ஏனையசெய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் முதுமாணி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் போதைப்பொருள் முற்தடுப்பை மேற்கொள்வதற்கு முதுமாணி பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்ளின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட...

மடத்தடி மீனாட்சியம்மன் ஆலய மகா சங்காபிஷேகமும் “மரகதம்” வரலாற்று நூல் வெளியீட்டு விழாவும்.

 வி.ரி.சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர்  மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகா சங்காபிஷேக நிகழ்வும் "மரகதம்" வரலாற்று நூல் வெளியீட்டு விழாவும் எதிர்வரும் 16 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 108 சங்காபிஷேக...

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி-

(எம்.எம்.றம்ஸீன்) மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை 2024 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி  அண்மையில்  மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் இடம்பெற்றது. மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரி...

ஆலையடிவேம்பு கால்நடை பால் பண்ணையாளர் விவசாய கூட்டுறவுச்சங்க அக்கரைப்பற்று காரியாலய திறப்பு விழா

வி.சுகிர்தகுமார் வரையறுக்கப்பட்ட ஆலையடிவேம்பு கால்நடை பால் பண்ணையாளர் விவசாய கூட்டுறவுச்சங்க அக்கரைப்பற்று காரியாலய திறப்பு விழா இன்று (13) இடம்பெற்றது. அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திற்கு சொந்தமான கட்டடமொன்றிலேயே இக்காரியாலயம் பல வருடகாலத்தின் பின்னர் அமைக்கப்பட்டு...

திருகோணமலையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

ஹஸ்பர் ஏ ஹலீம் -  சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் கிராமிய பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் (RECDO) அனுசரணையுடன். சர்வதேச மகளிர் தின மாவட்ட கொண்டாட்டம்...

களுவாஞ்சிக்குடியில் பாரம்பரிய மூலிகை சித்த வைத்திய முகாம்.

(வி.ரி. சகாதேவராஜா) மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தினத்தையொட்டியதான நிகழ்வுகளின் வரிசையில் பாரம்பரிய மூலிகை சித்த வைத்திய முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் மகளிர் தினத்தினை...

இசைத்துறையில் காரைதீவு கிருபாஞ்சனாவுக்கு ஸ்ரீ விக்ரமகீர்த்தி விருது

( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை இந்திய நட்புறவு ஒன்றியத்தினால் மலையகம் - 200 எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட இசைத்தேர்வில் கிழக்குப்பல்கலைக்கழக இசைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் காரைதீவைச் சேர்ந்த  திருமதி.கிருபாஞ்சனா கேதீஸ் "ஸ்ரீ விக்ரமகீர்த்தி" விருது வழங்கி...

இந்து சமுத்திர வலய நாடுகள் அமைப்பினால் நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் மஹ்மூத் மாணவி ஹஸ்னா கிழக்கு மாகாண மட்டத்தில்...

எம்.எம்.ஜெஸ்மின்) இந்துசமுத்திர வலய நாடுகள் கூட்டமைப்பு (IORA) ஆனது; இந்துசமுத்திரத்தை எல்லையாகக் கொண்டுள்ள 23உறுப்பு நாடுகளையும் 12 பேச்சுவார்த்தை பங்குதாரர்களையும் கொண்டஒரு நிறுவனமாகும். கடந்த வருடம் இந்துசமுத்திர வலய நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பினை இலங்கை...

ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்

வி.சுகிர்தகுமார்   ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று (12) பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக...

பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டி – 2022/2023

ஹஸ்பர் ஏ.எச்_ பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டிக்கான சான்றிதழ்களும் மற்றும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இன்று (12) மாவட்ட செயலக...

பாடுமீன் சதுரங்க கழகத்தின் ஆறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு சதுரங்ன போட்டிகள்.

பாடுமீன் சதுரங்க கழகம்  தனது ஆறாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஐந்து பிரிவுகளுக்கு இடையில் நடாத்திய சதுரங்க சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில்...

மட்டக்களப்பு தொழில்சார் உளநல உதவி நிலையம் நடாத்திய சுப்பிரமணியம் லோகநாதன் எழுதிய “மனநலம்” நூல் வெளியீடு!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு தொழில்சார் உளநல உதவி நிலையம் நடாத்திய சுப்பிரமணியம் லோகநாதன் எழுதிய "மனநலம்" நூல் வெளியீடு  சனிக்கிழமை (09) மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு தொழில்சார் உளநல உதவி நிலைய ஸ்தாபகர் அருட்பணி...

இலங்கை இந்திய நற்புறவு ஒன்றியத்தினால் மன்னார் பிராந்திய செய்தியாளர் வாஸ் கூஞ்ஞ கௌரவிப்பு

தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி தேசிய பத்திரிகை நிறுவனத்தின் அனுசரனையுடன் இலங்கை இந்திய நற்புறவு ஒன்றியத்தினால் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் , சமூக சேவையாளர்கள்...

ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருகோணமலையில் மகளிர் தின நிகழ்வு!

திருமதி சுசித்ரா எல்ல அவர்களுக்கு "Worlds Most Powerful Woman" விருது வழங்கி வைப்பு - கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை திருக்கோணேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் மகளிர் தின...

கல்முனை மாநகர சேவைகள் ஒருங்கிணைப்பு மீளாய்வுக் கூட்டம்

(அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சேவைகள் துறைசார் திணைக்களங்களின் ஒருங்கிணைப்பு மீளாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை (07) கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது. மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இம்மீளாய்வு கூட்டத்தில் கல்முனை மாநகர சபை...

பெரியநீலாவணை ஹெப்பி ஹிட்ஸ் மாணவர்களுக்கு வரவேற்பு

(ஏ.எல்.எம்.ஷினாஸ்) பெரியநீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலயத்துடன் இணைந்து நடாத்தப்பட்டு வரும் ஹெப்பி ஹிட்ஸ் (Happy Kids) முன்பள்ளி பாடசாலையின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு புலவர்மணி ஷரிபுத்தீன் மகா வித்தியாலயத்தில், ஹெப்பி ஹிட்ஸ் பாடசாலையின் தலைவர்...

பிரதேச சர்வமதக் குழுவின் சர்வதேச மகளிர் தினக் கொன்டாட்டம்.

(ஹஸ்பர் ஏ.எச்_ அச்சுதன்) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்றைய (09/03/2024) தினம் இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் திருகோணமலை பிரதேச சர்வ மத குழு உடன் இணைந்து "மதங்களில் மகளிர்" என்னும்...

மகா சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகள் அம்பாரை மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களிலும்

வி.சுகிர்தகுமார்  மகா சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகள் அம்பாரை மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களிலும் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை சிறப்பாக நடைபெற்றது. அக்கரைப்பற்று பகுதி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திலும் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயம்...

சாய்ந்தமருது அரச சேவைகள் ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்துக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட அரச சேவைகள் ஓய்வூதியர்களின் நம்பிக்கை நிதியத்தின் 17 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நிதியத்தின் தலைவர் அல்...

சமுத்திர தீர்த்தம் எடுத்துவந்து ஆதி சிவனாலயத்தில் சிவலிங்க அபிஷேகம்!

( வி.ரி.சகாதேவயராஜா) காரைதீவு ஆதிசிவன் ஆலயத்தில் மகாசிவராத்திரி விரதத்தை முன்னிட்டு நேற்றுமுன்தினம் (8) வெள்ளிக்கிழமை மாலை சமுத்திர தீர்த்தம் எடுத்துவந்து ஆதி சிவனாலயத்தில் சிவலிங்க அபிஷேகம் செய்யப்பட்டது. ஊர்வலத்துடனான இந் நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து...