யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதை ஒழிப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதை மாத்திரைகளுடன் வியாபாரி ஒருவரும், இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது...
நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை பிரதேச சபையின் கீழ் உள்ள நூலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த "மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்" எனும் தொனிப்பொருளில் தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு நிகழ்வு அப்துல் மஜீட் மண்டபத்தில்...
.இன்றைய நாடாளுமன்ற விவாதத்தில் இரண்டு முக்கிய விடயங்கள் கவனத்திற்கெடுக்கப்பட்டன.
உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் அரிசி வரி கொள்கை மாற்றங்கள்:
உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதன் நோக்கம் — உள்ளூர்...
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மட்டக்களப்பில் வருடாந்த மாவட்ட மட்ட மாணவர் தூதுவர் மாநாடானது மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையின் கீழ் மாவட்ட சிறுவர்...
கல்முனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளராக ஏ.எல்.ஏ. மஜீட் இன்று(22) தனது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய நிலையில் ...