இந்த நாட்டை ஆண்ட எந்த அரசியற் தலைவர்களிடமும் ஒரு நல்ல நோக்கம் இருக்கவில்லை – பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன்

(சுமன்) மாறி மாறி வந்த அரசாங்கங்கள் தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல யுத்திகளைக் கையாண்டனவே தவிர எந்த அரசியற் தலைவர்களிடமும் ஒரு நல்ல நோக்கம் இருக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு

இலங்கையில் நிலவும் அமைதியின்மையை அடக்கும் வகையில் பொதுசொத்துக்களுக்கு சேதம் வினைவிக்கும் நபர்களுக்கு எதிராக அரசு துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்படுபவர்கள் மீது...

சுபீட்சம் EPaper 17.05.2022

சுபீட்சம் வாராந்தப்பத்திரிக்கை 17.05.2022 supeedsam_Tuesday_17_05_2022

எந்தத் தடைகள் வந்தாலும் எமது நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்தே தீரும்.பா.அரியநேத்திரன் மு.பா.உ

(சுமன்) வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்திலே தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்ற அழுத்தத்தை இந்தியா உட்பட சர்வதேசம் இலங்கை அரசாங்கத்திற்கும் புதிய பிரதமருக்கும் கொடுக்க வேண்டும். 14வது ஆண்டு நினைவேந்தலின் போது...

சஜித்தும் ரணிலுக்கு ஆதரவு கரம் நீட்டினார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. சஜித் தலைமையில் இன்று (16) நடைபெற்ற பாராளுமன்ற குழுக் கூட்டத்தி​லேயே இந்தத்...