பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளதாக ராஜபக்ச குடும்ப உறுப்பினர் ஒருவர்  தெரிவித்தார். இன்று காலை அலரிமாளிகையில்...

மஹிந்த பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் அவர் தனது பதவியை...

நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் தாக்குதல் குழுவுடன்

காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த வந்தவர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அடங்குவதாககொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியட்டுள்ளது.. அமைச்சர் சனத் நிஷாந்த கம்புகளை ஏந்தியபடி...

நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் தாக்குதல் குழுவுடன்

காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த வந்தவர்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அடங்குவதாககொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியட்டுள்ளது.. அமைச்சர் சனத் நிஷாந்த கம்புகளை ஏந்தியபடி...

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.