம்  மற்றும்  மாவட்ட சுற்றாடல் பேனல் திணைக்களம்  ஆகியவற்றுடன் கிழக்குமாகாண சூழியல் நீதிக்கான  அமைப்பு இணைந்து...

பல்கலை புதிய மாணவர்களை பதிவு செய்தல் இறுதி நாள் இன்று

பாறுக் ஷிஹான் தென்கிழக்குப் பலக்லைக்கழகத்தில் இஸ்லாமியக் கற்கைகள், அரபு மொழிப் பீடத்துக்கு 2018/2019 கல்வியாண்டுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள மாணவர்கள், www.seu.ac.lk எனும் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தினூடாக தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தா  அறிவித்துள்ளார். இம்மாதம்...

றிஸ்லியின் வேண்டுகோளை ஏற்று அம்பாறை மாவட்டத்துக்கு வருகின்றார் நாமல் ராஜபக்ஸ இளையோர்களை சந்தித்து பேச ஏற்பாடு!

பீ.எம்.றியாத் வருகின்ற பொது தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற தமிழ் பேசும் வேட்பாளர் றிஸ்லி முஸ்தபாவின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இம்மாவட்டத்துக்கு அடுத்த வாரங்களில்...

காரைதீவு அம்மனுக்கு கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடல் நிகழ்வு.

காரைதீவு  சகா வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு  ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு  நேற்று 01.06.2020ஆம் திகதி திங்கள்  மாலை  கடல்தீர்த்தம் எடுத்துவந்து கல்யாணக்கால் நடலுடன்  ஆரம்பமாகியது. கொரோனாதடுப்பு நடைமுறைக்கிணங்க மட்டுப்படுத்தப்பட்டளவில் நிருவாகத்தினர்...

ஓய்வூதியக் கொடுப்பனவுகளை உரிய காலத்தில் பெற்றுக்கொள்ள முடிவதில்லை

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் ஓய்வூதிய கொடுப்பனவினை உரிய காலத்தில் பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதும், வேதனைக்குமுரிய செயலுமாகும் என அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள்...

கல்முனை பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த அகிலம் அறிந்த யோகாசன சுவாமி ஸ்ரீ சிதானந்த சரஸ்வதி யோகியின் அகவை நாள்...

கேதீஸ்- உலகம் அறிந்த யோகாசன கலாநிதி உலகை விட்டு 2008 மாசி மாதம் 6 ஆம் திகதி 96 ஆவது வயதில் மறைந்தாலும் எல்லோர் மனங்களிலும் இன்றும் வாழ்ந்த கொண்டிருக்கும் சவாமி சிதானந்த சரஸ்வதி...

பொத்துவில் முஹூது மஹா விகாரையை அண்டியுள்ள காணிகளை தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமாக்கும் நடவடிக்கைகள்

பீ.எம்.றியாத் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் கலாநிதி அப்துல் வாஸித் அவர்களின் அழைப்பினை ஏற்று,பொத்துவில் முஹூது மஹா விகாரையை அண்டியுள்ள காணிகளை தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை ஆராய ...

தொண்டமான் ஆட்சியாளர்களையே ஆட்டிப்படைக்கும் வல்லமை மிக்கவராக விளங்கினார் : ஹக்கீம் புகழாரம்

(நூறுல் ஹுதா உமர்,ஏ.பி.எம் அஸ்ஹர்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த ஆறுமுகன் தொண்டமானின் மறைவு குறிப்பாக மலையக தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது, வட கிழக்கிலும் நாடெங்கிலும் பெரும்பான்மைச் சமூகத்தினருக்கு மத்தியில் வாழும்...

மலையக மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நண்பர் ஆறுமுகம் தொண்டமானின் திடீர் இழப்பு ஈடு செய்யமுடியாதது. முன்னாள் பாராளுமன்ற...

பைஷல் இஸ்மாயில் மலையக மக்களுக்காக உரிமைக் குரல் கொடுத்து வந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர்  சௌமியமூர்த்தி தொண்டமான் குடும்பத்தில் இது இரண்டாவது பேரிழப்பாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் மலையகத்தின் மூத்த...

அதிபர் அகிலேஸ்வரன் பல்பரிமாண ஆளுமை கொண்டவர்.

சேவைநலன்பாராட்டுவிழாவில் தவிசாளர் ஜெயசிறில் பாராட்டு! (காரைதீவு நிருபர் சகா ) மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாநிலத்தில் சகலதுறைகளிலும் கொடிகட்டிப்பறந்த ஒரு பல்பரிமாண ஆளுமையுள்ள அதிபராக நண்பர் அகிலேஸ்வரனைப் பார்க்கின்றேன். அவர் ஓய்வுபெறும்காலை அவரைப்பாராட்டுவதில் அகமகிழ்வடைகிறேன். இவ்வாறு முதலைக்குடாவைச்...