மக்களை பாதிக்கும் வகையில் எவ்வித மின்வெட்டும் மேற்கொள்ளப்படாது என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை ஒடுக்கும் வகையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அதன் தலைவர் அனில்...
கொழும்பில் இருந்து, நேற்று (09) வட்டரெக்க சிறைச்சாலைக்கு, சிறைச்சாலை பஸ்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட புனர்வாழ்வளிக்கப்படுகின்ற கைதிகள் மீது, மாலபே தலாஹேன பிரதேசத்தில் வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 10 கைதிகள் உட்பட...
(பாறுக் ஷிஹான்)
நாடளாவிய ரீதியிலான அரசாங்கத்திற்கு எதிராக பல தரப்பினர் மேற்கொண்டுள்ள எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்துள்ள நிலையில் டயர்கள் மரக்குற்றிகள் என்பன முக்கிய சந்திகளில் போடப்பட்டு இனந்தெரியாதவர்களால் புதன்கிழமை(11) அதிகாலை எரியூட்டப்பட்டுள்ளன.
எதிர்வரும் தினங்களில் நாட்டின்...
(பாறுக் ஷிஹான்)
3 பாடசாலை மாணவர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு மாயமானதுடன் அதில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை(10) மாலை 5.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ்...
ஏறாவூரிலுள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொறியியலாளர் அல்ஹாபிழ் நஸீர் அஹமட்டின் காரியாலயம் (செவ்வாய்கிழமை) மக்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில்...