தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு அபராதம்!

பாறுக் ஷிஹான் அரசாங்க கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்திற்கு, பொத்துவில் நீதவான்...

இன்று கௌரிக்காப்பு கட்டும் சடங்கு

வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஶ்ரீ கண்ணகி அம்மனாலய கேதாரகெளரி விரத இறுதி நாள் கௌரிக்காப்புக்கட்டும் சடங்கு நேற்று(21) செவ்வாய்க்கிழமை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ தர்சன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற போது.. படங்கள்...

சமூக ஊடகங்களின் ஊடாக ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன்னர், அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்_

_ஹஸ்பர் ஏ.எச்_ சமூக ஊடகங்களின் ஊடாக ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன்னர், அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என கெபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (21) வெளியிட்டுள்ள...

சுவாமி அருணகிரிநாதர் புகழ்பாடும் நிகழ்வு – 2025

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது எருவில் பிரதேச அறநெறிப்பாடசாலைகளுடன் இணைந்து ஏற்பாடு செய்த சுவாமி அருணகிரிநாதர் புகழ்பாடும் நிகழ்வானது எருவில் கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் எருவில் அறநெறி பாடசாலை...

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தேசிய சுற்றாடல்

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஜனாதிபதி பதக்கம் பெறவுள்ள மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களை புதிய மாவட்ட செயலகத்தில் இன்று (21) சந்தித்தனர். மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் எற்பாட்டில்...