Editor

6547 POSTS 0 COMMENTS

வாகரையில் ஓரங்கட்டப்பட்ட ஆதிவாசி சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள்

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் வாழும் குஞ்சங்குளம் ஆதிவாசி சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சிகைனகளுக்குத் தீர்வு காணும் செயல்திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின்  நிருவாக  அலுவலர்...

வீடொன்றில் கூரையின் வழியே உள் நுழைந்த இனந்தெரியாதவர்கள் உள்ளே இருந்த பொருட்களுக்கு தீ

வி.சுகிர்தகுமார்   அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நேற்றிரவு (15) வீடொன்றில் கூரையின் வழியே உள் நுழைந்த இனந்தெரியாதவர்கள் உள்ளே இருந்த பொருட்களுக்கு தீவைத்துள்ளதுடன் வீட்டின் வெளியே இருந்த வாழை மரங்களையும்...

மட்டு களுவாஞ்சிக்குடி பொது மயானத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்து கைக்குண்டு ஒன்று மீட்பு

(கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொது மயானத்தில் விடுதலைப் புலிகளால்  நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றை நேற்று வெள்ளிக்கிழமை (15)  விசேட அதிரடிப்படையினர் தோண்டி எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். தேசிய புலனாய்வு பிரிவினருக்கு...

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. இரா.சாணக்கியன்

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை. நாம் என்றும் எம் மக்களுக்காக, உட்கட்சி மோதல்கள் எமது மக்களுக்கான குறிக்கோள்கள் கொள்கைகளை சிதைப்பதில்லை. நாம் இன்னும் வலுப்பெற்றுள்ளோம். ஓர்...

மட்டு வாகரையில் 7 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 4 சிறுவர்களுக்கு பிணை,

18 வயது இளைஞனுக்கு விளக்கமறியல் -- கனகராசா சரவணன்;) மட்டக்களப்பு வாகரையில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 சிறுவர் உட்பட 5 பேரில்  ...

தீர்வுகளும் பதில்களும் எம்மிடமே உள்ளன

எதிர்க்கட்சித் தலைவர் வங்குரோத்தான நாட்டில் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத வாக்குறுதிகளை வழங்கும் கொள்கைகளை நாம் பொதுவாக நிராகரிக்க வேண்டும்.குறைந்த நிதி வளத்தில் அதனை சரியாக முகாமைத்துவம் செய்து  அடைவுகளை பெற்றெடுப்பது தலைவர்களினது திறன்களை பொறுத்தே...

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் விசேட பூஜைகளுடன் மகாசிவராத்திரி பெருவிழாவின் இறுதி நகர்வலம்!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக  ஆளுனரின் ஏற்பாட்டில் கேரள செண்டை மேளம் கலைஞர்களின் கலை நிகழ்வு- தெட்சணகைலாயம் திருக்கோணேஸ்வரம் மாதுறை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப்பெருமான் திருக்கோயில் மகா சிவராத்திரி பெருவிழாவின் இறுதி நாள் நகர்வலம்...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் முதுமாணி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்கு முதுமாணி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்ளின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட...

மடத்தடி மீனாட்சியம்மன் ஆலய மகா சங்காபிஷேகமும் “மரகதம்” வரலாற்று நூல் வெளியீட்டு விழாவும்.

 வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர்  மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகா சங்காபிஷேக நிகழ்வும் "மரகதம்" வரலாற்று நூல் வெளியீட்டு விழாவும் எதிர்வரும் 16 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 108 சங்காபிஷேக...

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி-

(எம்.எம்.றம்ஸீன்) மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை 2024 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி  அண்மையில்  மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இடம்பெற்றது. மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரி...

அடுத்தவர்களில் தங்கி இருக்கும் நிலைக்கு மாற்றமாக, நிலையான வறுமை ஒழிப்பு செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டில் பாரிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அடுத்தவர்களில் தங்கி இருக்கும் நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டு நிலையான வறுமை ஒழிப்பு திட்டத்தைத் நடைமுறைப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது....

மட்டு கொக்கட்டிச்சோலையில் கர்ப்பிணி தாய் மார்களுக்கு

போசாக்கு உணவு பொதிகளும் வீட்டுத்தோட்ட விவசாய உள்ளீடுகள் இராணுவத்தால் வழங்கிவைப்பு (கனகராசா சரவணன்) கிழக்கு மாகாண இராணுவத்திரனர் முன்னெடுத்துவரும் சமூக பணியின் கீழ் வறுமை கோட்டின் கீழ் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு போசாக்கு உலர்வுணவு பொதிகளும,;...

ஆலையடிவேம்பு கால்நடை பால் பண்ணையாளர் விவசாய கூட்டுறவுச்சங்க அக்கரைப்பற்று காரியாலய திறப்பு விழா

வி.சுகிர்தகுமார் வரையறுக்கப்பட்ட ஆலையடிவேம்பு கால்நடை பால் பண்ணையாளர் விவசாய கூட்டுறவுச்சங்க அக்கரைப்பற்று காரியாலய திறப்பு விழா இன்று (13) இடம்பெற்றது. அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான கட்டடமொன்றிலேயே இக்காரியாலயம் பல வருடகாலத்தின் பின்னர் அமைக்கப்பட்டு...

திருகோணமலையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

ஹஸ்பர் ஏ ஹலீம் -  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் (RECDO) அனுசரணையுடன். சர்வதேச மகளிர் தின மாவட்ட கொண்டாட்டம்...

வாழைச்சேனை காட்டுபகுதியில் துப்பாக்கியால் கொக்கு வேட்டையாட சென்றவரின் துப்பாகி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

சந்தேகத்தில் கூடச் சென்ற ஆசிரியர் கைது (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை காட்டை அண்டிய பகுதியில் நண்பர் ஒருவருடன் இருவர் கொக்குகளை வேட்டையாட கொண்டு சென்ற துப்பாகியை இயக்கியபோது துப்பாக்கி வெடித்ததில்...

களுவாஞ்சிக்குடியில் பாரம்பரிய மூலிகை சித்த வைத்திய முகாம்.

(வி.ரி. சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தினத்தையொட்டியதான நிகழ்வுகளின் வரிசையில் பாரம்பரிய மூலிகை சித்த வைத்திய முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் மகளிர் தினத்தினை...

இசைத்துறையில் காரைதீவு கிருபாஞ்சனாவுக்கு ஸ்ரீ விக்ரமகீர்த்தி விருது

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை இந்திய நட்புறவு ஒன்றியத்தினால் மலையகம் - 200 எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட இசைத்தேர்வில் கிழக்குப்பல்கலைக்கழக இசைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் காரைதீவைச் சேர்ந்த  திருமதி.கிருபாஞ்சனா கேதீஸ் "ஸ்ரீ விக்ரமகீர்த்தி" விருது வழங்கி...

முன் அறிவித்தல் இன்றி மரதன் ஓட்டப் போட்டியை இடைநிறுத்தியதால் போராட்டம் வெடித்தது.

( வாஸ் கூஞ்ஞ) நடைபெற இருந்த மரதன் ஓட்டப் போட்டியை எவ்வித அறிவித்தலும் இன்றி இடை நிறுத்தியமையால் போட்டிக்கு தயார் நிலையில் வந்த மாணவர்கள் பெற்றோர் ஏமாற்றம் அடைந்தமையால் மன்னார் தோட்டவெளி அரசினர் தமிழ்...

ஊழல் அற்ற அரசியல்வாதிகளை தெரிவு செய்ய மக்கள் முன்வர வேண்டும்-மார்ச்-12 இயக்கம்

பாறுக் ஷிஹான் ஊழல் அற்ற அரசியல்வாதியை தெரிவு செய்ய மார்ச் -12 இயக்கத்தின்   8 விடயங்களை பின்பற்றி செயற்பட மக்கள் முன்வர வேண்டும் என மார்ச்-12 அமைப்பின் அம்பாறை மாவட்ட குழு தெரிவித்துள்ளது. மார்ச்-12 அமைப்பின்...

இந்து சமுத்திர வலய நாடுகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் மஹ்மூத் மாணவி ஹஸ்னா கிழக்கு மாகாண மட்டத்தில்...

எம்.எம்.ஜெஸ்மின்) இந்துசமுத்திர வலய நாடுகள் கூட்டமைப்பு (IORA) ஆனது; இந்துசமுத்திரத்தை எல்லையாகக் கொண்டுள்ள 23உறுப்பு நாடுகளையும் 12 பேச்சுவார்த்தை பங்குதாரர்களையும் கொண்டஒரு நிறுவனமாகும். கடந்த வருடம் இந்துசமுத்திர வலய நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பினை இலங்கை...