தமிழ் சிங்கள நோன்பு பெருநாள் நிகழ்வு.

(ஹஸ்பர் ஏ.எச் )   தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் மூவினங்களை சேர்ந்த உத்தியோகத்தர்களும் இணைந்து விசேட விருந்துபசார ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த விருந்தோம்பல் நிகழ்வானது  (17)பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்றது. இதில் தமிழ் சிங்கள இஸ்லாமிய பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
மூவின சமூகங்களை சேர்ந்த உத்தியோகத்தர்கள் இதில் இணைந்து உணவு பறிமாற்றத்தை மேற்கொண்டனர். சகவாழ்வு நல்லிணக்க செயற்பாடு இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்ட கிறது.

rpt