சுபீட்சம் EPaper 10.05.2022

சுபீட்சம் வாராந்தப்பத்திரிக்கை 10.05.2022 supeedsam_Tuesday_10_05_2022

தாக்குதலுக்கு திட்டமிட்ட அரசியல்வாதிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளாக இருக்க தார்மீக உரிமை இல்லை

அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீதான தாக்குதலை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்த அரசியல் தலைவர்களுக்கு மக்களின் இறையாண்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க தார்மீக உரிமை இல்லை என மாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி,...

தாக்குதலுக்கு திட்டமிட்ட அரசியல்வாதிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளாக இருக்க தார்மீக உரிமை இல்லை

அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீதான தாக்குதலை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்த அரசியல் தலைவர்களுக்கு மக்களின் இறையாண்மையை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க தார்மீக உரிமை இல்லை என மாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி,...

மகிந்தவை உடனடியாக கைது செய்யுங்கள்.மைத்திரி.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சமன்லால் பெர்னாண்டோ ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும்...

மின்கம்பத்தில் மகிந்த ஆதரவாளர்கள்

காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்த வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கொழும்பில் உள்ள பெய்ரா ஏரியில் பாய்ந்துள்ளனர், மற்றவர்கள் பிரதான வீதியில் உள்ள மின்கம்பங்களில்...