அனர்த்தங்களுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்தல் தொடர்பான கலந்துரையாடல்

நூருல் ஹுதா உமர் வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை மற்றும் அனர்த்தங்களுக்கான முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்தல் தொடர்பான கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன் அவர்களின் தலைமையில் காரைதீவு பிரதேச...

மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக அரச அதிகாரிகளுக்கு விசேட செயலமர்வு

எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக அரச அதிகாரிகளான பிரதேச செயலாளர்கள், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கான விசேட 4...

34 வருட அரச உயர் சேவைகளிலிருந்து மூத்த நிருவாக சேவை அதிகாரி க. மகேசன் ஓய்வு பெற்றார்!

( வி.ரி. சகாதேவராஜா) 34 வருட அரச உயர் சேவைகளிலிருந்து முன்னாள் யாழ். அரசாங்க அதிபரும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிகச் செயலாளராகவும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுச் செயலகத்தின்...

கொழும்பு மகாநாமா கல்லூரியில் மூன்று பிள்ளைகளைக் கடுமையாக துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துங்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிறார்களின் உரிமைகள் தொடர்பில் பேசும் தருணத்தில், கொழும்பு மகாநாம கல்லூரியில் கற்கும் மூன்று பிள்ளைகளை குறித்த பாடசாலைக்கு பொறுப்பான தலைமைப் பாதுகாப்பு அதிகாரியால் ஒக்டோபர் 4 ஆம்...

திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் மேலும் இரண்டு வீடுகள் நிர்மாணித்து பயனாளிகளிடம் கையளிப்பு

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மேலும் இரு குடும்பங்களுக்கு நிரந்தர வீடு நிர்மாணித்து அவை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று (21) மன்றத்தின் தலைவரும் பிரபல...