ஆலங்கேணி கோயில்களின் நிர்வாகத்தினால் உலருணவுப் பொருட்கள் கையளிப்பு.
எப்.முபாரக்
கிண்ணியாவில் கொவிட் -19 தொற்றினால் முடக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு தொகுதி 30000 உலர் உணவுப்பொருட்களை ஆலங்கேணி கோயில்களின் நிர்வாகத்தினர் இன்று (22) கையளித்தனர்.
இதனை கொரோனா நிவாரண ஒருங்கிணைப்பு நிலையத்தில் வழங்கியுள்ளனர்.
அவர்களது மனித...
தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட பகுதிக்கு ஒரு தொகை சுகாதார பொருட்கள் RDC அமைப்பால் வழங்கி வைப்பு
ஹஸ்பர் ஏ ஹலீம்_
கிண்ணியாவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு நேற்று (16)கிராம அபிவிருத்தி பணி RDC அமைப்பின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெண்களுக்கு அத்தியாவசிய தேவையான சுகாதார முறைபயன் பாட்டு பொருட்கள் வழங்கப்பட்டது.
குறித்த பொருட்களை RDC...
ஒலுவில் பொது நூலகத்தில் நூலக சேவகராக கடமையாற்றிய எம்.வை.எம்.நயிம் சேவையிலிருந்து ஓய்வு
பைஷல் இஸ்மாயில் -
ஒலுவில் பொது நூலகத்தில் நூலக சேவகராக கடமையாற்றிய எம்.வை.எம்.நயிம் 60 வயதைப் பூர்த்தி செய்து கொண்டு நேற்றைய தினம் (11) சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
அவரின் ஓய்வு தினத்தையொட்டிஒலுவில் பொது நூலகத்தில்...
வெருகல் பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் புதிய நிருவாகம்
பொன்ஆனந்தம்
வெருகல் பிரதேச இளைஞர் சம்மேளனம் கலைக்கப்பட்டு இவ்வருடத்திற்கான புதிய பிரதேச சம்மேளனம் தெரிவு செய்யப்பட்டு உள்ளது
வெருகல் பிரதேச செயலக மண்டபத்தில் இதற்கான தெரிவு நிகழ்வு நடைபெற்றது
பிரதேசத்தில் உள்ள சகல கழகங்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில்...
மகிழவட்டவான் மகா வித்தியாலயத்தில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்
2021 புதிய வருடத்தில் பாடசாலை ஆரம்பிப்பதற்க்கான கூட்டம் மட்/மமே/மகிழவட்டவான் மகா வித்தியாலய மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை அதிபர் என்.கருணைதாசன் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் 2021.01.11ம் திகதியில் பாடசாலை ஆரம்பிப்பதற்க்கும் , கொவிட் 19...
குச்சவெளி தவிசாளரினால் ஹிஜ்ரா புர பகுதிக்கு வீதி மின்விளக்கு வழங்கி வைப்பு
எப்.முபாரக்
குச்சவெளி பிரதேச சபையின் ஜாயாநகர் வட்டாரத்தின் ஹிஜ்ரா புரம் செல்வதற்கான பகுதியில் வீதி மின்விளக்குகள் இல்லாத காரணத்தால் இரவு வேளைகளில் அப் பகுதிக்கு செல்கின்ற மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்வதாக அப் பகுதிக்கு...
மருதமுனை அல்-ஹிக்மா ஜூனியர் பாடசாலை மாணவர்களுக்கு இலவச உலர்உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல்- ஹிக்மா ஜூனியர் பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (06.01.2021) பாடசாலையின் அதிபர் எம்.எல்.ஏ.மஹ்றூப் தலைமையில் நடைபெற்றது.
மகளிர் மற்றுமு; சிறுவர் அபிவிருத்தி,...
புளியந்தீவில் 30 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம்
புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தினால் கிறிஸ்மஸ் தினத்தை சிறப்பிக்கும் முகமாக அமைக்கப்பட்ட 30 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் அலங்கரிப்பு மற்றும் பாலன்குடில் என்பன திறந்து வைக்கும் நிகழ்வு கழகத் தலைவர் தி.சில்வயன்...
கடற்றொழில் திணைக்கள மட்டு.மாவட்ட கட்டிடத்தில் பாரிய தீ பரவல்—கட்டிடம் எரிந்து நாசம்
ரீ.எல்.ஜவ்பர்கான்--மட்டக்களப்பு
கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட கட்டிடத்தில் இன்று மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் கட்டிடத்தின் ஒரு பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த கட்டிடம் கடற்றொழில் திணைக்களத்தின் ஐஸ் தொழிறசாலை பகுதியாகும்...
நாளை தனிமைப்படுத்தப்பட்ட சில பிரதேசங்கள் விடுவிப்பு.
நாளையதினம் கொழும்பின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பின் கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிசந்த செவண...
மட்டு.கல்லடி பொதுச்சந்தையில் 95 பேரிடம் அன்டிஜன் கொரோனா பரிசோதனை
ஒருவருக்கும் தொற்று இல்லை
ரீ.எல்.ஜவ்பர்கான்--மட்டக்களப்பு நிருபர்
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கல்லடி பொதுச் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வியாபாரிகள் மற்றும் தனிப்படுத்தப்பட்டுள்ளோரின் குடும்ப உறவினர்கள் 95 பேரிடம் இன்று அன்டிஜன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கல்லடி...
மூதூர் காணி அபகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவதானம்
மூதூர் காணி அபகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவதானம்
மூதூர் 64ஆம் கட்டைப் பகுதியில் நீண்ட காலமாக இடம்பெற்று வந்த சட்ட விரோத காணி அபகரிப்பினால் பாதிக்கப்படுகின்ற மக்களை 2020/10/26 ஆம் ...
கல்முனையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட தீர்மானங்கள்……
கல்முனையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட தீர்மானங்கள்......
யு.எல்.அலி ஜமாயில்
அன்பின் பொதுமக்களுக்கு , முக்கிய அறிவித்தல் நாட்டில் பரவுகின்ற COVID - 19 எனும் கொரோனா வைரஸ் நோய் தொற்றாளர்கள் எமது பிராந்தியத்திலும் இனங்காணப்பட்டுள்ளதால் ,...
மலையக வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு
கிஷாந்தன்
மலையக வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் இன்று (23.10.2020) கண்காணிப்பு இடம்பெற்றது.
லிந்துலை...
தலவாக்கலை தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பல்
தலவாக்கலை தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பல்(க.கிஷாந்தன்)
தலவாக்கலை நகரில் இலங்கை வங்கிக்கு அருகில் உள்ள சில்லறை கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தலவாக்கலை...
புனித மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு இன்று கல்முனையில் மௌலித் மஜ்லிஸும் கொடியேற்றமும்.
புனித மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு இன்று கல்முனையில் மௌலித் மஜ்லிஸும் கொடியேற்றமும்.
(நூருல் ஹுதா உமர்.)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த தினமான புனித மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு வருடா வருடம்...
தினமும் நுளம்பு கடிப்பதனால் அரிப்பு வருவதாக கல்முனை மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தினமும் நுளம்பு கடிப்பதனால் அரிப்பு வருவதாக கல்முனை மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கிறீன் பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டம் மற்றும் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த...
அட்டன் நகரில் மண்சரிவு இரு கடைகள் சேதம் இருவர் காயம்.
அட்டன் நகரில் மண்சரிவு இரு கடைகள் சேதம் இருவர் காயம்
(க.கிஷாந்தன்)
அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நகரில் எம்.ஆர் டவுன் பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு எதிர்ப்பக்கமாக இன்று (14.10.2020) அதிகாலை நான்கு மணியளவில் ஏற்பட்ட...
அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான கழகம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
(றிஸ்வான் சாலிஹூ)
அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் "விஞ்ஞான கழக அங்குரார்ப்பன" நிகழ்வு திங்கட்கிழமை (28) காலை பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.அஸ்லம் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக பாடசாலையின்...
மருதம் கலைக்கூடல் மன்றத்தின் “குடும்ப குதூகலம்” கலை நிகழ்வுகளும் கொண்டாட்ட நிகழ்வும்
நூருள் ஹுதா உமர்.
சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 06 ஆம் ஆண்டை முன்னிட்டு கலைக்கூடல் மன்றத்தின் தலைவர் கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானாவின் தலைமையில் நடைபெற்ற "குடும்ப குதூகலம்" கலைநிகழ்வுகளும் கொண்டாட்டமும் சனிக்கிழமை...