கொழும்புக்கு 1,000 பொலிஸார் அழைப்பு: விசேட ரோந்துக்கும் பணிப்பு

நாளைமறுதினம் 17ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில், விசேட கடமைகளுக்காக வெளி மாகாணங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வடக்கு ஊவா,...

நாட்டின் நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கான தகைமை பிரதமர் ரணிலுக்கு உள்ளது – தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன்

நாட்டின் நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கான தகைமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இதனடிப்படையில் தாமும்...

அனைத்து பாடசாலைகளுக்கும் ஒரு மாத விடுமுறை

கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 20ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி பொது தராதர...

அமரகீர்த்தி அத்துகோரல மரணம்: சந்தேகநபர்கள் நால்வர் கைது

  நிட்டம்புவ பிதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மரணம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களால் காலி முகத்திடல் போராட்டம் தாக்கப்பட்டதை அடுத்து நிட்டம்புவ பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதன்போது நாடாளுமன்ற...

அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் ரணில் அழைப்பு !

தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளின் தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை இடம்பெறும் தமது கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்குப் பின்னர்...