Editor

5614 POSTS 0 COMMENTS

சுபீட்சம் EPaper 28.03.2023

சுபீட்சம் இன்றைய supeedsam_Tuesday_28_03_2023பத்திரிக்கை

மட்டக்களப்பில் நடைபெற்ற முக்கிய சந்திப்பு

(வாஸ் கூஞ்ஞ)  திங்கள் கிழமை (20) பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தினருக்கும் தேசிய கிறிஸ்தவ குழுவினருக்குமான சிறப்பு சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இவ் சந்திப்பானது மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது. இவ் சந்திப்பின்...

நடந்து முடிந்த யுத்தத்தை வைத்து வியாபாரம் செய்வது ஒரு இழுக்கான விடயம்

சர்வ மக்கள்; கட்சியின் தலைவி - த.உதயகலா (சுமன்) எங்களுடைய பிள்ளைகளை நாங்கள் தாய்நாட்டுக்காகக் கொடுத்து விட்டு இன்று எங்களுடைய பிள்ளைகளைக் காணவில்லை என்று வெளிநாடுகளில் விலைபேசுகின்றோம். அதை வைத்துப் போலி அரசியல் கூடச் செய்கின்றார்கள்....

சமூர்த்தி சௌபாக்கியா ரன் விமன திட்டத்தின் கீழ் வீடு கையளித்தல் நிகழ்வு

.ருத்திரன் சமூர்த்தி சௌபாக்கியா ரன் விமன திட்டத்தின் கீழ் வீடு கையளித்தல் நிகழ்வு  கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செம்மன் ஓடை மற்றும் வாழைச்சேனை கிராம அலுவலர் பிரிவிலுள்ள இரு பயணாளிகளுக்கு வைபவ...

வறியமாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள்

க.ருத்திரன். கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் வறிய மாணவர்களின் கல்வியை மேம் படுத்தும் முகமாக  சமூர்த்தி சிசு பல -2023 ஆம் ஆண்டிற்கான நிகழ்ச்சி திட்டமாக வறியமாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இன்று...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் மாயமான மூவரின் சடலங்கள் மீட்பு-இதுவரை குறித்த நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்று 17 பேர் உயிரிழப்பு

பாறுக் ஷிஹான்   எல்லாவல நீர்வீழ்ச்சியில் மாயமான மூவரின் சடலங்கள் மீட்பு-இதுவரை குறித்த நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்று 17 பேர் உயிரிழப்பு   வெல்லவாய எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று காணாமல் போன மூன்று இளைஞர்களின் சடலங்கள் இன்று...

சொளார் செய்கைக்காக 352 ஏக்கர் விவசாய நிலத்தினை கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு

க.ருத்திரன் மட்டக்களப்பு வாழைச்சேனை கமநல திணைக்களத்திற்குட்பட்ட வாகனேரி மதுரங்கேணி சாப்பமடு கலநல அமைப்பு விவசாயிகள் இன்று 22 .03.2023புதன் கிழமை வாழைச்சேனை கமநல திணைக்களத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். எங்கள் மூதாதையர் தொட்டு இன்று...

பாக்கிஸ்தான் நாட்டின தேசிய தின வரவேற்பு நிகழ்வு பி.எம்.ஜ.சி.எச் ல் நடைபெற்றது

(அஷ்ரப் ஏ சமத்) கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் உயர் ஸ்தாணிகர் ஆலயம் பாக்கிஸ்தான் தேசிய தினத்தின் வரவேற்பு நிகழ்வினை ரமளானை முன்னிட்டு நேற்று 22 பி.எம்.ஜ.சி.எச்ல் கொண்டாடியது.  இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய அமைச்சர்  மகிந்த அமரவீர பிரதம...

ஏறாவூரில் யுவதிகளுக்கு விருதுகள்

(ஏறாவூர் நிருபர் நாஸர்) மட்டக்களப்பு - ஏறாவூர் முன்னா பியூட்டி அகடமியில்                      பல்வேறு துறைகளில்;   பயிற்சியினைப் பூர்த்தி செய்த...

நாவிதன்வெளியில் கலாசார உணவு பண்பாட்டு பாரம்பரிய விழா

( ஏ.எல்.எம்.ஷினாஸ்) அரச கரும மொழிகள் திணைக்களத்தின் வழிகாட்டலுக்கு அமைய நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இடம் பெற்று வரும் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியை தொடரும் பயிலுனர்கள் ஏற்பாடு செய்த பல் சமூக,...

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கிடையிலான விசேட கூட்டம்

ஹஸ்பர்_ உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடைந்தமையால் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கிடையிலான விசேட கூட்டம் ஒன்று  (21) திருகோணமலையில் உள்ள கிழக்கு ஆளுனர் அலுவலகத்தில் மாகாண ஆளுநர்...

இறந்த பொலிஸ் மகனின் பெயரை தேடி கண்டு பிடித்து அழுத முஸ்லீம் பெண்மனி-அம்பாறையில் சம்பவம்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் 159 வருட பொலிஸ் வீரர் தினம்  செவ்வாய்க்கிழமை  (21) இடம்பெற்ற வேளை நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.   குறித்த நிகழ்வில் மௌன அஞ்சலியைத் தொடர்ந்து பொலிஸ் கொடி ஏற்றப்பட்டதுடன்  பொலிஸ்...

மன்னாரில் வீதி விபத்தில் ஒருவர் பலி. இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை

வாஸ் கூஞ்ஞ) மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவில் அடம்பன் உயிலங்குளம் பிரதான வீதியில் எதிரும் புதிருமாக மோட்டர் பைசிக்களில் பயணித்தவர்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் மரணித்ததுடன் இருவர் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

சுற்றுலா சென்ற நான்கு இளைஞர்கள் மாயம்-தேடுதல் நடவடிக்கை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான்    சுற்றுலா சென்று  நீராடச் சென்ற நான்கு இளைஞர்கள் இன்று (21) காணாமல் போயுள்ளனர்.   மொனராகலை மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில்   அம்பாறை மாவட்டத்தில் இருந்து சுற்றுலா வந்த 10 இளைஞர்கள் ...

மாட்டுக்காலைக்குள் அடைக்கப்பட்ட எருமைமாடுகளை இறைச்சிக்காக அறுத்த மர்பநபர்கள்

ந.குகதர்சன் வேலிக்காலைக்குள் அடைக்கப்பட்டிடருந்த எருமைாமடுகளில் முதியான் கன்றுகளை இனம் தெரியாத நபர்கள் கொலை செய்து அதிலிருந்து இறைச்சிகளை எடுத்துச்சென்ற சம்பவமொன்று  கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பொத்தானை மூக்குறம்குளம் பகுதியில் இச்சம்பவம்...

IMF நிபந்தனைகள் யாது? தேர்தலை ஒத்திவைக்கும் சதி முயற்சிகள்  என்ன?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமாதாச கேள்வி IMF நிபந்தனைகள் யாது? தேர்தலை ஒத்திவைக்கும் சதி முயற்சிகள்                          என்ன?  போராட்டக்காரர்களுக்கு எதிராகபயன்படுத்தப்பட்ட கண்ணீர்             ...

அரசியல் வியாபாரமல்ல. அது மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்காக மக்களை வழிநடுத்துவதற்கான ஒரு சிறந்த சாதனமாகும்.

மௌலவி எஸ்.ஏ.அஸீம் வாஸ் கூஞ்ஞ)  மன்னார் மாவட்டத்தில் எமக்கு தெரிந்தும் தெரியாமலும் பாரிய அழிவு ஒன்று எற்படுத்தப்பட்டு வருகின்றது என்ற கசப்பான உண்மையை நாம் உணர வேண்டும். அரசியல் என்பது அது வியாபாரமல்ல. அது மக்களின்...

ஹஜ் விடயங்களை கவணிப்பதற்காக  தனியானதொரு ஹஜ் விவகார அலுவலகம்

அஷ்ரப் ஏ சமத் - ) கொழும்பு 10ல் உள்ள  முஸ்லிம் சமய விவகாரத்  திணைக்களத்தின்  முதலாம் மாடியில் முதன்முறையாக ஹஜ் விடயங்களை கவணிப்பதற்காக  தனியானதொரு ஹஜ் விவகார அலுவலகமொன்று   செவ்வாய்க்கிழமை 21ஆம் திகதி பௌத்த விவகார மதவிவகாரங்கள் மற்றும் கலாச்சார...

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் களுவாஞ்சிகுடியில்.

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனமும், மண்முனைதென் எருவில் பற்று பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனமும் இணைந்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேச இளைஞர் சேவை...

சந்தர்ப்பத்தினை வாய்ப்பாகப் பயன்படுத்தி வாழ்கையில் முன்னேற வேண்டும்

இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் . இ.சுதாகரன் காலம் எங்களைக் கடந்து செல்வதற்கு முன்பாக நாம் பயணிக்க வேண்டியதுடன் சந்தர்ப்பத்தினை வாய்ப்பாகப் பயன்படுத்தி வாழ்கையில் முன்னேறுவதற்கு ஒவ்வொருவரும் தங்களை வழிப்படுத்திக் கொள்ள...