ஏனையசெய்திகள்

ஆறு பசுக்கள் வழங்கி முன்னுதாரணமாக விளங்கும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம்!

( வி.ரி. சகாதேவராஜா) வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் சமுதாயத்தில் மிகவும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக பசு மாடுகளை கட்டம் கட்டமாக வழங்கி வருகிறது. குடும்பத்திற்கு ஒரு பசு...

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இளைஞனிடம் விசாரணை

பாறுக் ஷிஹான்  ஐஸ் போதைப்பொருள் தம் வசம் வைத்திருந்த இளைஞனை கைது செய்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம்இ சம்மாந்துறை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் பாடசாலைக்கு அருகாமையில்  திங்கட்கிழமை (13)...

மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணம்

பாறுக் ஷிஹான் வீட்டில் வழமையான செயற்பாட்டில்  ஈடுபட்ட வேளை மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் மரணமடைந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை(13) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.குறித்த அனர்த்தத்தில் சிக்குண்டு   60 வயதுடைய...

மலையக பகுதிகளில் தைப்பொங்கல் பண்டிகை வெகுவிமர்சியாக கொண்டாட்டம்

(க.கிஷாந்தன்) தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும்.உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக்...

ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ Justin Trudeau பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிக பிரதமராக தொடர்வதாக அவர் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச...

ஊடகவியலாளர் மீது தாக்குதல்- ஆறு சந்தேக நபர்கள் கைது

(பாறுக் ஷிஹான்) சட்டவிரோத மணல்அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கிய 6 சந்தேக நபர்களை  சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நைனாகாடு  பகுதியில் சட்ட விரோத...

பிரித்தானியாவில் ரத்து செய்யப்பட்ட விமான சேவை!

சீரற்ற காலநிலை காரணமாக பிரித்தானியாவின் (UK) 20க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் பல விமானங்கள் தாமதமாக்கப்பட்டுள்ளன. ஹீத்ரோ மற்றும் கேட்விக் ஆகிய இடங்களில் தொடர்ந்து இரு நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவுகின்றது. இந்நிலையிலேயே, பல...

மாணவி துஷ்பிரயோகம் சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை!

தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் தன்னைத்தானே சாட்டையால் அடித்து அண்ணாமலை 'கவன ஈர்ப்பு' போராட்டம் நடத்தினார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை...

ஹங்குராங்கெத்த கபரகல தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காணிகள் வழங்க ஏற்பாடு

(க.கிஷாந்தன்) அண்மையில் கபரகல தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட 20 குடும்பங்கள் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக அவரின் பணிப்புரையின் பேரில் முன்னாள் மத்திய மாகாண...

காத்தான்குடி பிரதேச வீதி அபிவிருத்தி பணிகள் குறித்து பிரபு எம்.பி. நேரில் ஆராய்வு

ஹஸ்பர் ஏ.எச்_ காத்தான்குடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, காத்தான்குடி தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரான பிர்தௌஸ் நளீமியின் அழைப்பின்பேரில் கடந்த செவ்வாய்க்கிழமை...

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை.

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம்...

மட்டு மாவட்ட சாரணர் தலைவராக ஆசிரியரும் கலைஞருமாகிய முத்துலிங்கம் நமசிவாயம் தெரிவு

மட்டக்களப்பு மாவட்ட சாரணர்  தலைவராக  மட்/மமே/ முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் திரு மு. நமசிவாயம் அவர்கள் தெரிவாகியுள்ளார். மட்டக்களப்பு முனைக்காட்டினைச் சேர்ந்த இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விமாணிப்பட்டத்தினை கடந்த 2010 இல்...

கிழக்கு மாகாண இலக்கிய விழா – 2025 க்கான விண்ணப்பம் கோரல்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2025ஆம் ஆண்டுக்கான மாகாண இலக்கிய விழாவில் போட்டிகளை நடத்தி விருது வழங்கி கௌரவிப்பதற்கு தீர்மானித்துள்ளது என மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த...

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்தின் இலக்கிய விழா -2024

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக இலக்கிய விழா இன்று (18)இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக இலக்கிய விழா பிரதேச செயலாளர் சி.சுதாகர் தலைமையில் இடம்பெற்றது. பிரதேச கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்வுகளுடன் இடம்பெற்ற...

அபயத்தினால் பெரியபுல்லுமலை மக்களுக்கு இலவச மூக்குகண்ணாடி வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியபுல்லுமலை கிராம மக்களுக்கு அபயம் அமைப்பினால் இலவச மூக்குக்கண்ணாடி ஞாயிற்றுக்கிழமை(15) வழங்கி வைக்கப்பட்டது. அபயம் அமைப்பினர் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், செங்கலடி வைத்தியசாலை, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார...

கல்முனை பிரதேச செயலாளராக(பதில்)பி.டி.எம் இர்பான் நியமனம்.”

(சர்ஜுன் லாபீர்) கல்முனை பதில் பிரதேச செயலாளராக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றும் பி.டி.எம் இர்பான் நியமிக்கப்பட்டுள்ளார். கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றும் ஜே.லியாக்கத் அலி நாளையுடன் பதவி உயர்வு பெற்று கிழக்கு மாகாண சபைக்கு...

சுவிஸ் நாட்டுக்கு வருகை தந்த தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் தலைமையிலான குழுவினர்

விவசாயம் உணவு தொழில்நுட்பம் பாதுகாப்பு மற்றும் புதுமை  ஆகியவற்றில் சுவிஸ்ட்ஸர்லாந்து தொழில்நுட்பத்தை தமிழகத்துடன் இணைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களுடன்  தமிழ்நாடு உணவு வேளாண்மைத்துறை அமைச்சர் ரங்கசாமி சக்கரபாணி தலைமையிலான குழுவினர் அண்மையில்  சுவிஸ்...

 மாகாண மட்ட அரச கலை இலக்கிய விழாவில் கற்பிட்டி பர்வினுக்கு பாடலாக்கம் போட்டியில் மூன்றாம் இடம்

"வயம்ப விசுல மினி" மாகாண மட்ட அரச கலை விழாவின் பரிசளிப்பு விழா வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய தலைமையில் குருநாகல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில்...

மட்டக்களப்பில் சுயதொழி அபிவிருத்தி நிலையம் திறந்து வைப்பு

எஸ்.எஸ்.அமிர்தகழியான்  மட்டக்களப்பில் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான சுயதொழி அபிவிருத்தி நிலையம்  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் கெவில்டாஸ் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கமலேஸ் ஆகியோரினால்  (22) திறந்து வைக்கப்பட்டது. காவியா...

மட்டக்களப்பில் இலங்கை சாரணர் சங்கத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பில் இலங்கை சாரணர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் 2024/2025ம் ஆண்டுக்கான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், மாவட்ட சாரணர் சங்கத்தின் தலைவரும், மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி. ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக...