ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
(ஹஸ்பர்)
நாட்டில் தற்போது அரங்கேறும் அனைத்து சம்பவங்களும் ஓய்வுக்கு வர வேண்டுமாயின் ஜனாதிபதியும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது அனைத்து பதவிகளையும் துறந்து வீடு செய்வதே தவிர வேறில்லை என கிண்ணியா நகரசபை உறுப்பினர்...
(பாறுக் ஷிஹான்)
நாடளாவிய ரீதியிலான அரசாங்கத்திற்கு எதிராக பல தரப்பினர் மேற்கொண்டுள்ள எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்துள்ள நிலையில் டயர்கள் மரக்குற்றிகள் என்பன முக்கிய சந்திகளில் போடப்பட்டு இனந்தெரியாதவர்களால் புதன்கிழமை (11) அதிகாலை எரியூட்டப்பட்டுள்ளன.
எதிர்வரும் தினங்களில்...
இந்த மாதம் 23ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள க. பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.
பரீட்சைகளை நடத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும்...