கிளீன் சிறிலங்கா தொடர்பில் மட்டக்களப்பு மேற்கு அதிபர்களுக்கு தெளிவூட்டல்
கிளீன் சிறிலங்கா (Clean Srilanka) கருத்திட்டம் தொடர்பாக மட்டக்களப்பு மேற்கு பாடசாலையில் கடமையாற்றும் அதிபர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு இன்று(22) புதன்கிழமை கன்னகுடாவில் இடம்பெற்றுள்ளது.
இதன் போது கருத்திட்டத்தில் உள்ளடங்கும் சுற்றாடல், சமூக மற்றும் ஒழுக்க...
மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பும் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்ய ஜனாதிபதிக்கு கடிதம்!
நூருல் ஹுதா உமர்
இலங்கையில் புகலிடம் கோரி வரும் மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை திருப்பி அனுப்பும் முடிவு குறித்து கவலை அடைவதாகவும், குறித்த தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதித்...
கிழக்குப் பல்கலைக்கழக பதில் கடமை உபவேந்தராக பேராசிரியர் தம்பிராசா பிரபாகரன்
கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரின் பதவிக்காலம் இன்றைய தினத்துடன் (21.01.2025) நிறைவடைகின்ற நிலையில் பிரதி உபவேந்தராக கடமையாற்றிய பேராசிரியர் தம்பிராசா பிரபாகரனை பதில் கடமை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக...
சாராயத்தவறணை வேண்டாம்!கல்முனையில் விளக்குமாற்றுடன் ஆர்ப்பாட்டம்!
( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை பெரிய நீலாவணையில் மற்றுமொரு சாராயத்தவறணை வேண்டாம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் விளக்கு மாற்றுடன் இன்று செவ்வாய்க்கிழமை கல்முனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் பெரிய நீலாவணை மக்கள்...
கற்பிட்டி தில்லையூர், தேத்தாவாடி கிராமத்திற்கான பிரதான வீதியின் அவலநிலை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி தில்லையூர் - தேத்தாவாடி கிராமத்தின் கற்பிட்டி நகரில் இருந்து தில்லையூர் மற்றும் தேத்தாவாடி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் பிரதான வீதி சிறிய மழையின் போதும் நீரில்...
சீரற்ற காலநிலையால் 15 மாவட்டங்கள் பாதிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக சுமார் 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நிலவும் சீரற்ற வானிலையால்...
சிறுபான்மையினருக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் மறைந்த விக்டர் ஐவன்
அனுதாபச் செய்தியில் முஸ்லிம் மீடியா போரம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ராவய பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியரும் நாட்டின் ஊடகத்துறையில் தனக்கென தனித்துவமான பெயரை உருவாக்கி, இலங்கை ஊடகத்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய விக்டர் ஐவனின் மறைவு குறித்து ஸ்ரீலங்கா...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அவர்களின் வெளியுறவுக் கொள்கை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்
தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்தபோது ஊழல் மோசடி என விமர்சித்த இந்திய மற்றும் சீன நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட ஜனாதிபதி எடுத்த தீர்மானம் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்...
வீட்டினை ஒப்படைக்க நாம் தயார்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்கம் எப்போது கோரினாலும் தாம் ஒப்படைக்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், குறித்த...
கல்முனையில் திருவள்ளுவர் சிலை
நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு மத்தியில் திருவள்ளுவர் சிலை கொட்டும் அடை மழைக்கும் மத்தியில் நேற்று திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிட்டங்கி...
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு றொட்டறிக் கழகத்தினால் பல்வேறு உதவிகள் வழங்கி வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு றொட்டறிக் கழகத்தினால் பல்வேறு உதவிகள் ஞாயிற்றுக்கிழமை(09.01.2025) மாலை வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கல்வி பொதுத்தர சாதாரணதரம் சித்தி பெற்ற நிலையில் மரத்தால் விழுந்து பாரிய உபாதைகளுக்குபட்பட்ட மாணவன் ஒருவருக்குரிய...
இன்று சேனநாயக்கா சமுத்திரம் வான்கதவு திறப்பு !
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை இங்கினியாகல சேனநாயக்க சமுத்திரத்தின் 5 அவசர வான் கதவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திறக்கப்பட்டுள்ளது என்று
அம்பாறை நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் அறிவித்தார்.
நேற்றிரவு மற்றும் தற்போது வரை அம்பாறையில் கடும் மழை...
தேசிய பூங்காவிற்கு செல்லத் தடை!
கற்பிட்டி நிருபர் சியாஜ்)
அண்மையில் பெய்த கனமழையால் கலா ஓயா நிரம்பி வழிந்ததால், வில்பத்து தேசிய பூங்காவின் எளுவன்குளம் நுழைவு வாயில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை...
சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (18) கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் திருகோணமலை சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றது.
கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன்...
அநுர ஆட்சியிலும் தமிழ் மக்களின் காணி அபகரிப்பு!
ரம்பரையாக மேய்ச்சல் தரைகாணியாக பயன்படுத்திவந்த காணிகளை வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அபகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் தமது கால்நடைகளையும் மேய்ப்பதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்வதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிளியாமடுவில்...
*திருகோணமலையில் பெரும்போக நெல் அறுவடை விழா*
திருகோணமலை மாவட்ட உப்பு வெளி கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் ஒன்றினைந்த விவசாய அமைப்புக்களின் பெரும்போக நெல் அறுவடை விழா (17) முத்து நகர் வயல் நில பகுதியில் இடம்...
கல்முனை பிராந்தியத்தில் துப்பரவு செய்யப்பட்ட கடற்கரைகள்
செழுமையான தேசம் அழகான வாழ்வு" என்ற தூர நோக்கை அடையும் விதத்தில் "கிளீன் ஸ்ரீலங்கா" செய்திட்டத்தின் கீழ் இன்று காலை முதல் மாலை வரை கல்முனை பிராந்தியத்தில் கடற்கரை பிரதேசங்கள் சுத்தம் செய்யும்...
ஈச்சிலம்பற்று பிரதேச மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு!
(அ . அச்சுதன்)
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஈச்சிலம்பற்று கோட்ட இணைப்புக்குழுக் கூட்டமானது 2025/01/17 ஆம் நாள் முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரை வெருகல் பிரதேச செயலகத்தில்...
கரடியனாறு வைத்தியசாலை: கொல்லப்படும் மருத்துவமனைகளும் உண்மைகளும்.
கரடியனாறு வைத்தியசாலையில் 6 மாத குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குழந்தையின் குடும்பத்தினர், வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்தே குழந்தையின் மரணத்திற்கு காரணம் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.
https://www.youtube.com/watch?v=2D6_PqdQRGs
ஆனால், வைத்தியசாலை நிர்வாகம்...
பெரியநீலாவணையில் மூடப்பட்டுள்ள மதுபான சாலையை திறக்கக்கோரி மதுப் பிரியர்கள் கோரிக்கை;
கல்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் மகஜர்!
பெரியநீலாவணையில் கடந்த வருடம் மூடப்பட்ட கேகோள் பெவரேஜஸ் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மதுச்சாலையை திறக்க கோரி மகஜர் ஒன்று கல்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் இன்று (17)...