இலங்கை நிலமை உலக வங்கியும் கவலை

அரசாங்க ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள்  அமைதியாக  போராட்டம் நடத்தியவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மை குறித்து ஆழ்ந்த கவலையளிப்பதாக உலக வங்கி நேற்று (09) தெரிவித்துள்ளது. உலக வங்கியின் மாலத்தீவுகள், நேபாளம் மற்றும்...

மக்களின் அறவழிப் போராட்டங்களை குண்டர் படை கொண்டு அடக்க முற்படுவது காட்டுமிராண்டித்தனமான ஈனச்செயலாகும்

(அஸ்லம் எஸ்.மௌலானா) விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஜனாதிபதியை பதவி விலகக் கோரியும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற பொது மக்கள் மீது அரசாங்கம் தமது குண்டர்களை ஏவிவிட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவமானது மிகவும் காட்டுமிராண்டித்தனமான...

மக்களின் அறவழிப் போராட்டங்களை குண்டர் படை கொண்டு அடக்க முற்படுவது காட்டுமிராண்டித்தனமான ஈனச்செயலாகும்

(அஸ்லம் எஸ்.மௌலானா) விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஜனாதிபதியை பதவி விலகக் கோரியும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற பொது மக்கள் மீது அரசாங்கம் தமது குண்டர்களை ஏவிவிட்டு தாக்குதல் மேற்கொண்ட சம்பவமானது மிகவும் காட்டுமிராண்டித்தனமான...

தேர்தலுக்குச் செல்வது சாத்தியமற்றது, அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்திற்கு இணங்குங்கள்

நாடு தற்போது எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தம்மோடு கைகோர்க்குமாறு ஜே.வி.பிக்கு சுதந்திரக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற...

வன்முறை சம்பவங்களில் ஏழு பேர் உயிரிழப்பு

கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் 231 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 218 பேர்...