ஊர்ச் செய்திகள்

விஷம் போல் ஏறிய பச்சை மிளகாயின் விலை!

( வி.ரி.சகாதேவராஜா) அண்மைக்காலமாக பச்சை மிளகாயின் விலை விஷம் போல் ஏறி வருகிறது . கல்முனை பிரதான சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 2000 ரூபாவிற்கு இன்று விற்கப்பட்டது. சந்தையில் இந்த விலை என்றால்...

கல்முனையில் களைகட்டிய பற்றிமாவின் 125 வது ஆண்டு பெருவிழா சாரணர் பவனி

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்குமுகமாக பெருவிழா சாரணர் பவனி நேற்று முன்தினம் கல்முனை நகரில் கோலாகலமாக நடைபெற்றது. அதேவேளை, அங்கு நடைபெற்று வந்த மூன்று...

கல்முனை சாஹிரா கல்லூரி சமூகத்தால் ஆதம்பாவா எம்.பி.க்கு மகத்தான கௌரவம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவரும், அங்கு கற்பித்த ஆசிரியருமான தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்திற்கான பிரதேச ஒருங்கிணைப்புக்...

பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதுயுதீனின் தந்தை 78 வது வயதில் காலமானார்

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்) பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் தந்தை அல்ஹாஜ் பதுயுதீன் தனது 78 வது வயதில் திங்கட்கிழமை (17) இரவு காலமானார். மன்னார் உப்புக்குளத்தை பிறப்பிடமாக கொண்ட இவர்...

காரைதீவு பிரதேச செயலகம், பிரதேச சபை, பாதுகாப்பு படையினர் மற்றும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால்...

நூருல் ஹுதா உமர் நாடு தழுவிய ரீதியில் சுத்தமான கடற்கரை - "கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம்" எனும் தொனிப்பொருளில் கடற்கரை சூழலை சுத்தம் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இவ் வேலைத்திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச செயலகம், பிரதேச...

வாங்காம் கிளினிக் நிலையத்தின் சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை

நூருல் ஹுதா உமர் இறக்காமம், வாங்காம பிரதேச மக்களின் நலன் கருதி அப் பிரதேசத்தில் அமைந்துள்ள கிளினிக் நிலையத்தின் சேவைகளை மேம்படுத்த பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்...

சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவினை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

நூருல் ஹுதா உமர் கல்முனை, சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் சேவையினை மேம்படுத்தி அப்பகுதி மக்களுக்கு வினைத்திறன் மிக்க சுகாதார சேவையை வழங்கும் பொருட்டு, குறித்த மருத்துவ பராமரிப்பு பிரிவின் அபிவிருத்தி தொடர்பான...

சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி ஏற்பாடு செய்திருந்த மாகாண ரீதியான சமாதான செயலமர்வு.

(கற்பிட்டி செய்தியாளர் எம். எச்.எம் சியாஜ்) வட மாகாணம் யாழ் மாவட்டத்தில் மாகாண ரீதியாக இடம்பெற்ற சமாதான செயலமர்வு அண்மையில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின்...

பளையில் நள்ளிரவு மர்ம நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல்!

கிளி.பளை தம்பகாமம் பகுதியில் நேற்றையதினம்(17) நள்ளிரவு ஐயாத்துரை சிவனேசன் என்பவரின் வீட்டில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் சொத்தழிவை ஏற்படுத்துவதற்காக குறித்த...

அம்பாறையில் நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!

பாறுக் ஷிஹான் இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் கீழ் பணிபுரிகின்ற அம்பாரை மாவட்ட தமிழ் மொழிமூல அனைத்து போதனாசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ரி.வினோதராசாவின்...

எல்போட் எடுக்காமலே எல்போட் அரசாங்கம் தத்தளிக்கிறது – சாணக்கியன் எம்.பி

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 05 மாதம் நடந்துள்ளது. இன்னும் தமிழர்களுக்கு எந்த ஒரு சாதகமான சூழலும் உருவாகவில்லை எனவும் அடுத்த மாதம் வரை காத்திருந்துவிட்டு இனி போராட்டங்கள் தொடரும் எனவும் கருத்து தெரிவித்தார். மட்டக்களப்பு...

கற்பிட்டி தில்லையூர் பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும்

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்) கற்பிட்டி தில்லையூர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும் வெள்ளிக்கிழமை (14) பாடசாலையின் அதிபர் எஸ்...

நெல் அறுவடை இயந்திரம் குடை சாய்ந்தது!

பாறுக் ஷிஹான் உழவு இயந்திரத்தில் ஏற்றி செல்லப்பட்ட நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று (17) அம்பாறை கல்முனை பிரதான வீதி தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் உழவு...

மட்டக்களப்பில் போதைப்பொருள் தடுப்பு (மனோஹரி)த் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏற்பாடு…

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் மனோகரி உளநல சமூக நிகழ்ச்சி திட்டத்தை இவ்வருடமும் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பழைய மாணவர்கள் அமைப்பின் ஒருங்கிணைந்த நிதி உதவி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...

clean srilanka கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவான க்ளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் "சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப் பயணத் தலம்" எனும் தொனிப்பொருளில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தின்...

திருகோணமலையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

ஹஸ்பர்_ ஏ.எச் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண கடற்கரையோரத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று (16) திருகோணமலையில் அமைந்துள்ள மான் பூங்கா கடற்கரை பகுதியில் ( சங்கமித்தா அருகில்)...

பேத்தாழை ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரி விரத விசேட வழிபாடுகள்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை கிராமத்திலே அமர்ந்து அருள்புரியும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரி விரதத்தன்று 26/02/2025 புதன்கிழமை விசேட பூசை வழிபாடுகள் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 26/02/2025 புதன்கிழமை...

போராட்டத்திற்கு சென்ற சுமந்திரன் மற்றும் சாணக்கியன் எம்.பி

பாறுக் ஷிஹான் பெரிய நீலாவணையில் புதிய மதுபானசாலை- பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் உறுதி மொழி வழங்கிய எம்.ஏ.சுமந்திரன் பெரிய நீலாவணையில் திறக்கப்பட்ட புதிய மதுபானசாலையை மூட வேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை பொதுமக்கள் நடாத்திய நிலையில்...

சுற்றுலா விஸாவில் வந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண் கைது

பாறுக் ஷிஹான் சுற்றுலா விஸாவில் வந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண் வியாபாரிக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது. நகைத் தொழில் மற்றும் நகைக் கடைகளை...

இராணுவத்தினரால் க.பொ.சா.தர இலவச கணிதபாட கல்விக்கருத்தரங்கு

வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று இராணுவமுகாம் 241 ஆம் படைப்பிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட க.பொ.சா.தர பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான இலவச கணிதபாட கல்விக்கருத்தரங்கு இன்று (15) நடைபெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் ஆலையடிவேம்பு...