சமூர்த்திஅபிவிருத்திதிணைக்களம் இளைப்பாற்றுநிதிவழங்கநடவடிக்க
சமூர்த்தி மட்டக்களப்புமாவட்டத்தில் கடமைபுரியும் சமூர்த்திஉத்தியோகத்தர்கள் இளைப்பாறியமற்றும் மரணித்தஉத்தியோகத்தர்களின் குடும்பங்களும் ஓய்வூதியநிதியைவிரைவாகபெற்றுக் கொடுக்கநடவடிக்கைஎடுத்துவருகின் றது.
இதற்கமையமட்டக்களப்புமாவட்டத்தி ல் கடமைபுரியும் சமூர்த்திஉத்தியோகத்தர்கள், இளைப்பாறியசமூர்த்திஉத்தியோகத் தர்கள் குடும்பத்திற்கு இந்தஓய்வூதியபணத்தைபெற்றுக்கொடு ப்பற்கானவிசேட கூட்டம் இன்று இடம் பெற்றது.
மாவட்ட சமூர்த்திஉத்தியோகத்தர் திருமதிஎ.பாக்கியராசாதலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சமூகவலுவூட்டல் அமைச்சின் உதவிபணிப்பாளர் திருமதி.திலினிவிஜயரத்னதலைமையி லானஅதிகாரிகள் குழு இங்குவருகைதந்துகுறித்ததிட்டத் தைபற்றிஆராய்ந்தனர்.
இக்கூட்டத்தில் சமூர்த்திஅபிவிருத்திஉத்தியோகத் தர்கள்,இளைப்பாறியஉத்தியோகத்தர் களின்; குடும்பத்தினர்களும் கலந்துகொண்டனர்.
இதற்கமையமட்டக்களப்புமாவட்டத்தி
மாவட்ட சமூர்த்திஉத்தியோகத்தர் திருமதிஎ.பாக்கியராசாதலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சமூகவலுவூட்டல் அமைச்சின் உதவிபணிப்பாளர் திருமதி.திலினிவிஜயரத்னதலைமையி
இக்கூட்டத்தில் சமூர்த்திஅபிவிருத்திஉத்தியோகத்