ஜீவன் தொண்டமான் அதிஸ்டசாலி.
திவாரகா
ஜீவன் தொண்டமானைத் தவிர, ரணில் அரசாங்க அமைச்சரவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களும் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தோல்வியை எதிர்கொண்டனர்.
முந்தைய அமைச்சரவை 22 உறுப்பினர்களைக் கொண்டது. காஞ்சன விஜேசேகர, கலாநிதி...
ஆப்கானில் போர்க் குற்றம் இழைத்த ஆஸி. படையினரின் பதக்கங்கள் பறிப்பு
ஆப்கானிஸ்தானில் 2005 மற்றும் 2016 க்கு இடையில் அவுஸ்திரேலிய சிறப்புப் படைகளின் தவறான நடத்தைக்கு தளபதிகளை பொறுப்பேற்க வேண்டும் என்பது மேஜர் ஜெனரல் பால் பிரேரட்டனின் (Paul Brereton) தனது போர்க்குற்ற விசாரணையில்...
அரியவகை உயிரினமான நன்னீர் நாய் கண்டுபிடிப்பு!
நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் ஒன்று கடந்த சனிக்கிழமை(7) பிடிபட்டு பின்னர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம்...
சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்ற போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகக்...
எரிபொருட்களின் புதிய விலைகள்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய 344 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 12...
தற்போது அரசாங்கத்துக்கு விவசாயிகள் சுமையாக இருந்தாலும் எமக்கு அவர்கள் மிகப்பெரிய வளம்.
கொரோனா அச்சுறுத்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், நாட்டின் வங்கரோத்து தன்மை, நானோ உர மோசடி என்பவற்றின் காரணமாக விவசாயிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். மோசடியான வர்த்தகர்களின் பொறிக்குள் சிக்கிக் கொள்ளாமல் அவர்களை வளப்படுத்துவதற்காக 50...
வட மாகாணத்தில் ஆலய தரிசனம் மேற்கொண்ட சஜித்
2024 ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிமித்தம் வட மாகாணத்துக்கு விஐயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகளுக்காகவும், ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை...
தடை விதிக்கப்பட்ட எக்ஸ் தளம்
பிரபல சமூகவலைத்தளங்களில் ஒன்றான இலோன் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்குப் பிரேசில் தடைவிதித்துள்ளது.
அண்மையில் பிரேசிலில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால் அங்குள்ள எக்ஸ் அலுவலகம் மூடப்பட்ட நிலையில் ஊழியர்களும் பணிநீக்கம்...
மக்கள் மயமான தேர்தல் விஞ்ஞாபனத்தை நாம் வெளியிட்டு இருக்கின்றோம்.
குறுகிய காலத்துக்குள் உருவெடுத்த மிகப்பெரிய அரசியல் சக்தியால் உயிரிலும் ஓம்பப்படும் புத்தபெருமானினதும், மகாநாயக்க தீரர்களினதும் ஆசீர்வாதத்துடன் சமூகமயமான தலைமைத்துவத்துடன் அனைவரையும் வெற்றி பெறச் செய்கின்ற திட்டங்கள் உள்ளடங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டிருக்கின்றோம். நிபுணர்கள்,...
தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு மன்னாரில் கட்சி தொண்டர்களால் பெரும் வரவேற்பு
வாஸ் கூஞ்ஞ)
கடந்த 21 ந் திகதி இலங்கை தமிழரசுக் கட்சியின் ஒன்பதாவது தலைவராக கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவருக்கு மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பெரும்...
இன்று தைப்பூசம் 25.01.2024
( வி.ரி.சகாதேவராஜா)
தைப்பூசம் என்பது இந்துக்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும்.
தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர்.
தைப்பூசம் ஆண்டுதோறும் தை...
நுவரெலியாவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு – போக்குவரத்து நெரிசல்.
செ.திவாகரன்
வார இறுதியில் சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய விடுமுறை நாட்களில் வெளிமாவட்டங்களிலிருந்தும் , வெளி நாடுகளிலிருந்தும் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தருகின்றார்கள்.
குறிப்பாக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு...
இலங்கை இருளில்.
கொத்மலை - பியகம இடையேயான மின்சார இணைப்பில் கோளாறு காரணமாக நாடு முழுவதற்குமான மின்சார வழங்கலில் தடங்கல் ஏற்பட்டுள்ளத
எனினும் நாடு முழுவதும் சீர் செய்வதற்கு பலமணி நேரமாகலாம் என CEB தகல்கள் தெரிவிக்கிறது.
மட்டு ஏறாவூரில் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
(கனகராசா சரவணன்)
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் ரயில் வீதிகடவையை கடக்க முற்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதி தடம்பிரண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றுள்ளதாக பொலிசார்; தெரிவித்தனர்.
ஏறாவூர்...
வைத்தியசாலையில் தீ விபத்து
அபு அலா
திருகோணமலை தம்பலகாமம் வைத்தியசாலையில் இன்று (01) காலை ஆறு மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இத்தீ விபத்தினால் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே இவ்வாறு தீப்பற்றியுள்ளது.
இச்சம்பவம்...
இளைஞர் விளையாட்டு விழா 2023
திருகோணமலை மாவட்ட பட்டனமும் சூழலும் பிரதேச செயலக இளைஞர் சம்மேளனத்தின் 2023 ஆண்டுக்கான இளைஞர் விளையாட்டு விழா நாளை (28) காலை 8.30 மணிக்கு ஏஹம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இளைஞர் விளையாட்டு விழாவுக்கு பிரதம...
சரியாக தமிழ் பேச முடியாது நான் தமிழை கற்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்
ஊடகர்களின் 2ம் மொழிக் கற்கை சான்றிதழ் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாராய்ச்சி
ஹஸ்பர்_
சரியாக என்னால் தமிழ் பேச முடியாது இதனை கற்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் என திருகோணமலை மாவட்ட அரசாங்க...
34 வருட பொலிஸ் சேவையில் இருந்து எம்.எஸ்.அப்துல் மஜீத் ஓய்வு
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியாக சேவையாற்றி வந்த நிலையில் பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ்.அப்துல் மஜீத் பொலிஸ் சேவையில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்றுள்ளார்.
தனது கடமையினை சமூக சேவையுடன் கூடிய சிந்தனையுடனும்...
மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி உதைபந்தாட்ட அணி தேசிய மட்டத்துக்கு தெரிவு
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி 20 வயதுக்குட்பட்ட உதை பந்தாட்ட அணி மாகாணமட்ட போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண...
கபில்வத்தையில் இந்திய பணவளக்கலை நிபுணர் குபேரகுருஜீ ஆனந்த் !
(வி.ரி. சகாதேவராஜா)
பிரபல இந்திய பணவளக்கலை நிபுணர் குபேரகுருஜீ ஆனந்த் , சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜி தலைமையிலான குழுவினருடன் ஆதி கதிர்காமம் என அழைக்கப்படும் கபில்வத்தை யாத்திரையில் பங்கேற்றார்.
சித்தர்கள்...