reporter312

2236 POSTS 0 COMMENTS

மட்/ பட்/ எருவில் கண்ணகி மகா வித்தியாலயம் புலமைப் பரிட்சையில் சாதனை.

(எருவில் துசி)  மட்/ பட்/ எருவில் கண்ணகி மகா வித்தியாலயம் இவ்வாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் வரலாற்று சாதனை. பாடசாலையில் 2024 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய தரம் 05 மாணவர்களில் மொத்தமாக 12...

ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை.

(எருவில்  துசி)  ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை நாவற்குடா பிரதேசத்தில் பெரும் சோகம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடா பிரதேசத்தைச்சேர்ந்த இ.கத்தரீனா (23) என்பவரே தனது வீட்டின் அறையினுள் தூக்கிட்;ட நிலையில் தூக்கில் இருந்து மீட்கப்பட்டு...

கிளீன் சிறிலங்காவுக்காக அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம்.

(எருவில் துசி) 2025ம் ஆண்டிற்கான கடமையினை ஆரம்பிக்கும் முகமாக அரச அலுவலகங்களில் அரச உத்தியோகத்தர்கள் சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு இன்றைய (01)தினம் அனைத்து அலுவலகங்களிலும் நடைபெற்றது. புதிய அரசின் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைவாக...

மர்ம மரணம்.(Video)

(எருவில் துசி)  மட்டக்களப்பு வெல்லாவெளி நெல்லிக்காடு கிராம சேவையாளர் பிரிவில் மோக்கான்ட வயல் பிரதேசத்தில் உள்ள ஆற்றில் நேற்றறைய தினம் (25) யானை ஒன்று சடலாமாக மீட்டகப்பட்டுள்ளது. குறித்த யாiனையின் மரணம் தொடர்பாக இதுவரை...

எருவில் கிராமத்தில் சாணக்கியனுக்கு வரவேற்பு.

(எருவில் துசி) எருவில் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு அமோக வரவேற்பு நிகழ்வு அ.வசீகரன் அவர்களின் தலைமையில் (22) ஞாயிறு மாலை 03.30 மணிக்கு நடைபெற்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில்...

இலங்கை தமிழரசுக் கட்சியை ஜனாதிபதி சந்திப்பு.

இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கிடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மற்றும் உலக வங்கியின் பணிப்பாளர் இடையில் சந்திப்பு.

ஜனாதிபதி மற்றும் உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர்(Parameswaran Iyer) இடையில் சந்திப்பு. அதன்போது அவர் அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையிலான புதிய...

மாகாண சபை தொடர்பில் சபையில் சாணக்கியன் அதிரடி.

ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா  மாகாண சபை முறையை இல்லாதொழிக்க போவதாக வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் இன்று நாடாளுமன்றின் கன்னி அமர்வின் போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட...

புதிய சபாநாயகர் நியமிக்கப்பட்டார்.

புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வல நியமிக்கப்பட்டுள்ளார் பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரைப் பரிந்துரைத்தார், அமைச்சர் விஜித ஹேரத் அதனை உறுதிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து பிரதி சபாநாயகர், குழுக்களின்...

ஹரீன் பெர்னாண்டோ கைது.

  அமைதி தேர்தல் காலத்தில் பதுளை நகரில் இடம்பெற்ற சட்டவிரோத பேரணி தொடர்பில்  முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவை சற்று நேரத்திற்கு முன்னர் பதுளை பொலிஸார் கைது செய்தனர். கடந்த 11ஆம் திகதி முன்னாள் அமைச்சர்...

வீட்டுக்காக உழைத்த 10 வேட்பாளர்களுக்கும் நன்றிகள்.

( வி.ரி. சகாதேவராஜா) இலங்கை தமிழரசுக் கட்சிக்காக அம்பாறை மாவட்டத்தில் உழைத்த 10 வேட்பாளர்களுக்கும் மக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.  இவ்வாறு  கல்முனை பிராந்தியத்தில் நேற்று தனக்களிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் நன்றிகள் தெரிவித்து உரையாற்றிய இலங்கை...

புலிகளின் முக்கிய தளபதிகள் பாவித்த துப்பாக்கி.

(பாறுக் ஷிஹான்) கைத்துப்பாக்கி மற்றும் 143  தோட்டாக்களுடன்   கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரரிடம்  மேலதிக விசாரணைகள் பல கோணங்களில்  முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை வாவின்ன பரகஹகலே பகுதியில் வைத்து கடந்த 17.11.2024 அன்று...

பட்டப்பகலில் வீடொன்றில் நுழைந்த திருடன்.

(வி.சுகிர்தகுமார்)  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று 9 ஆம் பிரிவில் பட்டப்பகலில் வீடொன்றில் நுழைந்த திருடன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். இச்சம்பவம் நேற்று (18) ஒரு மணியளவில்...

அம்பாறை மாவட்ட  வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும்!  லிங்கேஸ்வரன் வேண்டுகோள்.

( வி.ரி.சகாதேவராஜா)  1995 க்கு பிற்பாடு பிறந்த வாலிப வாக்காளர்கள் இம்முறை தேசிய அரசியலின் பக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.இது ஏனைய மாவட்டங்களுக்கு அல்லது ஏனைய இனங்களுக்கு பொருத்தலாம்.ஆனால் அம்பாறை மாவட்ட தமிழ் வாலிப...

கொழும்பிற்கும் தூத்துக்குடிக்குமான கப்பல் சேவையினை ஐயப்ப பக்தர்களுக்கு டக்ளஸ்  ஏற்படுத்தி  தர வேண்டும்.

இலங்கையில் இருந்து வருடம் தோறும் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மேலும் ஐயப்ப யாத்திரைகளுக்கு இந்திய அரசாங்கம் இலவச வீசாவையும் வழங்கி வருகின்றது. இந்த நிலையில்  பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள்...

மட்டக்களப்பில் காப்புறுதி செய்யப்பட்ட அஞ்சல் வாக்குச்சிட்டுக்கள் கையளிப்பு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)   மட்டக்களப்பில் காப்புறுதி செய்யப்பட்ட அஞ்சல் வாக்குச்சிட்டுக்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் எஸ். ஜெகனிடம்  (23) திகதி...

அம்பாரை மாவட்ட இந்து குருமார்கள் படகு சின்னத்தில் போட்டியிடும் சிவஸ்ரீ பகிரதன் சுகிர்தன் ஜயாவுக்கு ஆதரிக்கவு. 

(வி.சுகிர்தகுமார் )  அம்பாரை மாவட்ட இந்து குருமார்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியான படகு சின்னத்தில் 6ஆம் இலக்கத்தில் போட்டியிடும் சிவஸ்ரீ பகிரதன் சுகிர்தன் ஜயா அவர்களை ஆதரிக்கவுள்ளதாக...

கொக்கட்டிச்சோலை மக்கள் மகிழ்ச்சி.

( வி.ரி. சகாதேவராஜா)  வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கான பிரதான வீதி குன்றும் குழியுமாக படுமோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாக எமது நிருபரால்  வெளியிடப்பட்ட செய்திக்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது. குறித்த  மகிழடித்தீவு சந்தியிலிருந்து அம்பிளாந்துறைச்சந்தி...

சங்கு சின்னத்ததை யாரும் பயன்படுத்த முடியாது. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா.

(எருவில் துசி) நேற்று (22) மாலை களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட முன்னால் மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா அவர்கள் கலந்து கொண்டு கருத்துரையாற்றும் போது..... வறிதற்ற நிர்வாக குழு...

பெண்ணை இழுத்துச் சென்ற முதலை! சொறிக்கல்முனை சோகத்தில்..

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனையை அடுத்துள்ள  கிட்டங்கியில் வெள்ளம் நிறைந்து வரும் இன்றைய சூழலில் அதனை அண்டிய ஆற்றுப்பகுதியில் பெண் ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளது. இச் சம்பவம்  கிட்டங்கியை அண்டிய  சொறிக்கல்முனை புட்டியாறு பகுதியில்...