விஷம் போல் ஏறிய பச்சை மிளகாயின் விலை!
( வி.ரி.சகாதேவராஜா)
அண்மைக்காலமாக பச்சை மிளகாயின் விலை விஷம் போல் ஏறி வருகிறது .
கல்முனை பிரதான சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 2000 ரூபாவிற்கு இன்று விற்கப்பட்டது.
சந்தையில் இந்த விலை என்றால்...
கல்முனையில் களைகட்டிய பற்றிமாவின் 125 வது ஆண்டு பெருவிழா சாரணர் பவனி
( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின்
125ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்குமுகமாக பெருவிழா சாரணர் பவனி நேற்று முன்தினம் கல்முனை நகரில் கோலாகலமாக நடைபெற்றது.
அதேவேளை, அங்கு நடைபெற்று வந்த மூன்று...
கல்முனை சாஹிரா கல்லூரி சமூகத்தால் ஆதம்பாவா எம்.பி.க்கு மகத்தான கௌரவம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவரும், அங்கு கற்பித்த ஆசிரியருமான தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப்
பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசத்திற்கான பிரதேச ஒருங்கிணைப்புக்...
பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதுயுதீனின் தந்தை 78 வது வயதில் காலமானார்
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் தந்தை அல்ஹாஜ் பதுயுதீன் தனது 78 வது வயதில் திங்கட்கிழமை (17) இரவு காலமானார்.
மன்னார் உப்புக்குளத்தை பிறப்பிடமாக கொண்ட இவர்...
காரைதீவு பிரதேச செயலகம், பிரதேச சபை, பாதுகாப்பு படையினர் மற்றும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால்...
நூருல் ஹுதா உமர்
நாடு தழுவிய ரீதியில் சுத்தமான கடற்கரை - "கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலம்" எனும் தொனிப்பொருளில் கடற்கரை சூழலை சுத்தம் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இவ் வேலைத்திட்டத்தின் கீழ் காரைதீவு பிரதேச செயலகம், பிரதேச...
வாங்காம் கிளினிக் நிலையத்தின் சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை
நூருல் ஹுதா உமர்
இறக்காமம், வாங்காம பிரதேச மக்களின் நலன் கருதி அப் பிரதேசத்தில் அமைந்துள்ள கிளினிக் நிலையத்தின் சேவைகளை மேம்படுத்த பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்...
சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவினை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
நூருல் ஹுதா உமர்
கல்முனை, சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் சேவையினை மேம்படுத்தி அப்பகுதி மக்களுக்கு வினைத்திறன் மிக்க சுகாதார சேவையை வழங்கும் பொருட்டு, குறித்த மருத்துவ பராமரிப்பு பிரிவின் அபிவிருத்தி தொடர்பான...
சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி ஏற்பாடு செய்திருந்த மாகாண ரீதியான சமாதான செயலமர்வு.
(கற்பிட்டி செய்தியாளர் எம். எச்.எம் சியாஜ்)
வட மாகாணம் யாழ் மாவட்டத்தில் மாகாண ரீதியாக இடம்பெற்ற சமாதான செயலமர்வு அண்மையில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின்...
பளையில் நள்ளிரவு மர்ம நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல்!
கிளி.பளை தம்பகாமம் பகுதியில் நேற்றையதினம்(17) நள்ளிரவு ஐயாத்துரை சிவனேசன் என்பவரின் வீட்டில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கில் சொத்தழிவை ஏற்படுத்துவதற்காக குறித்த...
அம்பாறையில் நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!
பாறுக் ஷிஹான்
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் கீழ் பணிபுரிகின்ற அம்பாரை மாவட்ட தமிழ் மொழிமூல அனைத்து போதனாசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ரி.வினோதராசாவின்...
எல்போட் எடுக்காமலே எல்போட் அரசாங்கம் தத்தளிக்கிறது – சாணக்கியன் எம்.பி
ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 05 மாதம் நடந்துள்ளது. இன்னும் தமிழர்களுக்கு எந்த ஒரு சாதகமான சூழலும் உருவாகவில்லை எனவும் அடுத்த மாதம் வரை காத்திருந்துவிட்டு இனி போராட்டங்கள் தொடரும் எனவும் கருத்து தெரிவித்தார்.
மட்டக்களப்பு...
கற்பிட்டி தில்லையூர் பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும்
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி தில்லையூர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும் வெள்ளிக்கிழமை (14) பாடசாலையின் அதிபர் எஸ்...
இ.கி.மிஷன் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்வு
ராமகிருஷ்ண மிசன் நூற்றாண்டு தொடக்கவிழா நிகழ்வு உலகளாவிய ராமகிருஷ்ணமிசன் மற்றும் மடங்களின் உப தலைவர் வணக்கத்திற்குரிய சுவாமி சுஹிதானந்தஜி மகராஜ் முன்னிலையில் நேற்றுமுன்தினம் (2025.02.16) ஞாயிற்றுக்கிழமை கல்லடி சுவாமி விபுலாநந்தர் மணிமண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கையில்...
நெல் அறுவடை இயந்திரம் குடை சாய்ந்தது!
பாறுக் ஷிஹான்
உழவு இயந்திரத்தில் ஏற்றி செல்லப்பட்ட நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று (17) அம்பாறை கல்முனை பிரதான வீதி தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் உழவு...
மட்டக்களப்பில் போதைப்பொருள் தடுப்பு (மனோஹரி)த் திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏற்பாடு…
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மனோகரி உளநல சமூக நிகழ்ச்சி திட்டத்தை இவ்வருடமும் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட பழைய மாணவர்கள் அமைப்பின் ஒருங்கிணைந்த நிதி உதவி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்...
வவுணதீவில் இடம் பெற்ற பொங்கல் விழா – 2025
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் சமுக அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்த பொங்கல் விழா நிகழ்வானது (14) ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி அவர்களின்...
clean srilanka கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம்
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவான க்ளீன் ஸ்ரீலங்கா (Clean Sri Lanka) எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் "சுத்தமான கடற்கரை கவர்ந்திழுக்கும் சுற்றுலாப் பயணத் தலம்" எனும் தொனிப்பொருளில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டத்தின்...
இன்றும் நாளையும் சுகயீன விடுமுறை போராட்டம் ,முன்னெடுப்பு !
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உதவி பொறியியல் அதிகாரிகள் இன்று (17) மற்றும் நாளை (18) சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.
பதவி உயர்வு முறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி இந்த...
திருகோணமலையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்
ஹஸ்பர்_ ஏ.எச்
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண கடற்கரையோரத்தை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று (16) திருகோணமலையில் அமைந்துள்ள மான் பூங்கா கடற்கரை பகுதியில் ( சங்கமித்தா அருகில்)...
பெரிய நீலாவணையில் தற்காலிகமாக மூடப்பட்ட மதுபான சாலைகள்!
( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை
பெரிய நீலாவணையிலுள்ள இரண்டு மதுபானசாலைகளும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரிஜே. அதிசயராஜ் கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்று (16) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் தற்காலிகமாக மூடப்பட்டன.
பெரிய நீலாவணையில் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் போராட்டம்...
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் முதலாவது நிருவாக சபைக் கூட்டம்!!
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது நிருவாக சபைக் கூட்டம் (15) திகதி சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக...
பேத்தாழை ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரி விரத விசேட வழிபாடுகள்!!
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை கிராமத்திலே அமர்ந்து அருள்புரியும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிஹாசமேத பாலீஸ்வரர் ஆலய மஹா சிவராத்திரி விரதத்தன்று 26/02/2025 புதன்கிழமை விசேட பூசை வழிபாடுகள் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 26/02/2025 புதன்கிழமை...
ராமகிருஸ்ண மிஷனின் துணைத்தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜீ மஹராஜ் அவர்களுக்கு அமோக வரவேற்பு!!
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
உலகளாவிய ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஸ்ண மிஷனின் துணைத்தலைவர் ஆதிவணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி சுஹிதானந்தஜீ மஹராஜ் அவர்கள் இன்று மாலை மட்டக்களப்புக்கு வருகைதந்தார்.
மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு வருகைதந்த அவரை மண்முனை வடக்கு...
ஜனாதிபதியினால் நாட்டினை தூய்மைப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
ஜனாதிபதியினால் நாட்டினை தூய்மைப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் இன்று தமது சூழலை தூய்மைப்படுத்த பாலர் பாடசாலை சிறுவர்களும் ஆர்வம் காட்டிவருவதாகவும் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட்டால் மாவட்டத்தினை தூய்மைப்படுத்தமுடியும் என மட்டக்களப்பு...
போராட்டத்திற்கு சென்ற சுமந்திரன் மற்றும் சாணக்கியன் எம்.பி
பாறுக் ஷிஹான்
பெரிய நீலாவணையில் புதிய மதுபானசாலை- பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் உறுதி மொழி வழங்கிய எம்.ஏ.சுமந்திரன்
பெரிய நீலாவணையில் திறக்கப்பட்ட புதிய மதுபானசாலையை மூட வேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை பொதுமக்கள் நடாத்திய நிலையில்...
ஓந்தாச்சிமடம் கடற்கரையில் பிரதேச சபை துப்பரவு.
(எருவில் துசி) அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சிந்தனையின் கீழ் கிழக்கு மாகாண ஆளுநரின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் அரசினுடைய கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் கடற்கரையினை துப்புரவு செய்ய வேண்டும் என்கின்ற நோக்கோடு...
பொது மக்களின் எதிர்ப்பு பொலிஸ் பாதுகாப்புடன் இயங்கி வரும் மதுபானசாலைகள்
பெரியநீலாவணையில் புதிதாகத் திறந்த FL 04 வகை மதுபான சாலை ஒன்று 24 மணி நேர போலீஸ் பாதுகாப்புடன் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்கவின் கடந்த ஆட்சி காலத்தின் இறுதியில் முறைகேடான முறையில்...
சுற்றுலா விஸாவில் வந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண் கைது
பாறுக் ஷிஹான்
சுற்றுலா விஸாவில் வந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண் வியாபாரிக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.
நகைத் தொழில் மற்றும் நகைக் கடைகளை...
இராணுவத்தினரால் க.பொ.சா.தர இலவச கணிதபாட கல்விக்கருத்தரங்கு
வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று இராணுவமுகாம் 241 ஆம் படைப்பிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட க.பொ.சா.தர பரீட்சையில் தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கான இலவச கணிதபாட கல்விக்கருத்தரங்கு இன்று (15) நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் ஆலையடிவேம்பு...
இன்றைய வானிலை!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அதிகாலை வேளையில் குளிரான வானிலை நிலவும்...