Editor

1596 POSTS 0 COMMENTS

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் முப்பெரும் நிகழ்வுகள்

வி.சுகிர்தகுமார்   ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இன்று (17) பொங்கல் விழா கோமாதா பூஜை உழவர் கௌரவிப்பு என முப்பெரும் நிகழ்வுகள் இடம்பெற்றன. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர்...

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் ஓட்டிகளுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை

பாறுக் ஷிஹான் காரைதீவு பிரதேச சபைக்கு உட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஓடுபவர்கள், மது போதையில் வாகனம் செலுத்துபவர்கள், போக்குவரத்து விதிமுறைகள் மீறி வாகனம் செலுத்துபவர்கள் தலைகவசம் அணியாமல்...

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வு!

எஸ்.எஸ்.அமிர்தகழியான்  பதிவாளர் நாயக திணைக்களத்தின் கிழ‌க்கு வலயத்திற்கு பொறுப்பான பிரதிப் பதிவாளர் நாயகமாக கடமையாற்றி வடக்கு வலயத்திற்கு பிரதிப் பதிவாளர் நாயகமாக செல்லவுள்ள பி.பிரபாகர் அவர்களுக்கான பிரியாவிடை வைபவம்  (17) திகதி மட்டக்களப்பில் இடம்பெற்றது.பிரதி...

கரடியனாறு வைத்தியசாலை: கொல்லப்படும் மருத்துவமனைகளும் உண்மைகளும்.

கரடியனாறு வைத்தியசாலையில் 6 மாத குழந்தை இறந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குழந்தையின் குடும்பத்தினர், வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்தே குழந்தையின் மரணத்திற்கு காரணம் எனக் குற்றம் சாட்டுகின்றனர். https://www.youtube.com/watch?v=2D6_PqdQRGs ஆனால், வைத்தியசாலை நிர்வாகம்...

பெரியநீலாவணையில் மூடப்பட்டுள்ள மதுபான சாலையை திறக்கக்கோரி மதுப் பிரியர்கள் கோரிக்கை;

கல்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் மகஜர்! பெரியநீலாவணையில் கடந்த வருடம் மூடப்பட்ட கேகோள் பெவரேஜஸ் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மதுச்சாலையை திறக்க கோரி மகஜர் ஒன்று கல்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் இன்று (17)...

கரை ஒதுங்கிய டொல்பின் மீன் -மருதமுனையில் சம்பவம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை  கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று மாலை கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி சிறுவர்கள் பிடித்து மீண்டும் கடலில் விடுவதை காண...

முல்லைத்தீவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தொடரப்பட்ட வழக்கு

கோத்தபாய  கடற்படை தளத்தின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியிடம்  குறுக்கு விசாரணைக்காக  மீண்டும் தவணை முல்லைத்தீவு ஊடக அமையத்தின் முன்னாள் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோட்டபாய கடற்படை முகாமின்...

முன்னாள் போராளி ஒருவர் உயிரிழப்பு சரணடைந்த சாரதி.

க.ருத்திரன் வாழைச்சேனை திருமலை வீதியில் நேற்று புதன் கிழமை (15) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் மாற்றுத் திறனாளியான முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். கலைவாணி வீதி கறுவாக்கேணியைச் சேர்ந்த வி.வினோசித்...

மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச்சூழல் சட்ட அமுலாக்கள் குழு கூட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச்சூழல் சட்ட அமுலாக்கள் குழு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) திகதி இடம்...

ஆறு பசுக்கள் வழங்கி முன்னுதாரணமாக விளங்கும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம்!

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் சமுதாயத்தில் மிகவும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக பசு மாடுகளை கட்டம் கட்டமாக வழங்கி வருகிறது. குடும்பத்திற்கு ஒரு பசு...

நிந்தவூர் அட்டப்பளம் சம்பவம்: ஜனாஸாவை உறவினர்களிடம் ஒப்படைக்க நீதவான் உத்தரவு!

நூருல் ஹுதா உமர் மோட்டார் சைக்கிளில் ஆற்றுக்கு குறுக்காக உள்ள துரிசியைக்  கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிள்   விழுந்து நீரில் வீழ்ந்து அடித்து செல்லப்பட்டு மூழ்கிய ஒருவர் நீண்ட தேடுதலின் பின்னர்...

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை

பாறுக் ஷிஹான்  ஐஸ் போதைப்பொருள் தம் வசம் வைத்திருந்த இளைஞனை கைது செய்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம்இ சம்மாந்துறை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் பாடசாலைக்கு அருகாமையில்  திங்கட்கிழமை (13)...

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணம்

பாறுக் ஷிஹான் வீட்டில் வழமையான செயற்பாட்டில்  ஈடுபட்ட வேளை மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணமடைந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை(13) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.குறித்த அனர்த்தத்தில் சிக்குண்டு   60 வயதுடைய...

மலையக பகுதிகளில் தைப்பொங்கல் பண்டிகை வெகுவிமர்சியாக கொண்டாட்டம்

(க.கிஷாந்தன்) தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும்.உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக்...

ஊடகவியலாளர் மீது தாக்குதல்- ஆறு சந்தேக நபர்கள் கைது

(பாறுக் ஷிஹான்) சட்டவிரோத மணல்அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கிய 6 சந்தேக நபர்களை  சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நைனாகாடு  பகுதியில் சட்ட விரோத...

மட்டக்களப்பின் சிறு தீவுகள் மூலம் உருவாக்கக்கூடிய வணிக வாய்ப்புகள்

மட்டக்களப்பின் சிறு தீவுகள் மூலம் உருவாக்கக்கூடிய வணிக வாய்ப்புகள் குறித்து கிழக்குப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி கனகராஜா பிறேம்குமார் தனது முகநூல் பக்கத்தில் மிக விரிவாக குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பின் சுற்றுச்சூழல், பசுமை இயற்கை வளங்கள், மற்றும்...

மகிந்தவின் மகனும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார் கதிர்காமம் பிரதேசத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியொன்றின் உரிமையை கையகப்படுத்தியமை தொடர்பிலான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம்...

அரசியலில் இருந்து விலகிய 6000 அரசியல்வாதிகள்.30கட்சிகள் செயழிழப்பு.

தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் கூற்றுப்படி, போராட்டத்தின் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக கிட்டத்தட்ட ஆறாயிரம் அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து விலகிவிட்டனர். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் Faferal அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ரோஹன ஹெட்டியாராச்சி, போராட்டத்தின்...

கொலை நிதி மோசடி தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள முன்னாள் 5 அமைச்சர்கள்.

ஐந்து முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைகளை துரிதப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. அவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படும். இவர்கள் மீது பாரிய நிதி மோசடி,...

24 மணித்தியாலத்திற்குள் போக்குவரத்து விதிகளை மீறிய8937 சாரதிகள்

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய 20.12.2024 முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. 26.12.2024 அன்று 0600 மணி முதல் 27.12.2024...